கண்ணே முத்து பெண்ணே
கண்ணே முத்து பெண்ணே 23
எப்படி நடந்தது இது? எப்படி, எப்படி? என்று அண்ணாச்சி திணறி கொண்டிருந்தார். அவருக்கு நடந்ததை ஏற்று கொள்ளவே முடியவில்லை.
திடீர்ன்னு சொத்தை என் பேர்ல எழுதுற அளவுக்கு, என்ன நடந்திருக்கும்? யார் பார்த்த வேலை இது? சுத்தி உள்ள அனைவரையும் யோசித்தார். நாராயணன், செல்வம் உட்பட. எவ்வளவு யோசித்தும் பதில் மட்டும்...
கண்ணே முத்து பெண்ணே 22
எண்ணிவிடும் நாட்களே மிச்சமிருக்க, செல்வம் அடுத்து என்ன செய்ய என்று பார்த்து கொண்டிருந்தான்.
பத்திர பதிவுக்கு தேவையான அத்தனையும் அகிலன் தான் செய்து கொண்டிருக்க, செல்வம் அதில் மெல்ல உள் நுழைந்தான்.
"இதுக்கு என்ன பண்ற, யாரை கேட்கிற, எவ்வளவு பணம்?" என்று அத்தனை கேள்விகள்.
ஒருவேளை இவன் பயப்படுறானோ என்று நினைத்த அகிலன்,"உனக்கு...
கண்ணே முத்து பெண்ணே 21
புது மணமக்களின் வாழ்க்கை தொடர்ந்த நாட்களில் இனிமையாகவே சென்றது. வேறெந்த அழுத்தமும் எடுத்து கொள்ள கூடாது என்பதில் செல்வம் கவனமாக இருந்தான். அதுவும் தற்காலிகமாக தான்.
யோசித்து, ஆராய்ந்து, செயல்படுத்த எல்லாம் அதிகமே உள்ளது. திடீரென எப்போது, என்ன முளைக்கும் என்று அவனுக்குமே தெரியாது.
அதுவரைக்குமாவது அவனின் முத்து பெண்ணுடன் மகிழ்ச்சியாக இருந்துவிட...
கண்ணே முத்து பெண்ணே 20
முத்து பெண்ணை கல்லாவில் பார்த்ததும் செல்வத்திற்கு அதிர்ச்சியே!
அடுத்து அவள் என்ன செய்ய போகிறாள் என்பதை மிக தெளிவாக காட்டிவிட்டாள்.
ஆனால் அது கணவனுக்கு தான் ஒப்பவில்லை.
எனக்கு தான் தலையெழுத்து, இவளுக்கு என்ன?
நல்லா படிச்சு, அருமையான வேலையையும் விட்டு, இதென்ன?
செல்வம் முகம் சுருங்க, மேலேறிவிட்டான். நேரம் எடுத்து குளித்து வர, சமையல் அறையில்...
கண்ணே முத்து பெண்ணே 19
செல்வத்திற்கு அடுத்து என்ன என்ற கேள்வி?
நாராயணன் அவரின் மகளிடம் எல்லாம் சொல்லிவிட்டார். அவனின் முத்து பெண் இவனை தான் பார்த்திருக்கிறாள்.
'இவர் சொல்றது உண்மையா?' என்று கண்களால் கேள்வி கேட்டு கொண்டிருக்கிறாள்.
செல்வம் அவளின் பார்வையை எதிர்கொண்டானே தவிர, பதில் அளிக்கவில்லை.
"நாச்சி. அப்பா சொல்றது உண்மை நாச்சி. பாரு அங்க அந்த பெட்டி...
கண்ணே முத்து பெண்ணே 18
ரவி அவனின் அம்மாவுடன் வீட்டிற்கு வர, நாராயணன் வாசலிலே அமர்ந்திருந்தார். கதவை திறந்து வீட்டிற்குள் கூட செல்லவில்லை.
"என்னங்க இங்கேயே உட்கார்ந்திட்டிங்க? வாங்க, உள்ள வாங்க" என்று கமலா கதவை திறந்து கணவரை அழைக்க, நாராயணன் அமர்ந்த இடத்திலே மனைவியை பார்த்தார்.
கமலா கைகளை பிசைந்து நிற்க, ரவி கார் நிறுத்தி வந்தவன்,...
கண்ணே முத்து பெண்ணே 17
மிகவும் எளிய வகையில் அவர்களின் திருமணம் நடைபெற்றிருந்தது. கோவிலில் வைத்து எண்ணிவிடும் ஆட்களின் முன், அவனின் முத்து பெண்ணுக்கு மாங்கல்யம் சூட்டினான் செல்வம்.
