உறைகின்ற நினைவில் உயிராய் நீ.
தொடர்ந்து அழைப்பு வரவும், சிபியும் அதற்குமேல் யோசிக்காமல் அழைப்பை ஏற்று "ஹலோ" என்று ஒற்றை வார்த்தை உரைத்து காத்திருக்க, எதற்காக அழைத்தோம் என்பதே மறந்து விட்டது இன்பனுக்கு.
சிபி எதிர்முனையில் இன்னமும் இரண்டு மூன்று முறை ஹலோ..ஹலோ.. என்று கத்தி இருக்க, "சிபி.." என்று ஆழ்ந்த குரலில் மென்மையாக அவளை தீண்டிய அந்த குரல்...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 20
சிபியின் நாட்கள் வேகமாக கழிய, அன்று கல்லூரி வாசலில் இன்பனை கண்டதோடு சரி. அதன் பின்னர் அந்த கல்லூரி வளாகத்தில் ஒருமுறை கூட கண்ணில்படவே இல்லை அவன். அவன் சொன்னது போலவே, யாதவ்வின் செயலை தன் அன்னையிடம் அப்படியே அவள் ஒப்பித்து விட்டிருக்க, விஷயம் ஞானத்தின் காதில்...
இது அத்தனை பேச்சுக்கும் இன்பன் அதே இருக்கையில் தான் அமர்ந்திருந்தான். சிபி அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்ததாக கூட, அவனுக்கு நினைவு இல்லை.. அந்த கண்ணீர் குரலும், விழியோரம் ஒட்டிக் கொண்டிருந்த ஒரு துளி நீரும் அவனை இன்னுமே இம்சிக்க, தன்னால் தானே என்று நொந்து கொண்டான்..
அவர்கள் வெளியேறவும், நரேந்திரன் இன்பனின் பக்கம்...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 19
இன்பன் முதன்முதலில் சிபியை பார்த்தது ஒரு கோவிலில் தான். அவன் அன்னையின் சொல்படி அன்றைய தினம் கோவிலுக்கு வந்திருந்தான் அவன். கடவுளை வணங்கி முடித்து அங்கிருந்த மண்டபத்தில் அவன் அமர்ந்திருந்த போது தான் அவனுக்கு எதிரே இருந்த சன்னதியில் வந்து அமர்ந்தாள் சிபி.
அவளுடன் இருந்தவர் அன்னையாகத்...
"இல்ல.. நான் அங்கே.." என்று அவள் இனியனின் மறுபுறம் செல்ல பார்க்க, "அவனை எழுப்பி விட்டுடாத சிபி.. இங்கேயே படு.." என்றவன் அவள் கையை பிடித்து தன்னுடன் இழுத்து கொள்ள, அவன் நெஞ்சில் வந்து விழுந்தாள் அவள்..
இதயம் படபடவென தன் துடிப்பை வேகமாக்க, இன்பனின் செயல்கள் முழுதாக புரியவில்லை என்றாலும், அவன்...
அவனிடம் அதற்குமேல் எது பேசினாலும், இன்னும் இன்னும் ஏறிக் கொண்டே தான் இருப்பான் என்று புரிய, தலையை தொங்க போட்டுக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார் மதுசூதனன்.. தந்தை அப்படி செல்வதை அவன் திருப்தியாக பார்த்து நிற்க, ஜெகனும், லாரன்ஸும் இன்னமும் அவனுடன் தான்..
அந்த அறையில் இருந்தவர்களை எப்போதோ ஜெகன் வெளியேற்றி விட்டிருக்க,...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 18
தன் அறையில், தனது இருக்கையில் திமிரான பார்வையுடன் அமர்ந்திருந்த கலையரசனை அத்தனை அனலுடன் பார்த்து நின்றான் இன்பன்... அவன் இந்த விடுதிக்கு பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதலாக மதுசூதனன் கூட அந்த இருக்கையில் அமரமாட்டார்... அப்படியிருக்க, இன்று கலையரசன் அமர்ந்திருப்பதும், அவரின் தோரணையும் அவனை எரிச்சலூட்டியது..
கண்களில்...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ - 17
இன்பன் தன் குடும்பத்துடன் சென்னையை அடைய நேரம் நள்ளிரவை கடந்து இருந்தது.. நேராக ஜெகன் அவர்களுக்காக பார்த்திருந்த அந்த புதிய வீட்டிற்கே வந்துவிட, அந்த வீட்டின் ஹாலில் இவர்களுக்காக காத்திருந்தார் அபிராமி...
அந்த நேரத்தில் அவரை நிச்சயம் அங்கே எதிர்பார்க்கவில்லை இன்பன்.. அவனின் இப்போதைய மனநிலையில்...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 16
பேரின்பன், சிபி மற்றும் இனியன் மூவரும் ஒரு காரில் தங்கள் பயணத்தை தொடங்கி இருக்க, அவர்களுக்கு சற்றே பின்னால் ஜெகன் மற்றும் லாரன்ஸ் அவர்களை தொடர்ந்து கொண்டிருந்தனர்.. இன்பனை பொறுத்தவரை நீண்டு கொண்டே இருக்காதா?? என்று ஏக்கம் ஏற்படுத்தும் பயணம்...
அவன் டிரைவர் இருக்கையில் அமர்ந்திருக்க, அவனுக்கு...
