Monday, April 21, 2025

    கண்ணே முத்து பெண்ணே

    கண்ணே முத்து பெண்ணே 15 'இவன் என்ன முடிவெடுக்கிறது? அப்புறம் அப்பன்னு நான் எதுக்கு இருக்கேன்?’ என்ற நாராயணன் கோவத்தை எல்லாம் செல்வம் கணக்கிலே வைக்காமல் கிளம்பிவிட்டான்.  ரவி தான் அவன் பின்னே ஓடிவந்தவன், "என்னடா பண்ண போற?" என்று கேட்டான். "தெரியலை. உன் காரை எடுத்துகிறேன்" என்று செல்வம் காரில் ஏற, "தெரியலையா? டேய் இருடா நானும் வரேன்"...
    கண்ணே முத்து பெண்ணே 7 நாராயணன் என்ன செய்தாரோ, யாரிடம் பேசினாரோ செல்வம் வெளியே வந்துவிட்டான். அதுவும் உடனே நடந்துவிடவில்லை. மேலும் சில வாரங்கள் சென்றுதான். இனி செல்வத்துக்கும் அவளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று நாச்சி சொன்னவுடன், நாராயணன் களத்தில் இறங்கினார். நேரே அண்ணாச்சியை சென்று பார்த்தார். "நினைச்சதை சாதிச்சுட்ட போல" என்றார் அண்ணாச்சி. "எடுத்ததும் எல்லாம் என் வழிக்கு...
    கண்ணே முத்து பெண்ணே 24 செல்வம் கிளம்பி கொண்டிருக்க, அரக்க பறக்க ஓடி வந்தான் ரவி. "மாப்பிள்ளை. நானும் வரேன். போயிடலாம்" என்று நின்றான். செல்வத்துக்கு யோசனை. எதற்கு வர சொல்லியிருப்பார்கள் என்ற அனுமானம் உண்டு. அங்கு ரவி வருவது, அவனுக்கு எந்தளவு பாதுகாப்பு என்று செல்வத்திற்கு தெரியவில்லை. எனவே, "நீ வேணாம் மச்சான். நான் பார்த்துகிறேன்" என்றான். "இல்லை. நான் வரத்தான்...
    "அவனை வெளிநாடு போக சொன்னப்போ முடியாதுன்னு உன்கூடவே இருந்துட்டான். பணம் கையில வைச்சிருந்தாலும், அவனுக்குன்னு தனியா பொழைப்பு வேணாமா? நாளைபின்ன பொண்ணு பார்க்க போனா இதெல்லாம் கேட்க மாட்டாங்களா? பார்த்து ஏதாவது செஞ்சி விடு" என்று பேசியிருந்தார் மனிதர். சித்தப்பா சொன்னதில் இருந்த உண்மை செல்வத்திற்கும் புரிந்தது. செல்வத்தின் டீ கடை இப்போது ஒரு பிராண்டாக பல...
    கண்ணே முத்து பெண்ணே 4 செல்வாவிற்கு ரெஜிஸ்டர் ஆபிஸ் ஏன் என்ற கேள்வி? அதை கேட்கவும் செய்ய, "நீ முதல்ல வந்து இப்படி உட்காரு" என்று திரும்ப தன் பக்கத்தில் அமர வைத்து கொண்டார் அண்ணாச்சி. அவனுக்கு குடிக்க டீ கொண்டு வர சொல்ல, "இருக்கட்டும் அண்ணாச்சி" என்று மறுத்துவிட்டான். "அது செல்வா. நாராயணனுக்கு அவ ஒரே பொண்ணு. பாசம்...
    செல்வம் அமைதியாக நிற்க, அண்ணாச்சி மேலும் பேசினார். "முன்ன நாம பேசி வைச்சது தான் அதுவரைக்கும் இந்த விஷயம் வெளிய தெரியாம பார்த்துக்கலாம்" என்றார். "என்ன தான் நாராயணன் எனக்கு பங்காளியா இருந்தாலும், நீயும் என் தங்கச்சி மகன் தான் செல்வம். அவன் உன்னை இப்படி பேசினத்துக்காகவே நாம இதை எடுத்து செய்யலாம். அப்புறம் இவனை...
    பின் காலையிலே எல்லாம் முடிந்தது. மணியை போக சொல்லிவிட்டான். இவனுக்கு நாச்சியை சென்று பார்க்கலாமா என்று ஒரு எண்ணம்! காலையில நல்ல முறையில கிளம்பி போயிருக்கலாம். இப்போ அவ எப்படி இருக்களோன்னு குறுகுறுன்னு இருக்கு. அவ தான் உனக்குன்னு முடிவு பண்ணிட்ட இல்லை. இன்னும் என்ன யோசனை? அவ வீட்டுக்கும் தெரியும். அப்பறம் என்ன? பைக்கிலே கிளம்பிவிட்டான். அவன் ஊர்...
