Monday, April 28, 2025

    காதல் தருவாயா காரிகையே..

    சந்திரனின் திருமணத்திற்கு முன்பு வரை இருவரும் பாசமாக இருந்தவர்கள் தான். எப்போதும் ஒன்றாகவே திரிபவர்களும் கூட.. திருமணத்திற்கு பிறகு சந்திரனின் நடவடிக்கைகள் மாறிப்போக, அண்ணன் தம்பிக்கு இடையேயான ஒட்டுதலும் குறைந்து போயிருந்தது.                          வீட்டில் நடந்த ஒரு சில கசப்பான நிகழ்வுகளுக்கு பின்னர் சந்திரனுடன் பேசுவதை நிறுத்தியே விட்டிருந்தான் ரகு..இப்போது சில தினங்களாக குறிப்பாக சொல்ல...
    அவரை கண்டதும் கோதை மீண்டும் அழ "இழப்புதான் கோதை.. ஆனா நடக்காதது இல்லையே.. அந்த பெரிய மனுஷி ஆண்டு அனுபவிச்சு, நல்லபடியா தான் போய் சேர்ந்து இருக்காங்க.. அவங்க காலம் முடிஞ்சுது னு மனசை தேத்திக்க பாரு..   "வெளியே உட்கார்ந்து இருக்கானே.. அவனையும் யோசிக்கணும் நீ. அவனுக்கு நீ மட்டும்தான் இருக்க, அதை மனசுல வச்சிக்கோ......
    அந்த சில நிமிடங்கள் அப்படியே அமைதியில் உறைந்து போக, அந்த அமைதி சகிக்கவே இல்லை அவளுக்கு.அங்கு இருக்க பிடிக்காமல் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டவள் கால்களை மடக்கி அந்த ஈரத்தரையில் அப்படியே அமர்ந்து கொள்ள, கண்களில் மளமளவென்று கண்ணீர் வடிந்தது.                   இல்லாத தன் தாயை நினைத்தும் அந்த நிமிடம் அழுகை வர, பெரிதாக எந்த...
    காதல் தருவாயா காரிகையே 03                         ரகுவின் வீடு அடுத்தடுத்து மூன்று கட்டுகளை கொண்ட பழைய காலத்து வீடு. வீட்டின் கீழ் தளத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அறைகள் இருந்தது.முத்துமாணிக்கம்- பார்வதி தம்பதி ஒரு அறையில் தங்கி கொள்ள, அவர்களுக்கு எதிர்புறம் வேலுமாணிக்கம்- சங்கரியின் அறை.                      அடுத்த பகுதியில் வானதி, காவேரி இருவரும் ஒரு அறையில்...
    காதல் தருவாயா காரிகையே 09                              ரகு விழி எடுக்காமல் தேவாவை பார்த்து நிற்க, தயங்காமல் அவன் பார்வையை எதிர்கொண்டு அமர்ந்திருந்தாள் அவள். அவள் பார்வையை கண்டு முறைத்தவன் வானதியை ஒரு பார்வை பார்க்கவும் அவள் ஓடியே விட்டாள்.                          தேவா மெதுவாக எழுந்து கொண்டவள் தன் அறையை நோக்கி நடக்க, சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தவன்...
    காதல் தருவாயா காரிகையே 11                        வானூர் கிராமத்தின் முடிவில் புத்துப்பட்டு என்னும் இடத்தில அமைந்திருந்தது ரகுவின் குலதெய்வ கோவில். மஞ்சனீஸ்வரர் அய்யனார் என்ற பெயரில் கடவுள் அங்கே அருள்பாலிக்க, நினைத்ததை நினைத்தபடி நடத்திக் கொடுக்கும் வல்லமை படைத்த ஊர்காவலனாக ஒய்யாரமாக குதிரையின் மீது அமர்ந்திருந்தார் அவர்.                         உள்ளே கோவிலின் கர்ப்பகிரகத்தில் அவர் மனைவியுடன் சாந்தமாக...
