உறைகின்ற நினைவில் உயிராய் நீ.
ஜெகன் சட்டென எழுந்தவன் "இன்பா நான் சொல்றதைக் கொஞ்சம் கேளேன்.." என்று அதட்ட,
"நீ மொதல்ல நான் சொல்றதை கேளு ஜெகா.. என் நிலைமையை புரிஞ்சிக்கோ.... எனக்கு பேசியே ஆகணும்... " என்று அவன் நிற்க
லாரன்ஸ் அவன் தோளை மென்மையாக தட்டி கொடுத்தவன் "அவன் பேசட்டும் ஜெகன்.. நிச்சயமா இன்பா அவளை ஹர்ட்...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 05
லண்டனில் இருந்த தன் வீட்டின் பால்கனியில் அமர்ந்து வெளியே கொட்டி கொண்டிருந்த பனியை கண் எடுக்காமல் பார்த்திருந்தான் இன்பன். அங்கே ஆடு ஒரு குளிர் காலமாக இருக்க, வெண்பஞ்சு குவியல் போல் கொட்டிக் கொண்டிருந்தது பனி.
அன்னையை இரண்டு நாட்களுக்கு முன்பே இந்தியாவிற்கு அனுப்பி விட்டிருக்க, அவன்...
தன் மகன் இப்படி ஏதோ ஒரு மொழி தெரியாத ஊரில், தன்னந்தனியாக கிடந்து அல்லாடவா, இத்தனையும் செய்தோம் என்று நினைத்தவருக்கு வேதனை தான் மிஞ்சியது.. எத்தனை தொழில்கள், எத்தனை எத்தனை வீடுகள், வகை வகையான முதலீடுகள்... என்று நினைத்தவருக்கு கசப்பே மிஞ்சியது.
என் மகன் இப்படி வனவாசம் வந்து இருக்கவா இத்தனையும்.. ஆண்டவா யாரோ செய்த...
அவன் அழுமூஞ்சி என்றதில் கோபமானவள் "நான் போறேன் விடுடா.." என்று எழுந்து கொள்ள, அவளை வயிற்றோடு சேர்த்து இறுக்கி கொண்டவன் "நான் சொல்லனுமா வர்ஷிமா.. உனக்கே தெரிஞ்சதால தான, விடாம துரத்திட்டு இருக்க..." என்று பெருமிதமாக கூற
"உனக்கு அதுல பெருமை வேறயா...ச்சி.. தள்ளிப்போடா... " என்று கத்தினாள் அவள். மேலும் "உன் பின்னாடியே...
அபிராமி சிபியின் பக்கம் திரும்பினார்.. இதுவரை ஒரு வார்த்தை கூட பேசி இருக்காத மருமகள்.. மருமகள் என்று அவளுக்காக எதுவுமே செய்து இருக்காதவர் இன்று மகனுக்காக அவளிடம் வந்து நின்றார்.. இனியனை பற்றி இருந்த அவள் கையை பிடித்துக் கொண்டவர் " எங்களை மன்னிச்சிடுடா... " என்று அவளிடமும் மன்னிப்பு கேட்க
என்ன பதில்...
அவர்களின் சக்திக்கு உட்பட்ட அவளின் குட்டி குட்டி கனவுகள் அவ்வபோது நனவாக, அதிலேயே திருப்தியாகி போவாள் அவள். மகளின் படிப்பும், அவள் உதிர்க்கும் ஒன்றிரண்டு ஆங்கில வார்த்தைகளும் அத்தனை பெருமையாக இருக்கும் அவளின் அன்னைக்கு. அவருக்கு தெரிந்த அக்கம் பக்கத்தினரிடம் சொல்லி சொல்லி மாய்ந்து போவார்.
இவள் கல்லூரி சென்ற அதே நேரம் தான்...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 10
...
அமைதியாக கையை கழுவிக் கொண்டு மகனை உறங்க வைத்தவள் அவன் உறங்கவும், தன் மொபைலை கையில் எடுத்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள். கைகள் தானாக அவளின் பிளே லிஸ்டை நோக்கி செல்ல அவள் சுட்டவும் மெல்லிய குரலில் இசைக்க தொடங்கியது அலைபேசி..
...
"இல்ல.. நான் அங்கே.." என்று அவள் இனியனின் மறுபுறம் செல்ல பார்க்க, "அவனை எழுப்பி விட்டுடாத சிபி.. இங்கேயே படு.." என்றவன் அவள் கையை பிடித்து தன்னுடன் இழுத்து கொள்ள, அவன் நெஞ்சில் வந்து விழுந்தாள் அவள்..