தம்பதி சகிதமாக இருவரும் நின்றதே, மணமக்களுக்கு நிறைவை தந்துவிட்டது.
செல்வம் குறைந்த நேரத்தில் தேடி பிடித்த முகூர்த்த புடவையில் முத்து பெண் மிளிர்ந்தாள். தங்க நகைகள் பெரிதாக அணியவில்லை.
செல்வம்...
முத்து பெண் அவனை கண்களை சுருக்கி முறைக்க, "கோவில் தான் இப்போதைக்கு" என்றான்.
"முகூர்த்தம் நாளைக்கு" என்றான் தொடர்ந்து.
"ம்ப்ச். ஏன் இவ்வளவு அவசரம்?" என்று கேட்டபடி அவனிடம் இருந்து விலக பார்க்க,
விடாமல் தன்னுடனே சேர்த்தணைத்து கொண்டவன், "இதுவே லேட் தான்" என்றான்.
"நாம இப்படி கல்யாணம் பண்ணிக்க, இத்தனை மாசம் வெய்ட் பண்ணியிருக்கணும்ன்னு இல்லை"
"உங்க அப்பா உனக்கு...
கண்ணே முத்து பெண்ணே 16
மகளை எதிர்பார்த்து நாராயணன் வாசலையே பார்த்திருக்க, மகன் தான் வந்தான்.
"எங்கடா பாப்பா?" என்று அவனுக்கு பின்னால் தேடி போய் பார்த்து வந்தார் தந்தை.
"அவ செல்வத்தோட வரா" ரவி சொல்ல,
"ஏன் நீ கூட்டிட்டு வர வேண்டியது தானே? அவனோட எதுக்கு அவளை விட்ட? வர வர உனக்கு புத்தி மழுங்கி போச்சு....
கண்ணே முத்து பெண்ணே 15
'இவன் என்ன முடிவெடுக்கிறது? அப்புறம் அப்பன்னு நான் எதுக்கு இருக்கேன்?’ என்ற நாராயணன் கோவத்தை எல்லாம் செல்வம் கணக்கிலே வைக்காமல் கிளம்பிவிட்டான்.
ரவி தான் அவன் பின்னே ஓடிவந்தவன், "என்னடா பண்ண போற?" என்று கேட்டான்.
"தெரியலை. உன் காரை எடுத்துகிறேன்" என்று செல்வம் காரில் ஏற,
"தெரியலையா? டேய் இருடா நானும் வரேன்"...
கண்ணே முத்து பெண்ணே 14
அதிகாலையில் எப்போதும் போல் சென்னைக்கு கிளம்பிய முத்து நாச்சியை காணவில்லை என்று ஓடி வந்தான் ரவி.
செல்வம் புது கடையிலே இருந்தான். இரவு நாச்சியிடம் பேசி முடித்தபின் அவனின் தந்தை அழைத்திருந்தார்.
'என்ன இந்த மனுஷன் புதுசா போன் எல்லாம் பண்றார்? அதுவும் இந்த நேரத்துல?' செல்வம் நினைத்தபடி எடுக்க, "முக்கியமான விஷயம்...
கண்ணே முத்து பெண்ணே 13
இன்னமும் அவர்கள் முத்து பெண் வைத்து பேசியது செல்வத்துக்கு பிடிக்கவில்லை. அப்பாவா இருந்தா என்ன? யாரா இருந்தா என்ன?
அவங்க எப்படி இவளை இழுக்கலாம்? அதனாலே நாள் பார்க்க அவளிடம் கேட்டான் செல்வம்.
நாள் குறிக்கணுமா? திடீரென ஏன் இப்படி கேட்கிறார் என்று புரியாமல் செல்வத்தை பார்த்தவள், "ஏன் இப்போ இந்த பேச்சு?...
இருவருக்கும் எதாவது நடந்திருக்குமா? தன் ஆட்களிடம் விசாரிக்க, "ஏதோ சண்டை தான் ரவி, சட்டையை பிடிச்சுட்டு நின்னாங்க. நாங்க விலக்கிவிட்டோம். காரணம் தெரியலை. செல்வா தான் கூட இருந்தான்" என்று பதில் வந்தது.
அடுத்து செல்வமும் அழைக்க, "உனக்கு என்னடா?" என்று ரவி கேட்டிருந்தான்.
"எனக்கு என்னன்னு சொன்னா செஞ்சிடுவியா? இல்லை என்னை தான் செய்ய விட்டுடுவியா?"...
கண்ணே முத்து பெண்ணே 12
அண்ணாச்சி சொல்ல வரும் விளக்கத்தை எல்லாம் அமைச்சர் கேட்கும் நிலையிலே இல்லை.
