Tuesday, April 29, 2025

    உறைகின்ற நினைவில் உயிராய் நீ.

    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 08                                 அந்த காலைப்பொழுது சிற்பிக்கும், இனியனுக்கும் இனிமையாகவே விடிந்திருக்க, மகனும் இன்னமும் உறக்கத்தின் பிடியில் தான் இருந்தனர். வேலையை விட்டு வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டிருக்க, அடுத்த வேலையை தேட தொடங்கி இருந்தாள்.                               அந்த நிறுவனத்தை பற்றி ஜெகனிடம் தெரிவித்து விட்டிருக்க, அதன் உரிமையாளரிடம் பேசுவதாக கூறி இருந்தான்...
                           "அட் லாஸ்ட் ஒத்துக்கிட்டீங்க அங்கிள்..  இதனால என்ன மாறிடும்.. நீங்க இப்போ ரியலைஸ் பண்ணா, என் இன்பா சரியாகிடுவானா.." என்று லாரன்ஸ் உச்ச ஸ்தாயில் கத்த                        "என்னை என்ன செய்ய சொல்ற லாரன்ஸ்... அன்னைக்கு இருந்த சூழ்நிலை என்ன அப்படிதான் யோசிக்க வச்சது செஞ்சிட்டேன்.. ஆனா, நீ சொன்னமாதிரி என்னால அவன் உயிரை...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 07                              தன் அறையில் இருந்த கட்டிலில் படுத்திருந்தான் இன்பன், ஆழ்ந்த உறக்கம்... ஆனால் இயல்பாக வந்ததில்லை.. நடந்த நிகழ்வுகளின் கனம் தாங்காமல் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவனை முதலில் கண்டு கொண்டது லாரன்ஸ் தான்.                            அந்த வீட்டின் மாடியில் நின்று நடந்த நிகழ்வுகளை கவனித்துக் கொண்டிருந்தவன் அவர்களின் குடும்ப...
    ஏன் மாதவியே ஒரு லேசான பட்டுபுடவையும், லேசான அலங்காரத்துடன் வந்திருக்க, என்னை நலம் விசாரிக்கவா வந்தனர் இவர்கள்..என்பது போல ஒரு மிதப்பான பார்வைதான் பார்த்தார். இதற்குள் மதுசூதனனும் வந்துவிட, இன்பனும், லாரன்சும் நின்று அவர்களை சிரிப்புடன் வரவேற்று விட்டு தங்கள் அறைக்கு வந்துவிட்டனர்.                       மதுசூதனன் அவர்களுடன் அமர்ந்துவிட பேச்சு தொடர்ந்தது.. தொழில் தொடர்பாக இருவரும் பேசிக்...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 06                  மருத்துவமனையில் இருந்த அபிராமியின் அருகில் அவரையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் இன்பன். அவரின் உடல்நிலை இப்போது தான் மெல்ல மெல்ல சீராகி கொண்டிருக்கிறது. நேற்றைக்கு முன்தினம் இன்பனின் குரலை கேட்கவும், சற்றே தன்னை நிலைப்படுத்திக் கொண்டு கண்களை திறந்து பார்த்தவர் அவன் கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டார்.                     அவர் கண்களில்...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 05                                   லண்டனில் இருந்த தன் வீட்டின் பால்கனியில் அமர்ந்து வெளியே கொட்டி கொண்டிருந்த பனியை கண் எடுக்காமல் பார்த்திருந்தான் இன்பன். அங்கே ஆடு ஒரு குளிர் காலமாக இருக்க, வெண்பஞ்சு குவியல் போல் கொட்டிக் கொண்டிருந்தது பனி.                               அன்னையை இரண்டு நாட்களுக்கு முன்பே இந்தியாவிற்கு அனுப்பி விட்டிருக்க, அவன்...
