Monday, April 28, 2025

    தித்திக்கும் முத்தங்கள்

    "அந்த குடிகார நாய் ஏதாவது சொன்னா, நீ நம்பிட்டு வாழுற பொண்ணு வாழ்க்கையை கெடுக்க கிளம்பிடுவியா? அவனே ஒரு பணத்தாசை பிடிச்சவன். நேத்து உன்கிட்ட பேசுனதே இன்னைக்கு அவனுக்கு ஞாபகம் இருக்காது. அவனை நம்பி... ஏன் வசந்த் இப்படியெல்லாம்? நாங்க உன்னை இப்படி வளர்க்கலையேடா..." என்றவர் இடிந்தவராக சோஃபாவில் அமர்ந்துவிட்டார். அதில் பதறியவனாக, "அப்பா." என்று...
    அவள் நிலை புரிந்தவன், "இதெல்லாம் ஒரு விஷயமாடி. போன்ல பார்த்து கத்துக்கோ. பிரியா எல்லாம் எல்லாத்தையும் போன்ல தான் பார்ப்பா. இதை கையில வச்சுட்டு தெரியாதுன்னு சொல்ற." என்ற குமரன், "ராஜம்மா கிட்ட கேளு. ஜாக்கெட் தைக்க கூட்டிட்டு போவாங்க. தச்சு போட்டுக் காட்டு எனக்கு." என்றவன் அவளை இடையோடு கட்டிக்கொண்டு அவள் வயிற்றில்...
    நாட்கள் தள்ளிப் போயிருப்பதும் அப்போதுதான் நினைவு வர, ராஜம்மாவின் அருகில் வந்து, "ஏன் அப்படி கேட்டிங்க?" என்று புரியாதவளாக மீண்டும் அவள் கேட்க, "எத்தனைப் பேரை பார்த்திருப்பேன்? எனக்கு தெரியாதா? உன் முகத்தை பார்த்ததும் அப்படிதான் கேட்க தோணுச்சு எனக்கு. நாள் தள்ளி இருக்கா கண்ணு." என்று மீண்டும் கேட்டவருக்கு பதில் எதுவும் சொல்லாமல் வீட்டிற்கு...
    அவருக்கு அடுத்தபடியாக பூச்சி... கார்த்தியின் அழைப்புக்கு ஏற்ப, அண்ணனாகவே மாறி உடன் நின்றான் அவன். அவனும் பார்ப்பதையெல்லாம் வாங்கி வந்து கார்த்தியின் கையில் கொடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்க, கார்த்திகா தான் திணறிப் போவாள். கார்த்திகா பரிசோதனைக்கு செல்லும் நேரமெல்லாம் குமரன் உடன் வந்தாலும், இருவருக்கும் ஓட்டுநர் வேலை பார்ப்பது பூச்சி தான். குமரன் கூட சொல்லிப்...
    தித்திக்கும் முத்தங்கள் 28 கார்த்திகைச்செல்வி -குமரகுருவின் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்திருக்க, குமரகுருவின் வாழ்வில் இன்றியமையாதவள் ஆகியிருந்தாள் கார்த்திகா. அவனது ஒவ்வொரு செயலும் கார்த்திகையை மனதில் கொண்டு, அவளுக்காக என்பதாகத் தான் இருக்கும். கார்த்தியும் அவனுக்கு குறையாத அன்பை அள்ளிக்கொடுக்க, இருவருக்கும் மகிழ்ச்சிக்கு குறைவில்லாத நிலைதான். அன்றும் சனிக்கிழமை என்பதால் கல்லூரி விடுமுறையாக இருக்க, காலையில்...
    அந்த நினைவே கசப்பாக இருக்க, எப்படி அங்கிருந்து கிளம்பினான். எப்படி வீடு வந்து சேர்ந்தான் என்று சத்தியமாக தெரியாது அவனுக்கு. வீட்டின் கீழே ஆட்டோவை நிறுத்தி இறங்கியவனுக்கு வீட்டுக்குச் செல்ல மனம் வரவில்லை. என்ன நினைத்தானோ மீண்டும் ஆட்டோவை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பியவன் பைத்தியக்காரன் போல் அன்று முழுவதும் சென்னையை சுற்றிவர, இதற்கும் சவாரிகூட இல்லை....
    தித்திக்கும் முத்தங்கள் 18 குமரகுரு - கார்த்திகாவின் வாழ்க்கை மெல்ல தெளிவடையத் தொடங்கியிருந்த அதே நேரம் தன் வாழ்வை மொத்தமாக குழப்பிக் கொள்ள தேவையான அனைத்தும் செய்து கொண்டிருந்தாள் ப்ரியா. தனது பிடிவாதத்தாலும், முன்கோபத்தினாலும் தன் வாழ்வை தானே கெடுத்து வைத்தது போதாது என்று இப்போது தன் தாயுடன் சேர்ந்து மொத்தமாக முடிக்கும் வேலையிலும் இறங்கிவிட்டாள். ஆம்......
