Monday, April 28, 2025

    காதல் தருவாயா காரிகையே..

    காதல் தருவாயா காரிகையே 02                          ரகுநந்தன்- தேவநந்தனா வின் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்திருக்க, திருமணத்தை தொடர்ந்து மணமக்கள் குணசேகரனின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். எதிர்பாராத திருமணம் என்பதால் வரவேற்பை இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று மாப்பிளை வீட்டினர் சொல்லிவிட, அதற்குமேல் அங்கு யாரும் எதுவும் பேச முடியாமல் போனது.                           குணசேகரனின் வீட்டில்...
    காதல் தருவாயா காரிகையே 10                            ரகுவும், நந்தனாவும் மனம் விட்டு பேசியதில் இருந்து சின்ன முன்னேற்றமாக தேவாவை திட்டிக் கொண்டே இருப்பதை விட்டுவிட்டிருந்தான் ரகு. தேவாவும் அவள் தந்தையை பற்றி அவனிடம் பேசுவதை தவிர்த்துவிட, அவர்கள் வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ளும் எண்ணம் இருவருக்குமே இருந்தது.                             அன்று அவள் ஆத்திரத்தில் உடைத்திருந்த அலைபேசியை சரி...
    காதல் தருவாயா காரிகையே 03                         ரகுவின் வீடு அடுத்தடுத்து மூன்று கட்டுகளை கொண்ட பழைய காலத்து வீடு. வீட்டின் கீழ் தளத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அறைகள் இருந்தது.முத்துமாணிக்கம்- பார்வதி தம்பதி ஒரு அறையில் தங்கி கொள்ள, அவர்களுக்கு எதிர்புறம் வேலுமாணிக்கம்- சங்கரியின் அறை.                      அடுத்த பகுதியில் வானதி, காவேரி இருவரும் ஒரு அறையில்...
    காதல் தருவாயா காரிகையே 25                          சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் இருந்த ஒரு பண்ணை வீட்டில் இருந்தனர் ரகுவும் அவன் நந்தனாவும்.. அவன் கையணைப்பில் இருந்தவள் இன்னமும் நடந்த நிகழ்ச்சிகளின் தாக்கத்தில் இருந்து வெளியே வந்திருக்கவில்லை...                        அழுது கொண்டே அங்கிருந்து கிளம்பியவள் காரிலும் அழுகையை தொடர "இப்போ நீ அழுகையை நிறுத்தல.. என்ன...
    காதல் தருவாயா காரிகையே 22                                         தேவா கடையை விட்டு வெளியேறிய அடுத்த சில நிமிடங்களிலேயே முத்து மாணிக்கம் கடைக்கு வந்து சேர்ந்திருந்தார். பிரசன்னா என்ன செய்வது என்று புரியாமல் நின்று விட்டிருக்க, அவனுக்கு தேவா கடையில் இல்லை என்பது கூட தெரியவில்லை.                                        அவன் அவனுடைய எண்ணங்களிலேயே உழன்று கொண்டு நிற்க, முத்து மாணிக்கம் வந்தவர்...
    காதல் தருவாயா காரிகையே 23                  ரகு அவன் வீட்டை அடைந்தபோது நேரம் இரவை தொட்டிருக்க, காலையில் இருந்து இப்போது வரை எதுவுமே உண்டிருக்கவில்லை அவன். பிரசன்னா அழைத்த நேரம் தான் சாப்பிட செல்வதாக இருந்தான். அவன் அழைக்கவும், அழைப்பை ஏற்றவன் அவன் கூறிய விஷயங்களில் உணவை மறந்து விட்டிருந்தான்.                     ஆனால் அவன் வேலை சற்றே...
    காதல் தருவாயா காரிகையே 27                                    சஞ்சனா  அவள் வீட்டிற்கு கிளம்பி ஒருமணி நேரத்திற்கும் மேல் ஆகி இருக்க, சஞ்சய் ஒருவழியாக அழுகையை நிறுத்தி உறங்க ஆரம்பித்து இருந்தான்.. தேவா கொப்புளம் வைத்துவிடுமோ என்று பதட்டத்தில் அடிக்கடி அவனையே பார்த்து அமர்ந்திருக்க, நல்லவேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை.                              சஞ்சனாவை பற்றி கவலை கொண்டாலும், அந்த நேரத்தில்...
