ஜோல்னா பை
ஜோல்னா பை – 6
“என்ன என்ன பண்ணுதுங்க பாருங்கப்பா” கண்ணன் சிறு ஆற்றாமையோடு இராமநாதனிடம் புலம்ப, அவரும் சன்ன சிரிப்புடன் ரோஷன் ராகினியின் செயலை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.
கண்ணன் குடும்பத்தோடு இராமநாதன் வீட்டுக்கு வந்து முழுதாக இரண்டு நாள் கடந்து விட்டது.பெரும் சங்கடத்திற்குப் பிறகு இவர்களது சந்திப்பு என்பதால் முதலில் பெரியவர்களே சற்று தடுமாறி...
ஜோல்னா பை – 7
கண்ணுக்கு குளிர்ச்சி தரும் வகையில் திரும்பிய பக்கமெல்லாம் இயற்கை பசுமையை அள்ளி தெளித்திருக்க, அதனைக் கண்டு குதூகலித்துக் கொண்டிருந்தனர் ரோஷனும் ராகினியும்.
பிள்ளைகள் இருவரும் அன்றைய தினம் பேசி பேசி ராசியாகி நிற்க. அவர்களுடன் தனது நேரத்தை பிணைத்துக் கொண்டார் இராமநாதன். நிறையப் பேசினார் நிறைய விடயங்களை யோசிக்க வைத்தார்.
சமூகத்தின் இன்றைய...
ஜோல்னா பை – 9
உயர் தர கல்வி கூடம் போலும். உயர்ந்த கட்டிடமும் அதன் ஆடம்பரமும் மிரட்டி தான் பார்த்தது.
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை வாரி கொண்டு அழகாகக் கட்டிருந்தார்கள்.பள்ளியின் அமைப்பை கொண்டே அதன் தரத்தை குறித்து விடலாம் என்பது தற்போது நாகரிக கூடம் கற்ற பாடம்.
பெரும்பாலும் அங்குப் படிக்கும் மாணவர்கள் யாவரும் சிறப்பான பின்...
ஜோல்னா பை – 10
அனு தவிப்பாக வெளி வாசலை எட்டி எட்டி பார்த்து கொண்டிருந்தாள் உடல் வேறு சோர்வை கொடுத்தது.இரு தினங்களில் பேறு காலத்தை வைத்துக் கொண்டு அவளும் என்ன செய்ய.
அவளது தவிப்புக்கு மாறாகக் கோபத்தை அடக்கி கொண்டு அமர்ந்திருந்தார் இராமநாதன். காலையில் அவர் வந்ததில் இருந்து ரோஷனை தேடி கொண்டிருக்கிறார்.
இதோ மணி இரவு...
ஜோல்னா பை – 11
வீட்டுக்கு பெரியவர்களாக இருந்து கொண்டு வெகு அலட்சியமாகப் பேசி கொண்டிருக்கும் ராகவ், மீது சினம் துளிர்க்க வேகமாக,
அவரது அருகில் நெருங்கிய இராமநாதன் யாரும் உணரும் முன்னே சட்டையைக் கோர்த்து பிடித்து விட்டார்.அவரது செயலை எதிர் பார்க்காத அனைவரும் ஒரு நொடி அதிர்ந்து நின்று விட்டனர்.
ராகவ், “என்ன பண்ணுறீங்க முதல கையெடுங்க”...