அபிராமி சிபியின் பக்கம் திரும்பினார்.. இதுவரை ஒரு வார்த்தை கூட பேசி இருக்காத மருமகள்.. மருமகள் என்று அவளுக்காக எதுவுமே செய்து இருக்காதவர் இன்று மகனுக்காக அவளிடம் வந்து நின்றார்.. இனியனை பற்றி இருந்த அவள் கையை பிடித்துக் கொண்டவர் " எங்களை மன்னிச்சிடுடா... " என்று அவளிடமும் மன்னிப்பு கேட்க
என்ன பதில்...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 15
சிபியின் அந்த சிறிய வீட்டில் இன்பனின் முதல் நாள் அத்தனை அழகாக விடிந்து இருந்தது.. காலையில் முகத்தில் அடித்து எழுப்பிவிட்ட இனியன், மனைவி கொடுத்த ஏலக்காய் டீ, அடுத்ததாக இஞ்சி, மிளகு மணக்க மணக்க அவள் செய்திருந்த வெண்பொங்கல், வெண்மை நிற சட்னி... என்று நிமிடமும் அருகில்...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 14
இன்பன் சிபியிடம் கோபமாக பேசிவிட்டு சென்று வெகுநேரம் ஆகி இருக்க, இன்னமும் அவன் வீடு திரும்பி இருக்கவில்லை. சென்றவன் இனியனையும் அவனுடன் தூக்கி சென்று இருந்தான். ஜெகனும், லாரன்ஸும் அவனுக்காக காத்திருக்க அன்று மாலை வேளையில் தான் வீடு வந்து சேர்ந்தான் இன்பன்.
அப்போதும் இனியனை விடாமல்...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 13
சிபியின் வலது கையின் மேல்பகுதியில் காயமாகி இருக்க, கையை சுற்றி கட்டு போட்டு இருந்தனர் மருத்துவமனையில்.. காயம் சற்றே ஆழமாக இருக்க, வலியும் அதிகமாகவே இருந்தது சிபிக்கு. இதற்கு இடையில் லாரன்ஸ் தான் துரத்தி சென்றவனை தவற விட்டிருக்க, சிபியின் பையும் அவனுடனே சென்றிருந்தது.
இன்பன், ஜெகன்...
பட்டென அவன் சட்டையை விட்டுவிட்ட இன்பன் "ஜெகா.. போலீசுக்கு போனை போடு.. இந்த நாயை வந்து அள்ளிக்கிட்டு போக சொல்லு.." என்றவாறே ஜேம்ஸ்ன் பக்கம் திரும்பினான்.
அவன் பட்டென சட்டையை விட்டதில் சற்றே தடுமாறி அவன் நிற்க, அவன் மூக்கிலேயே ஒரு குத்து குத்தியவன், அவன் என்ன நடந்தது என்று உணரும் முன்பாகவே அவன்...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 12
ஆகிற்று.. இன்பன் சிபியிடம் பேசிவிட்டு சென்று இன்றுடன் மூன்று நாட்கள் முடிந்திருந்தது முழுதாக.. இதுவரையிலும் அவனுக்கு இணக்கமாக எந்த பதிலையும் சொல்லவில்லை சிபி. இந்த மூன்று நாட்களாக வீட்டை விட்டும் பெரும்பாலும் வெளியே வருவதும் இல்லை..
ஆனால், தன்னை தானே கூட்டுக்குள் அடைத்துக் கொண்டவளால் இனியனை பிடித்து...
ஜெகன் சட்டென எழுந்தவன் "இன்பா நான் சொல்றதைக் கொஞ்சம் கேளேன்.." என்று அதட்ட,
"நீ மொதல்ல நான் சொல்றதை கேளு ஜெகா.. என் நிலைமையை புரிஞ்சிக்கோ.... எனக்கு பேசியே ஆகணும்... " என்று அவன் நிற்க
லாரன்ஸ் அவன் தோளை மென்மையாக தட்டி கொடுத்தவன் "அவன் பேசட்டும் ஜெகன்.. நிச்சயமா இன்பா அவளை ஹர்ட்...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 11
சிபியின் வீட்டில் இருந்த ஒற்றை பாயில் படுத்திருந்தான் இன்பன், படுத்திருந்தான் என்பதைவிட படுக்க வைக்கப்பட்டு இருந்தான் என்பது பொருத்தமாக இருக்கும். ஆம்... லாரன்சும் ஜெகனும் சேர்ந்து தான் அவனை அங்கே கிடத்தி இருந்தனர்..
சிபியிடம் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் அவன் மொத்தமாக தன்னிலை இழந்திருக்க, மருத்துவர்கள் சொல்லி...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 10
...
அமைதியாக கையை கழுவிக் கொண்டு மகனை உறங்க வைத்தவள் அவன் உறங்கவும், தன் மொபைலை கையில் எடுத்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள். கைகள் தானாக அவளின் பிளே லிஸ்டை நோக்கி செல்ல அவள் சுட்டவும் மெல்லிய குரலில் இசைக்க தொடங்கியது அலைபேசி..
...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 09
சிபி இனியனை தேடி வந்தவள் உள்ளே செல்லாமல் வாசலிலேயே நின்று குரல் கொடுக்க, தாயின் குரலை கேட்டதும், நெளிந்து வளைந்து இன்பனின் கையில் இருந்து குதிக்க பார்த்தான் இனியன். இன்பன் "என்னடா கண்ணா...." என்று அவனை சரியாக அமர வைக்க முற்பட,
"இனி நீ என்ன செஞ்சாலும்...