கட்சி பெயர் மீடியாவில் கிழிந்து கொண்டிருக்க, அவரின் மேலிடம் அமைச்சரை காய்ச்சிவிட்டது.
அந்த நிரூபர் மிக தெளிவாக கட்சியின் பெயரில் இவர்கள் செய்த சம்பவத்தை வெளியிட்டிருந்தான்.
"உன் தொகுதியில நடந்த வேலை இது. நீ தான் இதுக்கு பொறுப்பெடுக்கணும். மேலிடத்துக்கு பதிலும்...
கண்ணே முத்து பெண்ணே 11
அகிலனுக்கு அழைத்த செல்வம், அவன் எடுக்காமல் போக புருவத்தை சுருக்கினான்.
அமைச்சர் சொன்னாரா என்று நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்! அதற்கு அகிலன் மட்டுமே ஒரே வழி.
இப்போது அவனும் அழைப்பை ஏற்கவில்லை எனும் போது எப்படி தெரிந்து கொள்ள? வேகமாக யோசித்தான்.
அண்ணாச்சியின் திட்டபடி தான் நடந்தது. ஆனால் முன்பிருந்த செல்வம் இவன்...
கண்ணே முத்து பெண்ணே 9
செல்வத்தை தன் ஆள் அகிலனிடம் அறிமுகம் செய்து வைத்த அமைச்சர், பார்ட்டியை தொடங்கிவிட்டார்.
எல்லாரும் கையில் கிளாஸுடன் மிதக்க, அகிலனும் எடுத்து கொண்டு வந்தான்.
செல்வம் அவனுக்காக வந்த சோடாவை மறுத்துவிட, "இப்படி வாங்க" என்று அவனை தனியே அழைத்து கொண்டு வந்தான் அகிலன்.
இருவரும் ஓர் இருக்கையில் அமர, அண்ணாச்சி பார்வை இவர்களையே...
கண்ணே முத்து பெண்ணே 8
மகள் இங்கு இருப்பாளோ என்ற சந்தேகத்திலே கோவிலில் இருந்து கிளம்பி வந்த நாராயணனுக்கு நாச்சி அங்கு தான் இருந்ததில் எதையும் யோசிக்காமல் காரை நிறுத்திவிட்டார்.
அவரை தொடர்ந்து மற்றவர்களும் நிறுத்தி இறங்கிவிட, நாராயணன் ம்ப்ச் என்று தலையில் தட்டி தன்னை சமாளித்து கொண்டார்.
எல்லோரும் உள்ளே வந்துவிட, "பொண்ணு இங்க தான் இருக்கா"...
"மணி. நான் சீரியஸா சொல்றேன். என்னோட இருந்தா உனக்கு என்ன கிடைச்சுடும்? டீ கடை எல்லாம் ஒரு தொழிலா நம்ம ஆளுங்க பார்க்கிறதில்லை. உனக்கும் வயசு ஆகுது. கல்யாணம் காட்சின்னு"
"ண்ணா. டீ கடையிலே லட்சம் சம்பாதிக்கிறவங்க எல்லாம் இருக்காங்க"
"டேய் நம்ம ஆளுங்களுக்கு அதெல்லாம் தெரியாது. நீ நான் சொல்றதை கேளு. கிளம்பு"
"ஏன் என்னை துரத்திட்டு...
கண்ணே முத்து பெண்ணே 7
நாராயணன் என்ன செய்தாரோ, யாரிடம் பேசினாரோ செல்வம் வெளியே வந்துவிட்டான்.
அதுவும் உடனே நடந்துவிடவில்லை. மேலும் சில வாரங்கள் சென்றுதான்.
இனி செல்வத்துக்கும் அவளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று நாச்சி சொன்னவுடன், நாராயணன் களத்தில் இறங்கினார்.
நேரே அண்ணாச்சியை சென்று பார்த்தார். "நினைச்சதை சாதிச்சுட்ட போல" என்றார் அண்ணாச்சி.
"எடுத்ததும் எல்லாம் என் வழிக்கு...
கண்ணே முத்து பெண்ணே 6
சில நொடிகள் தான். என்ன நடந்தது என்று உணர்வதற்கு முன்பே செல்வத்தை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி இருந்தார்கள்.
நாச்சி பதறி போய் அவர்களை நெருங்க, செல்வம் கண்களாலே அவளை அதட்டி தள்ளி போக சொன்னான்.
அதெப்படி? பெண் அவனின் எச்சரிக்கையை மீறி, போலீசிடம் சென்றுவிட்டவள், "எதுக்கு அவரை அரெஸ்ட் பண்றீங்க?"...