கைநீட்டினேன் என்னை கரை சேர்க்கவா...
வாசல் வரை வந்து விட்டவனுக்கு உள்ளே நுழைய அத்தனை தயக்கம்.. கேளாமலே தந்தையின் முகம் வேறு நினைவு வர, சற்றுமுன் இருந்த புன்னகையை தொலைத்து முகம் கசங்கி போயிருந்தான் அவன். அவனை பற்றி தெரிந்து தான் யாழியும் அவசரமாக படிகளில் ஓடி வந்தாள்.
ஆனால்,...
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 06
ஆதிரையாழின் கழுத்தை பிடித்து விட்டாலும், அவள் மீது கோபம் எல்லாம் இல்லை தமிழ்மாறனுக்கு. அவள் செருப்பை தூக்கி எறிந்தது கூட, தன் மீது இருந்த அளவில்லாத காதலால் வந்த ஏமாற்றம் தான் என்பதை அவனால் உணரமுடிந்தது.
அந்த நேர கோபத்தில் அவள் கழுத்தை பிடித்து விட்டாலும் கூட,...
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 08
தமிழ் மாறன் என்ன பேசினாலும், அவனை எதிர்த்து ஆதிக்கு ஆதரவாக நின்றுவிட தயாராக இருந்தான் சித்தார்த்.. ஆனால், தமிழ் அவனை பேசவே விடாமல் தன் திருமண சான்றிதழை அவனிடம் நீட்டிவிட, அது பொய்யாக இருந்து விடாதா என்று அப்போதும் ஒரு எண்ணம் இருந்தது அவனுக்குள்.
ஆனால், அதற்கு...
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 10
சத்யவதியின் மாதாந்திர பரிசோதனை முடித்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர் தமிழும், எழிலும்.. அன்னை பின் சீட்டில் கண்மூடி சாய்ந்திருக்க, முன்னால் அண்ணனும் தம்பியும்... சத்யவதியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று மருத்துவர் கூறியதே சஞ்சலம் தான் இருவருக்கும்.
இதில் அவரின் ரத்த அழுத்தமும் ஏறி...
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 11
ஆதிரையாழ் காலையில் கண்விழித்ததே தமிழ்மாறனின் அழைப்பில் தான்... காலை ஆறு மணிக்கெல்லாம் அவளை அழைத்து விட்டிருந்தான் அவன். அலைபேசியை பார்த்தவள் நேற்று இரவு அவன் வருவதாக சொன்னது நினைவில் வரவும் அழைப்பை ஏற்கவே இல்லை.
முழுதாக அடித்து ஓய்ந்த அலைபேசியில் குறுஞ்செய்தி வந்து விழ, அவனாகத்தான் இருக்கும்...
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்கவா 01
சென்னை உயர்நீதிமன்றம்... நூறாண்டு வரலாறு கொண்ட அந்த சிவந்த கட்டிடம் தனக்கே உரிய கம்பீரத்துடன் நிமிர்ந்து நிற்க, அதன் வளாகத்தில் தான் எத்தனை வகையான மனிதர்கள். வழக்கறிஞர்கள், நீதிபதி, காவல்துறையினர் முதல் குற்றவாளிகள், அவர்களின் உறவினர்கள், சட்டம் படிக்கும் மாணவர்கள், வாசலில் டீ கடை, டிபன் கடை வைத்திருக்கும்...
ஒரு கேக்கை வைத்து மணமக்களை வெட்ட சொல்லி, ஊட்டிவிட சொல்லி என்று ஆர்பரித்தவர்கள் அரைமணி நேரம் கழித்து கீழே இறங்க, அதுவரையிலும் கூட அவள் கண்ணில் படாமல் ஒதுங்கி தான் நின்றிருந்தான் தமிழ். இவர்கள் கீழே வந்ததும் முன்னால் வந்தவன் மேடையேற, அப்போது தான் யாழி அவனை கவனித்தாள்.
அவள் கண்கள் முதலில் அவனின்...
மாறன் அவளை கழுத்தோடு சிறை செய்திருக்க, அவ்வபோது சில மென்முத்தங்கள் அவளின் மேல்
நெற்றியிலும், அவளின் காது மாடல்களின் மீதும்... சில நீண்ட நிமிடங்களுக்கு பின்பே அவர்களின் மோனநிலை கலைய, இன்னமும் கண்ணீர் வற்றவே இல்லை யாழிக்கு...
அவளை அங்கிருந்த ஊஞ்சலில் அமர்த்தியவன், தான் தரையில்...