    காதல் தருவாயா காரிகையே 08                              தனக்கு முன்னால் நின்றிருந்த ரகுவை ஏறெடுத்தும்  பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தாள் தேவா. அவன் உள்ளே நுழையும் நேரம் அவன் காலடியில் வந்து விழுந்த மொபைல் இப்போது அவன் கையில் இருக்க, அழுத்தமாக நின்றிருந்தான் அவன்.                               தேவா இன்று அவனின் அழுத்தத்திற்கு படிவதாக இல்லை போலும். அவளும்...
    காதல் தருவாயா காரிகையே 28                                 பார்வதி, தேவநந்தனாவின் பெயரில் வாங்கி இருந்த அந்த நிலத்தின் ஒரு பகுதியில் இருந்தனர் முத்து மாணிக்கம் குடும்பத்தினர். நிலத்தை வாங்கியதோடு அப்படியே விட்டிருக்க, இன்று நாள் நன்றாக இருப்பதால் ஒரு  ஏற்பாடு செய்திருந்தார் பார்வதி.                               வயலிலும் நடவு செய்வதற்கான ஆயத்தங்களை ரகு ஏற்கனவே தொடங்கி விட்டிருக்க, அதற்கு முன்னதாக...
    காதல் தருவாயா காரிகையே 05                              தேவா அழுது கொண்டே இருந்தவள் அப்படியே உறங்கி போயிருக்க, அவள் என்ன செய்கிறாள் ?? என்று பார்க்க வந்த பார்வதி கண்டது கண்ணீர் கோடுகளோடு உறங்கி கொண்டிருந்தவளை தான். பார்த்தவருக்கு சங்கடமாக போக, கீழே வந்தவர் ரகுவுக்கு அழைத்து விட்டார்.                                 மகன் எடுக்காமல் போனதில் இன்னமும் கோபம் பெருக,...
    காதல் தருவாயா காரிகையே 04                                   எப்போதும் உள்ள வழக்கமாக ரகு காலை ஆறு மணிக்கெல்லாம் கண்விழித்து விட, அவன் கைகளுக்குள் அசந்து உறங்கி கொண்டிருந்தாள் அவன் மனைவி. "நைட் ரொம்ப படுத்திட்டோமோ.." என்று நினைக்கும்போதே, அவளின் வெட்கங்களும், தடுமாற்றங்களும், தவிப்புகளும் நினைவு வர, அழகாக ஒரு புன்னகை முகத்தில்.                                தூங்கும் போது குழந்தையை போல...
    அங்கே யாரும் அவளை ஒரு பொருட்டாக கூட மதித்ததாக தெரியவில்லை. பார்வதி முழுவதுமாக கேட்டு கொண்டவர் "நான் என்னங்க சொல்றது.. நீங்க என்ன சொல்றிங்களோ அப்படித்தான்.. ரகுகிட்ட பேசிடுங்க, அவன் தான் முறைச்சிட்டு இருப்பான்.." என்பதோடு முடித்துக் கொள்ள சஞ்சனா இதற்குள் உள்ளே  சென்றவள் சங்கரியை அழைத்து வந்திருந்தாள். சங்கரியும் பதவிசாக வந்து ஹாலில் நின்றவர்...
    காதல் தருவாயா காரிகையே 01                       அந்த திருமண மண்டபம் முழுவதும் பல வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருக்க, மண்டபம் முழுவதும் மக்கள் வெள்ளம் என்று சொல்லும்படி கூட்டம் நிறைந்திருந்தது. கூட்டம் என்றால் சாதாரணமாவார்கள் இல்லை, அந்த மண்டபத்தின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த கார்கள் உள்ளே இருப்பவர்களின் வசதியை பற்றி தெரிவித்துவிடும்.                         எங்கும் எதிலும்...
    காதல் தருவாயா காரிகையே 15                             இதற்குமுன் கடந்திருந்த சில நாட்களை போலவே ஒரு அழகான விடியல் ரகுவுக்கு. காலை இந்து மணிக்கு முன்பாகவே அவனுக்கு விழிப்பு வந்துவிட, அவன் அவசரமாக அவனின் சூப்பர் மார்கெட்டிற்கு செல்ல வேண்டி இருந்தது. சரக்கு வருவதால் அதை இறக்கி வைக்க ஆட்களுக்கு ஏற்கனவே சொல்லி இருந்தான். இவனும் உடன்...