    வண்டியை ஓரமாக நிறுத்தி அவர்கள் இறங்க, நான்கு பேரும் மாட்டிக் கொண்டவர்களாக முழித்துக் கொண்டே நிற்க, சஞ்சய் விளையாட்டில் இருந்தவன் அந்த பானையில் இருந்த கரியை மீண்டும் தன் அத்தையை போலவே கையில் பூசி கொள்ள, "டேய்..என்னடா செஞ்சு வச்சிருக்கீங்க என் பிள்ளையை.." என்று பதறிப் போனவனாக அவனை கையில் ஏந்திக் கொண்டான் சந்திரன்...                   ...
    காதல் தருவாயா காரிகையே 04                                   எப்போதும் உள்ள வழக்கமாக ரகு காலை ஆறு மணிக்கெல்லாம் கண்விழித்து விட, அவன் கைகளுக்குள் அசந்து உறங்கி கொண்டிருந்தாள் அவன் மனைவி. "நைட் ரொம்ப படுத்திட்டோமோ.." என்று நினைக்கும்போதே, அவளின் வெட்கங்களும், தடுமாற்றங்களும், தவிப்புகளும் நினைவு வர, அழகாக ஒரு புன்னகை முகத்தில்.                                தூங்கும் போது குழந்தையை போல...
    காதல் தருவாயா காரிகையே 23                  ரகு அவன் வீட்டை அடைந்தபோது நேரம் இரவை தொட்டிருக்க, காலையில் இருந்து இப்போது வரை எதுவுமே உண்டிருக்கவில்லை அவன். பிரசன்னா அழைத்த நேரம் தான் சாப்பிட செல்வதாக இருந்தான். அவன் அழைக்கவும், அழைப்பை ஏற்றவன் அவன் கூறிய விஷயங்களில் உணவை மறந்து விட்டிருந்தான்.                     ஆனால் அவன் வேலை சற்றே...
    காதல் தருவாயா காரிகையே 02                          ரகுநந்தன்- தேவநந்தனா வின் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்திருக்க, திருமணத்தை தொடர்ந்து மணமக்கள் குணசேகரனின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். எதிர்பாராத திருமணம் என்பதால் வரவேற்பை இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று மாப்பிளை வீட்டினர் சொல்லிவிட, அதற்குமேல் அங்கு யாரும் எதுவும் பேச முடியாமல் போனது.                           குணசேகரனின் வீட்டில்...
    காதல் தருவாயா காரிகையே 10                            ரகுவும், நந்தனாவும் மனம் விட்டு பேசியதில் இருந்து சின்ன முன்னேற்றமாக தேவாவை திட்டிக் கொண்டே இருப்பதை விட்டுவிட்டிருந்தான் ரகு. தேவாவும் அவள் தந்தையை பற்றி அவனிடம் பேசுவதை தவிர்த்துவிட, அவர்கள் வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ளும் எண்ணம் இருவருக்குமே இருந்தது.                             அன்று அவள் ஆத்திரத்தில் உடைத்திருந்த அலைபேசியை சரி...
    தேவா என்ன என்பது போல் புருவம் உயர்த்த "தெய்வமே.. ஏதாவது தப்பா பேசி இருந்த மன்னிச்சிடுங்க.." என்று கையெடுத்து பிரசன்னா கும்பிட, அவனை சந்தேகமாக பார்த்தாள் தேவா.                         சார் பிகாம் இல்ல... அவருக்கு என்ன செஞ்சாலும் பாலன்ஸ் ஷீட் டால்லி ஆகாது. அதான் உங்களை ஐஸ் வைக்கிறான்.." என்று வானதி போட்டு கொடுக்க, அவள்...
    காதல் தருவாயா காரிகையே 08                              தனக்கு முன்னால் நின்றிருந்த ரகுவை ஏறெடுத்தும்  பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தாள் தேவா. அவன் உள்ளே நுழையும் நேரம் அவன் காலடியில் வந்து விழுந்த மொபைல் இப்போது அவன் கையில் இருக்க, அழுத்தமாக நின்றிருந்தான் அவன்.                               தேவா இன்று அவனின் அழுத்தத்திற்கு படிவதாக இல்லை போலும். அவளும்...