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 12
தனது அறையின் பால்கனியில் கையில் ஒரு நாவலை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் ஆதி. கடந்த ஒரு வரமாகவே அவளின் வாசம் இங்கேதான். இந்த ஒரு வாரத்தில் ஒருமுறை கூட, வீட்டை விட்டு வெளியே எங்கேயும் நகரவே இல்லை.
தான் ஆஜராக வேண்டிய வழக்குகளையும் கூட உடல்நிலையை காரணம்...
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 15
தமிழ்மாறனின் உறவுகள் பேசிக் கொண்டிருந்ததை கவனித்தாலும், கவனிக்காத பாவத்தோடு தான் உள்ளே நுழைந்தாள் ஆதி. அவளை கண்டதும் சத்யா மெல்ல தலையசைக்க, அந்த அத்தையும், சித்தியும் முகத்தை திருப்பிக் கொண்டனர். ஆதியும் அவர்களை சட்டை செய்யாமல் கட்டிலில் சத்யாவின் அருகே அமர்ந்து கொண்டவள் "சாப்பிடறீங்களா அத்தை.." என்று...
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 05
தமிழ்மாறன் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்து கொண்டே இருக்க, அன்றைய மீட்டிங் மற்றும் முக்கியமான வேலைகள் அனைத்தையும் வேறு தேதிக்கு மாற்றி விட்டு அமர்ந்து கொண்டான். மனம் அன்னையிடம் சொன்ன "சரிம்மா.." என்ற வார்த்தையையே பிடித்துக் கொண்டது.
"உன்னால முடியுமா.." என்று மூளை கேள்வி கேட்க,...
"அடப்பாவி.. ஆதி வீட்டுக்கு வரும்போதெல்லாம் உன்னையும் பார்த்துட்டு தானேடா வந்தேன்... இப்போ கொஞ்சம் கூட பாசமே இல்லாம பழி போடற.." என்று அவர் கேட்க
"உங்க பொண்ணை பார்க்க நீங்க வந்தீங்க.. என்னை பார்க்கவா வந்திங்க.. " என்று அவன் வம்புக்கு இழுக்க
"கொஞ்சம் கூட உண்மையை சொல்லமாட்டியாடா... உன்னை வரச்சொல்லிட்டு தானே...
கைநீட்டினேன் என்னை கரை சேர்க்க வா 07
ஆதி தன் வீட்டிற்கு திரும்பி வந்து முழுதாக ஒருநாள் முடிந்து போயிருக்க, இன்னமும் அவள் அறையில் தான் இருந்தாள். வீட்டிற்குள் நுழையும்போதே தந்தை எதிர்ப்பட, அவரை நிமிர்ந்து கூட பார்க்காமல் தன்னுடைய அறைக்கு சென்று ஒளிந்து கொண்டிருந்தாள்.
உண்மையில் ஒளிந்து கொண்டதாக தான் தோன்றியது ஆதிக்கு....
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 13
முன்பே எழில் அழைத்து சொல்லி இருந்தாலும், ஒருவாறாக தன்னை நிலைப்படுத்திக் கொண்டு இருந்தாலும் சத்யவதி தன் வீட்டு வாசலில் நின்ற கணம் கண்ணீர் பெருக்கெடுத்தது உமாதேவிக்கு.அதுவும் அந்த சக்கர நாற்காலியில் அவரை பார்க்கவும் தாளவே முடியவில்லை அவரால்.
சேலைத்தலைப்பை கையில் பிடித்து, அதே கையால் தன் வாயை...
ஆனால், தமிழ் அவளை தெரிந்தவளாக கூட காட்டிக் கொள்ளவே இல்லை. அந்த இடம் அப்படி ஒரு அமைதியாக இருக்க, இறுதி காரியங்கள் தொடங்கும் நேரம் தான் வந்து சேர்ந்தார் வரதராஜன். கையில் மாலையுடன் அவர் நெருங்க, அவனுக்கு எங்கிருந்து தான் அப்படி ஒரு ஆவேசம் வந்ததோ, பாய்ந்து அவர் சட்டையை பிடித்து இருந்தான் தமிழ்.
...
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 02
சேதுமாதவன்... பிழைப்புக்காக தன் இருபது வயதில் சொந்த ஊரான பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு வந்துவிட்டவர். பொள்ளாச்சி செழிப்பான ஊராக இருந்தாலும், இவரின் குடும்பம் பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி எல்லாம் இல்லை.
வழக்கமாக கிராமங்களில் இருந்து சென்னைக்கு கிளம்பிவரும் சாதாரண மனிதராக வந்தவரை சென்னை ஆரம்பத்தில் சோதித்தாலும், அதன்...