    தித்திக்கும் முத்தங்கள் 27 குமரனிடம் சொன்னது போலவே திங்கள் அன்று காலையில் கல்லூரிக்கு கிளம்பிவிட்டாள் கார்த்திகைச்செல்வி. ஆனால், சிலம்ப வகுப்பிற்கு மட்டும் செல்லவே மாட்டேன் என்று அப்படி ஒரு பிடிவாதம். குமரனுக்கும் முன்போல அவளை அதட்டி மிரட்ட முடியவில்லை என்பதால், முகத்தை மட்டும் தூக்கி வைத்துக் கொண்டிருந்தான். ஆனால், அவன் முறைப்பை சட்டையே செய்யாமல் காலை ஐந்து...
    "கார்த்தி." "எனக்கு என்ன சொல்லணும்னு நிஜமா தெரியல. ஆனா, பிடிக்காம எல்லாம் இங்கே இருக்கல. அதோட என் வீட்டுக்கு போகணும்னு நான் நினைக்கல. எனக்கு என்ன வேணும்னு கூட எனக்கு தெரியல. இதுல நீங்க வேற அப்பப்போ எதையாவது கேட்கறீங்க?" "நல்லா லவ் பண்ணி கல்யாணம் பண்ண என் அண்ணனும், உங்க தங்கச்சியுமே ஒழுங்கா வாழ முடியல....
    தித்திக்கும் முத்தங்கள் 26 பூச்சி வாசலோடு விடைபெற்று சென்றிருக்க, மனவியைத் தொடர்ந்து வீட்டிற்குள் நுழைந்த குமரன் கையோடு கதவை தாழிட்டு இருந்தான். மனைவி முகத்தை சுருக்கியவளாக அமர்ந்துவிட, குமரன் அவள் அருகில் அமரவும், "எதுவும் பேசிடாதிங்க." என்றவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். அவள் முகம் மிகுந்த வேதனையை பிரதிபலிக்க, இத்தனை நாட்களாக அவள் மனதில் அழுத்திக்...
    தித்திக்கும் முத்தங்கள் 25 வழக்கமான அதிகாலை நேரம் தான். ஆனால், குமரனுக்கு மட்டும் வாழ்வு வசந்தமாகி விட்டதைப் போல் ஒரு எண்ணம். தன் மனைவியின் மனதில் தனக்கான இடம் என்னவென்பதை நேற்றைய அவளின் கண்ணீர் உணர்த்தியிருந்தது. ஒரு கணவனாக அதற்குமேல் என்ன வேண்டும் அவனுக்கு. அருகில் நிம்மதியாக உறங்கி கொண்டிருந்த மனைவியின் மீது பார்வை பதியவும், தன்னைமீறி...
    தித்திக்கும் முத்தங்கள் 29 நேற்று இரவு பிரியா வீட்டிற்குள் வந்தபின்னும் கூட ராணி தன் வசைமாரியை நிறுத்தவே இல்லை. அவளைத் தொடர்ந்து வீட்டிற்குள் வந்தவர் மகன் தனது பேச்சைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்திய கோபத்தையும்  பிரியாவின் மீதே காண்பித்தார். இரவு முழுவதும் அவரின் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு அசையாமல் படுத்திருந்தவள் காலையில் எழுந்து குளித்துவிட்டு வேலைக்கு புறப்பட்டுவிட்டாள். என்னவோ...
    தித்திக்கும் முத்தங்கள் 17  அன்று காலையில் அவசர  அவசரமாக கிளம்பிச் சென்ற குமரன் நாள் முழுவதும் வீட்டிற்கு வராமல் இருக்க, வீட்டில் இருந்த பொருட்களைக் கொண்டு எதையோ சமைத்து வைத்திருந்தாள் கார்த்திகா. மதியம் வழக்கமான நேரம் கடந்தும் அவன் வரவில்லை என்றாகவும், நான்கு மணிக்கு மேல் தான் மட்டும் உண்டு முடித்திருந்தாள். எப்போதும் திட்டிக்கொண்டும், மிரட்டிக்கொண்டும் மட்டுமே...