    கண்ணே முத்து பெண்ணே 18 ரவி அவனின் அம்மாவுடன் வீட்டிற்கு வர, நாராயணன் வாசலிலே அமர்ந்திருந்தார். கதவை திறந்து வீட்டிற்குள் கூட செல்லவில்லை. "என்னங்க இங்கேயே உட்கார்ந்திட்டிங்க? வாங்க, உள்ள வாங்க" என்று கமலா கதவை திறந்து கணவரை அழைக்க, நாராயணன் அமர்ந்த இடத்திலே மனைவியை பார்த்தார். கமலா கைகளை பிசைந்து நிற்க, ரவி கார் நிறுத்தி வந்தவன்,...
    கண்ணே முத்து பெண்ணே 23 எப்படி நடந்தது இது? எப்படி, எப்படி? என்று அண்ணாச்சி திணறி கொண்டிருந்தார். அவருக்கு நடந்ததை ஏற்று கொள்ளவே முடியவில்லை. திடீர்ன்னு சொத்தை என் பேர்ல எழுதுற அளவுக்கு, என்ன நடந்திருக்கும்? யார் பார்த்த வேலை இது? சுத்தி உள்ள அனைவரையும் யோசித்தார். நாராயணன், செல்வம் உட்பட. எவ்வளவு யோசித்தும் பதில் மட்டும்...
    கண்ணே முத்து பெண்ணே 21 புது மணமக்களின் வாழ்க்கை தொடர்ந்த நாட்களில் இனிமையாகவே சென்றது. வேறெந்த அழுத்தமும் எடுத்து கொள்ள கூடாது என்பதில் செல்வம் கவனமாக இருந்தான். அதுவும் தற்காலிகமாக தான். யோசித்து, ஆராய்ந்து, செயல்படுத்த எல்லாம் அதிகமே உள்ளது. திடீரென எப்போது, என்ன முளைக்கும் என்று அவனுக்குமே தெரியாது. அதுவரைக்குமாவது அவனின் முத்து பெண்ணுடன் மகிழ்ச்சியாக இருந்துவிட...
    கண்ணே முத்து பெண்ணே 16 மகளை எதிர்பார்த்து நாராயணன் வாசலையே பார்த்திருக்க, மகன் தான் வந்தான். "எங்கடா பாப்பா?" என்று அவனுக்கு பின்னால் தேடி போய் பார்த்து வந்தார் தந்தை. "அவ செல்வத்தோட வரா" ரவி சொல்ல, "ஏன் நீ கூட்டிட்டு வர வேண்டியது தானே? அவனோட எதுக்கு அவளை விட்ட? வர வர உனக்கு புத்தி மழுங்கி போச்சு....
    கண்ணே முத்து பெண்ணே 17 மிகவும் எளிய வகையில் அவர்களின் திருமணம் நடைபெற்றிருந்தது. கோவிலில் வைத்து எண்ணிவிடும் ஆட்களின் முன், அவனின் முத்து பெண்ணுக்கு மாங்கல்யம் சூட்டினான் செல்வம். தம்பதி சகிதமாக இருவரும் நின்றதே, மணமக்களுக்கு நிறைவை தந்துவிட்டது. செல்வம் குறைந்த நேரத்தில் தேடி பிடித்த முகூர்த்த புடவையில் முத்து பெண் மிளிர்ந்தாள். தங்க நகைகள் பெரிதாக அணியவில்லை. செல்வம்...
    கண்ணே முத்து பெண்ணே 6 சில நொடிகள் தான். என்ன நடந்தது என்று உணர்வதற்கு முன்பே செல்வத்தை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி இருந்தார்கள். நாச்சி பதறி போய் அவர்களை நெருங்க, செல்வம் கண்களாலே அவளை அதட்டி தள்ளி போக சொன்னான். அதெப்படி? பெண் அவனின் எச்சரிக்கையை மீறி, போலீசிடம் சென்றுவிட்டவள், "எதுக்கு அவரை அரெஸ்ட் பண்றீங்க?"...
    கண்ணே முத்து பெண்ணே 5 அண்ணாச்சி பரபரப்பாக சாலையையவே பார்த்திருந்தார். நேரம் நெருங்கிவிட்டது. செல்வம் இன்னும் வரவில்லை. "அவன் வர மாட்டான்" என்றார் நாராயணன். "அவன் வரலைன்னா ஆப்பு நமக்கு தான். மறந்துட்டியா நாராயணா" அண்ணாச்சி கேட்க, "எல்லாம் தெரிஞ்சு தானே இறங்கினோம், பார்த்துக்கலாம்" என்றார் அவர். "உனக்கு உன் பொண்ணு பைத்தியம் பிடிச்சுடுச்சு. அவளை காப்பாத்துறேன்னு நாம தான் மாட்டிக்க...