    அவர்களின் சக்திக்கு உட்பட்ட அவளின் குட்டி குட்டி கனவுகள் அவ்வபோது நனவாக, அதிலேயே திருப்தியாகி போவாள் அவள். மகளின் படிப்பும், அவள் உதிர்க்கும் ஒன்றிரண்டு ஆங்கில வார்த்தைகளும் அத்தனை பெருமையாக இருக்கும் அவளின் அன்னைக்கு. அவருக்கு தெரிந்த அக்கம் பக்கத்தினரிடம் சொல்லி சொல்லி மாய்ந்து போவார்.                 இவள் கல்லூரி சென்ற அதே நேரம் தான்...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 04                             அடுத்த ஒரு வாரமும் வேகமாக ஓடி இருக்க, சிபி மற்றும் அவளின் இளவரசனின் வாழ்க்கையில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. எப்போதும் போலவே கிரெச், ஹோட்டல், வீடு என்று அவர்களின் நாட்கள் அமைதியாகவே கழிந்தது.                        இன்றும் எப்போதும் போல் இனியனை கிரெச்சில் விட்டவள் தான் வேலை பார்க்கும்...
                 மூன்று ஆண்டுகளுக்கு முன் அவன் இருந்த நிலை தானாகவே அவர் கண்முன் விரிந்தது. இந்த பழக்கங்கள் எல்லாம் அறவே பிடிக்காது அவனுக்கு..                      அவர்களுக்கு சொந்தமான கல்லூரியிலேயே அவன் சிவில் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க, மேற்படிப்புக்காக டெல்லிக்கும் சென்று வந்திருந்த சமயம் அது. அவன் வெளிநாட்டுக்கே சென்று...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 03                                  தனக்கு முன்னால் இருந்த கணினி திரையை கவனமாக நோக்கி கொண்டிருந்தான் இன்பன்.  அருகில் அவனின் தற்போதைய நண்பன் மற்றும் உதவியாளன் லாரன்ஸ்.. அவனின் நிலையை முற்றிலுமாக அறிந்த ஒருவன். இந்த லண்டன் மாநகரை வெறுமையோடு அவன் சுற்றி வந்த நேரத்தில், ஒரு பாரில் அவனுக்கு நண்பனானவன்.                               அதன்...
    தன் மகன் இப்படி ஏதோ ஒரு மொழி தெரியாத ஊரில், தன்னந்தனியாக கிடந்து அல்லாடவா, இத்தனையும் செய்தோம் என்று நினைத்தவருக்கு வேதனை தான் மிஞ்சியது.. எத்தனை தொழில்கள், எத்தனை எத்தனை வீடுகள், வகை வகையான முதலீடுகள்... என்று நினைத்தவருக்கு கசப்பே மிஞ்சியது.   என் மகன் இப்படி வனவாசம் வந்து இருக்கவா இத்தனையும்.. ஆண்டவா யாரோ செய்த...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 02                                அந்த ஒற்றை அறை வீட்டின் ஒரு பக்கத்தில் பாய் விரித்து இருக்க, அந்த பாயில் கால்களை நீட்டி சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் அவள்... அவள் மடியில் தலையை வைத்து படுத்திருந்தான் அவன். அவளின் வயிற்றில் முகத்தை புதைத்திருந்தவன் குட்டி குட்டி முத்தங்களை அவளுக்கு பரிசாக்கி கொண்டிருக்க, அவள்...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 01                               தமிழகத்தின் அழகான நகரங்களில் ஒன்றான வால்பாறை, தனக்கே உரித்தான குளிர்ச்சியை அனைவர்க்கும் பிரித்தளித்து விடியலுக்கு தயாராகி கொண்டிருக்க, அந்த நகரத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது நந்தவனம்.                               மிகப்பெரிய அளவில் பரந்து விரிந்திருந்தது அந்த தேயிலை தோட்டம்... அதன் உரிமையாளர் மிகவும் அன்பானவராக அப்பகுதியினரால் அறியப்பட, தன்...
    error: Content is protected !!