சுடும் பனித்துளியே!
திருநெல்வேலி பாளையங்கோட்டையில், தனக்கு பிடித்த பாடலை முணுமுணுத்தபடி வீட்டில் தனது அறையில் அபியுதித் கிளம்பிக் கொண்டு இருக்க,
அவன் அறையினுள் வந்த அவனது தந்தை அன்பரசு வருத்தம் தோய்ந்த குரலில், “என் மகன் என்னை போல் யாருக்கும் தீங்கு நினைக்காதவன்னு பெருமையா மார்தட்டிட்டு இருந்தேன்.. அதை கானல் நீரா மாத்திட்டியே! உன் உடம்பில் உன் அம்மா...
இன்று....
முகூர்த்தம் காலை 6 – 7.30 என்பதால், வைகறை 3 மணி அளவில் பனிமலரை எழுப்பிய அவளது அன்னை நெல்லைவடிவு அகம் நிறைந்த மந்தகாச புன்னகையுடன் அவளது முகத்தை திரிஷ்டி கழிப்பது போல் செய்தபடி, “ராஜாத்தி” என்றவர், “வெரசா கெளம்புடா தங்கம்.. இன்னும் ஒன்னர மணி நேரத்துல பொண்ணழைக்க மாப்பிள்ள வூட்டுல இருந்து...
துளி 1
பூங்காவனத்தூர் கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. இன்று அவர்களின் இளைய ராணியின் திருமணம்.
பூங்காவனத்தூர் கிராமம் - திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் அவ்வூரை நவீன கிராமம் என்று சொல்வதே சரியாக இருக்கும். ஆம்! நகரத்தில் இருக்கும் அனைத்து விஞ்ஞான வசதிகளும் இங்கேயும் இருக்கிறது. கூடுதலாக இயந்திர சத்தங்களும், மாசும் இல்லாத இயற்கையுடன் கூடிய அமைதியான சூழலை...