ஜோல்னா பை
ஜோல்னா பை – 1
சென்னை மாநகரம் பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஊர்.எதனை நோக்கி ஓட்டமென்றே தெரியாமல் ஓடும் மக்கள். வாழ்வாதாரம், பொருளாதாரம், தொழில் துறை சினிமா துறை என்று எண்ணற்ற துறைகளைக் கையில் கொண்டு மிரட்டும் நகரம்.
கலர் பேப்பர் கொண்டு சுற்றிய இனிப்பு துண்டு எப்படிக் குழந்தைகளை ஈர்க்குமோ, அதே போல் பல கேளிக்கைகளைக் கொண்டு...
ஜோல்னா பை – 6
“என்ன என்ன பண்ணுதுங்க பாருங்கப்பா” கண்ணன் சிறு ஆற்றாமையோடு இராமநாதனிடம் புலம்ப, அவரும் சன்ன சிரிப்புடன் ரோஷன் ராகினியின் செயலை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.
கண்ணன் குடும்பத்தோடு இராமநாதன் வீட்டுக்கு வந்து முழுதாக இரண்டு நாள் கடந்து விட்டது.பெரும் சங்கடத்திற்குப் பிறகு இவர்களது சந்திப்பு என்பதால் முதலில் பெரியவர்களே சற்று தடுமாறி...
ஜோல்னா பை – 9
உயர் தர கல்வி கூடம் போலும். உயர்ந்த கட்டிடமும் அதன் ஆடம்பரமும் மிரட்டி தான் பார்த்தது.
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை வாரி கொண்டு அழகாகக் கட்டிருந்தார்கள்.பள்ளியின் அமைப்பை கொண்டே அதன் தரத்தை குறித்து விடலாம் என்பது தற்போது நாகரிக கூடம் கற்ற பாடம்.
பெரும்பாலும் அங்குப் படிக்கும் மாணவர்கள் யாவரும் சிறப்பான பின்...
ஜோல்னா பை – 5
மாலை வேளை தென்றல், சிறு பிள்ளை விரல் கொண்டு கன்னத்தை வருடுவது போல் உடலெங்கும் வருடி செல்ல அதனை அனுபவித்து வாறு அமர்ந்திருந்தனர் ரோஷன், ஷர்மி, மற்றும் இராமநாதன்.
காந்தி பூங்காவில் மாலை நேர நடை பயிற்சிக்கு வந்திருந்தனர் மூவரும் ரோஷனும் சற்று ஓடியாடி விளையாட ஏதுவாக, பூங்கா போகலாம் என்று...
ஜோல்னா பை – 10
அனு தவிப்பாக வெளி வாசலை எட்டி எட்டி பார்த்து கொண்டிருந்தாள் உடல் வேறு சோர்வை கொடுத்தது.இரு தினங்களில் பேறு காலத்தை வைத்துக் கொண்டு அவளும் என்ன செய்ய.
அவளது தவிப்புக்கு மாறாகக் கோபத்தை அடக்கி கொண்டு அமர்ந்திருந்தார் இராமநாதன். காலையில் அவர் வந்ததில் இருந்து ரோஷனை தேடி கொண்டிருக்கிறார்.
இதோ மணி இரவு...