    தேவா என்ன என்பது போல் புருவம் உயர்த்த "தெய்வமே.. ஏதாவது தப்பா பேசி இருந்த மன்னிச்சிடுங்க.." என்று கையெடுத்து பிரசன்னா கும்பிட, அவனை சந்தேகமாக பார்த்தாள் தேவா.                         சார் பிகாம் இல்ல... அவருக்கு என்ன செஞ்சாலும் பாலன்ஸ் ஷீட் டால்லி ஆகாது. அதான் உங்களை ஐஸ் வைக்கிறான்.." என்று வானதி போட்டு கொடுக்க, அவள்...
    மெல்ல ரகுவின் புறம் திரும்பியவள் அவன் நெஞ்சில் முகம் புதைக்க போக, அவள் கன்னங்களை பிடித்து தள்ளி நிறுத்தியவன் "இன்னிக்கு நீ ஒளிஞ்சிக்கவே முடியாது.. மரியாதையா ஒரே ஒரு கிஸ் கொடு... விட்டுடறேன்.." என்று வாய் பேச                   புருவம் உயர்த்தி அவனை நக்கலாக பார்த்தவள் "முடியாதுன்னு சொன்னா..." என்று அவள் சொல்லும் முன்பே "நீ...
    காதல் தருவாயா காரிகையே 24                               ரகுவும், தேவாவும் காலை ஏழு மணிக்கெல்லாம் சென்னையில் இருந்த தேவாவின் வீட்டை அடைந்து விட்டிருந்தனர். ரகு வெகுவாக தயங்கினாலும் தேவாவை தனியே விட மனமில்லாமல், தன் கோபத்தையும், சுய கௌரவத்தையும் ஒதுக்கி வைத்து தேவாவை அழைத்து வந்து விட்டிருந்தான்.                               ஆனாலும் அவள் வீட்டை நெருங்க நெருங்க,  புரியாத ஒரு...
    காதல் தருவாயா காரிகையே 12 தன் அறையில் பரப்பி வைக்கப்பட்டிருந்த தனது திருமண சீர்வரிசையை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் தேவா. அந்த சிறிய அறையை முழுவதுமாக அடைத்துக் கொண்டு இருந்தது அவள் பாட்டி அவளுக்கு கொடுத்திருந்த சீர். சுந்தராம்பாள் அப்படி என்ன செய்து விட்டார் என்றால் சுமார் 200 பவுன் நகைகள், அதில்லாமல் தனியாக வைரத்தால் இழைக்கப்பட்ட...
    காதல் தருவாயா காரிகையே 06                          தன் அறையில் அமர்ந்திருந்த தேவாவின் எண்ணங்களை முழுமையாக நிறைத்திருந்தான் ரகு. அவன் செயல்களால் முழுதாக குழப்பி விட்டிருந்தான் தேவாவை. நேற்று தன் பாட்டியிடம் அத்தனை கோபமாக பேசியவன் அதே நாள் இரவில் தனக்கு உணவு ஊட்டி உறங்க வைத்ததை நம்பவே முடியவில்லை அவளால்.                        அந்த நேரம் அவன் முகத்தில்...
    காதல் தருவாயா காரிகையே 11                        வானூர் கிராமத்தின் முடிவில் புத்துப்பட்டு என்னும் இடத்தில அமைந்திருந்தது ரகுவின் குலதெய்வ கோவில். மஞ்சனீஸ்வரர் அய்யனார் என்ற பெயரில் கடவுள் அங்கே அருள்பாலிக்க, நினைத்ததை நினைத்தபடி நடத்திக் கொடுக்கும் வல்லமை படைத்த ஊர்காவலனாக ஒய்யாரமாக குதிரையின் மீது அமர்ந்திருந்தார் அவர்.                         உள்ளே கோவிலின் கர்ப்பகிரகத்தில் அவர் மனைவியுடன் சாந்தமாக...
    error: Content is protected !!