கண்ணே முத்து பெண்ணே
பின் காலையிலே எல்லாம் முடிந்தது. மணியை போக சொல்லிவிட்டான்.
இவனுக்கு நாச்சியை சென்று பார்க்கலாமா என்று ஒரு எண்ணம்!
காலையில நல்ல முறையில கிளம்பி போயிருக்கலாம். இப்போ அவ எப்படி இருக்களோன்னு குறுகுறுன்னு இருக்கு.
அவ தான் உனக்குன்னு முடிவு பண்ணிட்ட இல்லை. இன்னும் என்ன யோசனை?
அவ வீட்டுக்கும் தெரியும். அப்பறம் என்ன? பைக்கிலே கிளம்பிவிட்டான். அவன் ஊர்...
கண்ணே முத்து பெண்ணே 5
அண்ணாச்சி பரபரப்பாக சாலையையவே பார்த்திருந்தார். நேரம் நெருங்கிவிட்டது. செல்வம் இன்னும் வரவில்லை.
"அவன் வர மாட்டான்" என்றார் நாராயணன்.
"அவன் வரலைன்னா ஆப்பு நமக்கு தான். மறந்துட்டியா நாராயணா" அண்ணாச்சி கேட்க,
"எல்லாம் தெரிஞ்சு தானே இறங்கினோம், பார்த்துக்கலாம்" என்றார் அவர்.
"உனக்கு உன் பொண்ணு பைத்தியம் பிடிச்சுடுச்சு. அவளை காப்பாத்துறேன்னு நாம தான் மாட்டிக்க...
செல்வம் அமைதியாக நிற்க, அண்ணாச்சி மேலும் பேசினார். "முன்ன நாம பேசி வைச்சது தான் அதுவரைக்கும் இந்த விஷயம் வெளிய தெரியாம பார்த்துக்கலாம்" என்றார்.
"என்ன தான் நாராயணன் எனக்கு பங்காளியா இருந்தாலும், நீயும் என் தங்கச்சி மகன் தான் செல்வம். அவன் உன்னை இப்படி பேசினத்துக்காகவே நாம இதை எடுத்து செய்யலாம். அப்புறம் இவனை...
கண்ணே முத்து பெண்ணே 4
செல்வாவிற்கு ரெஜிஸ்டர் ஆபிஸ் ஏன் என்ற கேள்வி?
அதை கேட்கவும் செய்ய, "நீ முதல்ல வந்து இப்படி உட்காரு" என்று திரும்ப தன் பக்கத்தில் அமர வைத்து கொண்டார் அண்ணாச்சி.
அவனுக்கு குடிக்க டீ கொண்டு வர சொல்ல, "இருக்கட்டும் அண்ணாச்சி" என்று மறுத்துவிட்டான்.
"அது செல்வா. நாராயணனுக்கு அவ ஒரே பொண்ணு. பாசம்...
கண்ணே முத்து பெண்ணே 3
தன்னை வர சொல்லிவிட்டு அமைதியாக அமர்ந்திருந்த செல்வத்தினை கேள்வியாக பார்த்தான் ரவி.
சுப்பிரமணி டீ கொண்டு வந்த கொடுக்க, ரவி ஒரு பார்வை தான். அதிலே, "உங்களுக்கு இல்லை மச்சான், அண்ணாக்கு" என்று செல்வம் பக்கம் நீட்டிவிட்டான் மணி.
செல்வமோ, "வேண்டாம்" என, இருவருக்கும் அதிர்ச்சியே.
"ண்ணே. டீண்ணே" என்றான் சுப்பிரமணி.
"டீன்னா, எடுத்துட்டு போடா"...
செல்வம் ஒரு முரட்டு ஜீன்ஸ், சர்ட்டையில் கிளம்பி வந்தவன், "இன்னைக்கு பக்கத்து ஊர் பஞ்சாயத்து. நீ சீக்கிரம் வந்து சேரு" என்று அப்பாவை கண்டு கொள்ளாமல் கிளம்பிவிட்டான்.
தண்டபாணி கத்தி முடித்து கிளம்பிவிட, சுப்பிரமணி கடையை உடனிருப்பவனிடம் விட்டு தானும் பஞ்சாயத்து நடக்குமிடம் வந்தான்.
ஆட்கள் அந்த களத்தில் அதிகளவில் கூடியிருக்க, பலராம் நடுவில் அமர்ந்திருந்தார். அவருக்கு...
கண்ணே முத்து பெண்ணே 1
"சுப்ரமணி.. சுப்பு.. மணி.. ஓய் மணியே" என்று தொடர்ந்து ஏலம் விட்டான் செல்வம்.
"ஏண்ணே இப்படி கத்துற" என்று சுப்பு வர,
"மாமாக்கு டீ போடுடா" என்றான்.
"அதையும் நீயே போட்டு கொடுத்திருக்கலாம்" சுப்பு முனங்கி கொண்டே செல்ல,
"கொடுத்திருக்கலாம் தான். ஆனா உனக்கு ஏதாவது வேலை கொடுக்கணும் இல்லை" என்றவன், தனக்கு தானே போட்டு...