    எல்லாம் இருக்கும் போது சார் தான் என்பதால், "சொல்லுங்க செல்வம்" என்றான் அகிலன். "அது அண்ணாச்சி, என்கிட்ட ஷேர் பத்தி பேசினார். அதான் உங்ககிட்ட கேட்டு" "செல்வா, செல்வா என்ன பேசுற நீ? அதெல்லாம் ஒன்னுமில்லை" என்று அண்ணாச்சி பதறி போய் செல்வத்தின் கையை பிடித்து நிறுத்தினார். "என்ன ஷேர்?" அகிலன் அவன் பொறுப்புக்கு வந்து கூர்மையாக கேட்டான். "அது...
    கண்ணே முத்து பெண்ணே 22 எண்ணிவிடும் நாட்களே மிச்சமிருக்க, செல்வம் அடுத்து என்ன செய்ய என்று பார்த்து கொண்டிருந்தான். பத்திர பதிவுக்கு தேவையான அத்தனையும் அகிலன் தான் செய்து கொண்டிருக்க, செல்வம் அதில் மெல்ல உள் நுழைந்தான். "இதுக்கு என்ன பண்ற, யாரை கேட்கிற, எவ்வளவு பணம்?" என்று அத்தனை கேள்விகள். ஒருவேளை இவன் பயப்படுறானோ என்று நினைத்த அகிலன்,"உனக்கு...
    கண்ணே முத்து பெண்ணே 25 "சுப்பிரமணி. சுப்பு, மணி" என்று செல்வம் தொடர்ந்து அழைத்ததில், "இதோ வந்திட்டேன்ண்ணா" என்று வேகமாக வந்தான் சுப்பிரமணி. "நேரம் ஆச்சுடா" என்றவன் மனைவி, தம்பியுடன் காரில் கிளம்பினான். பத்திர பதிவு அலுவகத்திற்குள் அவர்கள் கார் வந்து நின்றது. ரவி முன்னரே எல்லாம் தயாராக வைத்திருக்க, நாராயணன் பரபரப்போடு வந்தார். "எல்லாம் ஒண்ணாவே முடிச்சுக்கலாம் ரவி. வரிசையா நடக்கணும்....
    கண்ணே முத்து பெண்ணே 13 இன்னமும் அவர்கள் முத்து பெண் வைத்து பேசியது செல்வத்துக்கு பிடிக்கவில்லை. அப்பாவா இருந்தா என்ன? யாரா இருந்தா என்ன? அவங்க எப்படி இவளை இழுக்கலாம்? அதனாலே நாள் பார்க்க அவளிடம் கேட்டான் செல்வம். நாள் குறிக்கணுமா? திடீரென ஏன் இப்படி கேட்கிறார் என்று புரியாமல் செல்வத்தை பார்த்தவள், "ஏன் இப்போ இந்த பேச்சு?...
    முத்து பெண் அவனை கண்களை சுருக்கி முறைக்க, "கோவில் தான் இப்போதைக்கு" என்றான். "முகூர்த்தம் நாளைக்கு" என்றான் தொடர்ந்து. "ம்ப்ச். ஏன் இவ்வளவு அவசரம்?" என்று கேட்டபடி அவனிடம் இருந்து விலக பார்க்க, விடாமல் தன்னுடனே சேர்த்தணைத்து கொண்டவன், "இதுவே லேட் தான்" என்றான். "நாம இப்படி கல்யாணம் பண்ணிக்க, இத்தனை மாசம் வெய்ட் பண்ணியிருக்கணும்ன்னு இல்லை" "உங்க அப்பா உனக்கு...
    செல்வம் ஒரு முரட்டு ஜீன்ஸ், சர்ட்டையில் கிளம்பி வந்தவன், "இன்னைக்கு பக்கத்து ஊர் பஞ்சாயத்து. நீ சீக்கிரம் வந்து சேரு" என்று அப்பாவை கண்டு கொள்ளாமல் கிளம்பிவிட்டான். தண்டபாணி கத்தி முடித்து கிளம்பிவிட, சுப்பிரமணி கடையை உடனிருப்பவனிடம் விட்டு தானும் பஞ்சாயத்து நடக்குமிடம் வந்தான். ஆட்கள் அந்த களத்தில் அதிகளவில் கூடியிருக்க, பலராம் நடுவில் அமர்ந்திருந்தார். அவருக்கு...
    error: Content is protected !!