Monday, April 21, 2025

    ஒரு காதல் இடைவேளை

    அத்தியாயம் 7 “இனி அந்த ராம் காதல், கீதல்னு உங்கிட்ட ஏதாவது பேசினான்னு என் காதுக்கு வந்துச்சு, அவனை ஆளே அட்ரஸ் இல்லாமல் பண்ணிடுவேன், பார்த்துக்க” என அன்னை மிரட்டலாகச் சொன்ன இறுதி வார்த்தைகள் நித்யாவின் மனதை அலட்டத் தன்னால் பாவம், ராமுக்கு எந்தப் பிரச்சனையும் வரக் கூடாதென்று சிறிது நாட்கள் ஒதுங்கி இருக்க நினைத்தாள். சில நாட்கள்...
    அத்தியாயம் 4 “தம்பி, சாப்பாடு எடுத்து வைக்கட்டுங்களா?” அறை வாசலில் நின்று கேட்ட ஜானகியிடம், “இப்ப வேண்டாம், அப்புறம் சாப்பிட்டுக்கறேன் மா…” என்றான் ராம்சரண். “நேத்தும் சரியா சாப்பிடவே இல்ல, இப்பவும் வேண்டாம்னு சொன்னா எப்படி தம்பி? பிரஷர் மாத்திரை வேற போடணும்ல” “ம்ம்… பசிக்கல ஜானும்மா” என்றவனின் வாடிய முகமே அவன் மனதைச் சொல்ல ஜானகிக்கும் வேதனையாய் இருந்தது. “எனக்குப்...
    அத்தியாயம் 11 “கட்… ஷாட் ஓகே…” இயக்குநர் ராம்சரண் சொல்லவும் அந்தக் காட்சி முடிய ஓய்வாய் தனது இருக்கையில் சோர்வுடன் அமர்ந்தான் ராம்சரண். புரடக்சன் பாயை அழைத்து ஒரு டீயை வாங்கிப் பருகிக் கொண்டே வேலை நடப்பதைப் பார்த்திருந்தான். அடுத்த காட்சி நடக்கும் இடத்திற்கு காமெரா மற்றும் படப்பிடிப்புச் சாதனங்களை நகர்த்திக் கொண்டிருந்தனர். அடுத்த சீனுக்கான காஸ்ட்யூம், மேக்கப்,...
    அத்தியாயம் 8 மறுநாள் நித்யா அன்னையுடன் கேரளா கிளம்புவதாக இருந்தது. இன்று காலையில் தன் நெருங்கிய தோழியும், அமைச்சரின் மகளுமான கீதாவைச் சந்திக்க அவள் வீட்டுக்குச் சென்றிருந்தாள் நித்யா. கீதாவுக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருக்க, தோழியர் அனைவரையும் சந்திக்கth தன் வீட்டுக்கே வரச் சொல்லியிருந்தாள். ரோகிணி மகளிரணித் தலைவியாய் இருந்த கட்சிதான் இப்போது ஆட்சியில் இருந்தது. நித்யாவை சினிமாவில் நடிக்கச்...
    அத்தியாயம் 6 ஊருக்கு ஒதுக்குப் புறமாய் இருந்த தென்னந்தோப்பு ஒன்றில் தான் அன்று படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. உணவு இடைவேளை நேரத்தில் அந்தப் படப்பிடிப்புத் தளமே கலகலத்துக் கிடந்தது. டெக்னீஷியன்கள் அவர்கள் குழுவுடன் ஒரு இடத்தில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருக்க, துணை நடிகர்கள் ஒரு குழுவாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்படத்தின் நாயகி நித்யஸ்ரீயும், நாயகன் ரவியும், டைரக்டர் பாஸ்கரும் ஒரு மேஜையைச்...
    அத்தியாயம் 10 “நித்யாம்மா, வீடு வந்திருச்சு…” டிரைவர் ரவியின் குரலில் பழைய நினைவுகளில் மூழ்கி இருந்த நித்யா கலைந்தாள். வண்டி நின்றதில் குழந்தைகளும் உறக்கம் கலைந்து கண்ணைத் தேய்த்து வெளியே பார்த்துக் கொண்டிருந்தனர். பூஜை செய்த பொருட்களை எடுத்துக் கொண்டு இறங்கினாள் நித்யா. பிள்ளைகள் அவளுக்கு முன்பே இறங்கி வீட்டுக்கு ஓடி இருந்தனர். “சரி ரவிண்ணா, நீங்க வீட்டுக்குக் கிளம்புங்க.” “சரிங்கமா, ஏதாச்சும்...
    ஒரு காதல் இடைவேளை அந்தப் படப்பிடிப்புத் தளம் மிகவும் மும்முரமாய் இயங்கிக் கொண்டிருந்தது. கண்ணைப் பளிச்சிடும் விளக்குகளுடன் கல்யாண வீடு செட்டப்பில் அங்கங்கே மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. துணை நடிகையரும், நடிகர்களும் மேக்கப் போட்டுக் கொண்டிருக்க காமெரா மேன் பொசிஷன் சரி பார்த்துக் கொண்டிருந்தார். உதவி இயக்குனர்கள் அடுத்துப் பேச வேண்டியவர்களுக்கு வசனத்தைச் சொல்லிக் கொடுத்துக்...
    அத்தியாயம் 9 நித்யா கேரளா சென்ற ஒரு வருடத்தில், தன் தோழி கீதாவின் கல்யாணத்திற்கு இரண்டு நாட்கள் சென்னை வந்திருந்தாள். மினிஸ்டர் சக்ரபாணியின் கட்சி நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி வாகை சூடி, அவர் தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவி ஏற்ற போது ஒரு முறை நேரில் சென்று வாழ்த்தச் சென்றாள். அன்னை ரோகிணியும் அதன் பிறகு கட்சியில் பிஸியாகிவிட...
    error: Content is protected !!