    காதல் தருவாயா காரிகையே 20                              ரகுவின் அறையில் புதிதாக குடியேறி இருந்த கணினியின் முன் அமர்ந்திருந்தாள் தேவா.. வேலுமாணிக்கம் கடைக்கு செல்லாமல் வீட்டிலேயே ஓய்வாக இருப்பதால் முத்து மாணிக்கத்திற்கு வேலைகள் சற்றே அதிகம்.. நிலத்தில் பயிர் செய்து இருப்பதால் அங்கேயும் ரகு அருகில் இருந்து கவனித்தே ஆக வேண்டிய சூழ்நிலை இருக்க, அவனால் அங்குமிங்கும்...
    காதல் தருவாயா காரிகையே 27                                    சஞ்சனா  அவள் வீட்டிற்கு கிளம்பி ஒருமணி நேரத்திற்கும் மேல் ஆகி இருக்க, சஞ்சய் ஒருவழியாக அழுகையை நிறுத்தி உறங்க ஆரம்பித்து இருந்தான்.. தேவா கொப்புளம் வைத்துவிடுமோ என்று பதட்டத்தில் அடிக்கடி அவனையே பார்த்து அமர்ந்திருக்க, நல்லவேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை.                              சஞ்சனாவை பற்றி கவலை கொண்டாலும், அந்த நேரத்தில்...
    காதல் தருவாயா காரிகையே 28                                 பார்வதி, தேவநந்தனாவின் பெயரில் வாங்கி இருந்த அந்த நிலத்தின் ஒரு பகுதியில் இருந்தனர் முத்து மாணிக்கம் குடும்பத்தினர். நிலத்தை வாங்கியதோடு அப்படியே விட்டிருக்க, இன்று நாள் நன்றாக இருப்பதால் ஒரு  ஏற்பாடு செய்திருந்தார் பார்வதி.                               வயலிலும் நடவு செய்வதற்கான ஆயத்தங்களை ரகு ஏற்கனவே தொடங்கி விட்டிருக்க, அதற்கு முன்னதாக...
    காதல் தருவாயா காரிகையே 06                          தன் அறையில் அமர்ந்திருந்த தேவாவின் எண்ணங்களை முழுமையாக நிறைத்திருந்தான் ரகு. அவன் செயல்களால் முழுதாக குழப்பி விட்டிருந்தான் தேவாவை. நேற்று தன் பாட்டியிடம் அத்தனை கோபமாக பேசியவன் அதே நாள் இரவில் தனக்கு உணவு ஊட்டி உறங்க வைத்ததை நம்பவே முடியவில்லை அவளால்.                        அந்த நேரம் அவன் முகத்தில்...
    காதல் தருவாயா காரிகையே 12 தன் அறையில் பரப்பி வைக்கப்பட்டிருந்த தனது திருமண சீர்வரிசையை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் தேவா. அந்த சிறிய அறையை முழுவதுமாக அடைத்துக் கொண்டு இருந்தது அவள் பாட்டி அவளுக்கு கொடுத்திருந்த சீர். சுந்தராம்பாள் அப்படி என்ன செய்து விட்டார் என்றால் சுமார் 200 பவுன் நகைகள், அதில்லாமல் தனியாக வைரத்தால் இழைக்கப்பட்ட...
    காதல் தருவாயா காரிகையே 15                             இதற்குமுன் கடந்திருந்த சில நாட்களை போலவே ஒரு அழகான விடியல் ரகுவுக்கு. காலை இந்து மணிக்கு முன்பாகவே அவனுக்கு விழிப்பு வந்துவிட, அவன் அவசரமாக அவனின் சூப்பர் மார்கெட்டிற்கு செல்ல வேண்டி இருந்தது. சரக்கு வருவதால் அதை இறக்கி வைக்க ஆட்களுக்கு ஏற்கனவே சொல்லி இருந்தான். இவனும் உடன்...
    காதல் தருவாயா காரிகையே 19                                  பார்வதி வெளியே அனுப்பி விடவும் கையில் சஞ்சயை தூக்கி கொண்டு அந்த அறைக்கு வெளியே வந்துவிட்டாள் தேவா. அவள் கையில்  உணவு கிண்ணமும் இருக்க, அவள் தனியாக வெளியே வருவதைக் கண்ட ரகு அவளை நெருங்கி பிள்ளையை தன் கைகளில் வாங்கி கொண்டான்.                                 "அவனுக்கு பசிக்குது.. சாப்பிட வைக்கணும்.."...
    error: Content is protected !!