    தித்திக்கும் முத்தங்கள் 31 கார்த்தியின் கேள்விகளுக்கு பதில் கொடுக்க முடியாமல் திணறிப் போனவராக மகாலட்சுமி நிற்க, கார்த்திகா அதைப்பற்றி எல்லாம் கவலை கொள்வதாக இல்லை. எத்தனை ஆண்டுகால வலியோ... இன்று மொத்தமாக வெளிப்பட்டு கொண்டிருந்தது. குமுறிக் கொண்டே இருக்கும் கடல், என்றாவது பொங்கி பேரலையாக எழுவது போல் தான் இருந்தது அவளின் இந்த புதிய அவதாரம். குமரனே...
    குமரன் சட்டென திரும்பிப்பார்க்க, அதற்குள் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள். குமரன் சிறுசிரிப்புடன் கிளம்பிவிட, அவனிடம் சொன்னதுபோலவே சமைத்து முடித்தவள் சாப்பிட்டு முடித்து தன் பாடங்களை எடுத்து வைத்துக்கொண்டு அமர, குமரன் வந்துவிட்டான். அவனுக்கு சாப்பாடு எடுத்து வைக்க முற்பட்டவளை, "நீ பாரு. நான் போட்டு சாப்பிட்டுக்கறேன்." என்றபடியே நகர்ந்துகொண்டான். சொன்னதுப்போலவே அவன் உண்டுமுடித்து கிளம்பிவிட, அவனை...
    தித்திக்கும் முத்தங்கள் 23 அந்த சிறிய வீட்டின் சுவற்றில் சாய்ந்து குமரன் அமர்ந்திருக்க, அவன் மடியில் தலைவைத்து உறங்கிக் கொண்டிருந்தாள் கார்த்தி. ராணி ஆடிய ஆட்டத்தில் மொத்தமாக உடைந்து போயிருந்தாள் அவள். குமரனுக்காக அழுகையை நிறுத்திக் கொண்டாலும் முகம் வாடிப்போனது. குமரன் பலமுறை எடுத்துக் கூறியும் அவள் இயல்புக்கு திரும்பவில்லை. இறுதியில் குமரன் சற்று கடுமையாக அதட்டித்...
    தித்திக்கும் முத்தங்கள் 30 பிரியா கதிர்வேல் வீட்டிற்கு வந்து மேலும் சில நாட்கள் கடந்திருக்க, காலையிலேயே ஆட்டோவை எடுத்துக்கொண்டு வெளியில் கிளம்பியிருந்தான் கதிர். அவன் வேலைக்கு சென்றுவிடவும், மகாவுடன் அவர் வீட்டில் இருந்தாள் பிரியா. மகா மகனுக்காக மதிய உணவு தயாரிக்கும் பரபரப்பில் இருக்க, அவர் கையில் கொடுத்திருந்த கேரட்டையும், பீன்ஸையும் பொடியாக நறுக்கிக் கொண்டிருந்தாள்...
    தர்ஷனாவும், காவியாவும் அதிர்ந்து நின்றவர்கள் ஒருவழியாக சுதாரித்து, "ஹேய் விடுடி.. பிரச்னையாகிடப் போகுது." என்று பூர்ணியைப் பிடித்திழுக்க, "விடுங்கடி. இவன்தான் அன்னைக்கு கார்த்தியைக் கூட்டிட்டுப் போனது. இப்போ அவ என்னடான்னா கார்த்தி ஓடிபோய்ட்டான்னு சொல்றா. ஏய்... எங்கேடா கார்த்தி, என்ன செஞ்ச அவளை. சொல்றியா இல்ல போலீசுக்கு போன் பண்ணவா." என்று எகிறியவள் "ஏய்.. போலீசுக்கு...
    இந்த பண விஷயத்தில் அவளாலும் எதுவும் செய்ய முடியாதே. அவளால் முடிந்தவரை அவளது செலவுகளை சுருக்கிக் கொண்டாள். இதுவரை குமரன் கொடுக்கும் பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூட தனது சொந்த செலவுக்கென்று அவள் உபயோகப்படுத்தியதே இல்லை. அவள் வீட்டை விட்டு வெளியேச் செல்வதும் வருவதும் குமாரனோடு மட்டுமே என்கையில், அவளது அத்தனை செலவுகளையும் அவனே பார்த்துக்...
    நேற்றுப்போலவே மனைவி சமைக்காமல் அமர்ந்திருந்தது ஆத்திரம் கொடுக்க, வந்ததும் வராததுமாக சண்டை வேண்டாம் என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன் அமைதியாக அவள் அருகில் அமர்ந்தான். "என்ன பிரியா.  உடம்பு முடியலையா." என்று நிதானம் தவறாமல் தான் வினவினான் அவன். ஆனால், பிரியா அவனை விட வேண்டுமே. "உடம்பு முடியலைன்னா, என்ன பண்ண போற." என்றாள் சவாலாக. "ஏய்.. இன்னா...
    error: Content is protected !!