இதயம் படபடவென தன் துடிப்பை வேகமாக்க, இன்பனின் செயல்கள் முழுதாக புரியவில்லை என்றாலும், அவன்...
"அட் லாஸ்ட் ஒத்துக்கிட்டீங்க அங்கிள்.. இதனால என்ன மாறிடும்.. நீங்க இப்போ ரியலைஸ் பண்ணா, என் இன்பா சரியாகிடுவானா.." என்று லாரன்ஸ் உச்ச ஸ்தாயில் கத்த
"என்னை என்ன செய்ய சொல்ற லாரன்ஸ்... அன்னைக்கு இருந்த சூழ்நிலை என்ன அப்படிதான் யோசிக்க வச்சது செஞ்சிட்டேன்.. ஆனா, நீ சொன்னமாதிரி என்னால அவன் உயிரை...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 11
சிபியின் வீட்டில் இருந்த ஒற்றை பாயில் படுத்திருந்தான் இன்பன், படுத்திருந்தான் என்பதைவிட படுக்க வைக்கப்பட்டு இருந்தான் என்பது பொருத்தமாக இருக்கும். ஆம்... லாரன்சும் ஜெகனும் சேர்ந்து தான் அவனை அங்கே கிடத்தி இருந்தனர்..
சிபியிடம் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் அவன் மொத்தமாக தன்னிலை இழந்திருக்க, மருத்துவர்கள் சொல்லி...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 08
அந்த காலைப்பொழுது சிற்பிக்கும், இனியனுக்கும் இனிமையாகவே விடிந்திருக்க, மகனும் இன்னமும் உறக்கத்தின் பிடியில் தான் இருந்தனர். வேலையை விட்டு வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டிருக்க, அடுத்த வேலையை தேட தொடங்கி இருந்தாள்.
அந்த நிறுவனத்தை பற்றி ஜெகனிடம் தெரிவித்து விட்டிருக்க, அதன் உரிமையாளரிடம் பேசுவதாக கூறி இருந்தான்...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 04
அடுத்த ஒரு வாரமும் வேகமாக ஓடி இருக்க, சிபி மற்றும் அவளின் இளவரசனின் வாழ்க்கையில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. எப்போதும் போலவே கிரெச், ஹோட்டல், வீடு என்று அவர்களின் நாட்கள் அமைதியாகவே கழிந்தது.
இன்றும் எப்போதும் போல் இனியனை கிரெச்சில் விட்டவள் தான் வேலை பார்க்கும்...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 07
தன் அறையில் இருந்த கட்டிலில் படுத்திருந்தான் இன்பன், ஆழ்ந்த உறக்கம்... ஆனால் இயல்பாக வந்ததில்லை.. நடந்த நிகழ்வுகளின் கனம் தாங்காமல் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவனை முதலில் கண்டு கொண்டது லாரன்ஸ் தான்.
அந்த வீட்டின் மாடியில் நின்று நடந்த நிகழ்வுகளை கவனித்துக் கொண்டிருந்தவன் அவர்களின் குடும்ப...
"இன்னும்கூட என்னல்லாமோ சொன்னிங்க... பார்த்திருக்கவே மாட்டேன்... கஷ்டப்படுத்திட்டேன்ன்னு..." என்று அவனைப்போலவே அவள் ஒற்றைப்புருவம் உயர்த்த
அவள் புருவங்களை மெல்ல நீவிவிட்டவன் "எல்லாமே அப்படியே தான் இருக்கு.. ஆனா, நான் உன்கூடவே தானே இருக்கேன்.. அதுபோதும்... என்ன கஷ்டம் வந்தாலும், ஒண்ணுமில்லாம பண்ணிடுவோம்.." என்றதும், சிபி அவன் தாடையை பற்றியவள் அவன் முகத்தை இப்படியும், அப்படியுமாக...
ஏன் மாதவியே ஒரு லேசான பட்டுபுடவையும், லேசான அலங்காரத்துடன் வந்திருக்க, என்னை நலம் விசாரிக்கவா வந்தனர் இவர்கள்..என்பது போல ஒரு மிதப்பான பார்வைதான் பார்த்தார். இதற்குள் மதுசூதனனும் வந்துவிட, இன்பனும், லாரன்சும் நின்று அவர்களை சிரிப்புடன் வரவேற்று விட்டு தங்கள் அறைக்கு வந்துவிட்டனர்.
மதுசூதனன் அவர்களுடன் அமர்ந்துவிட பேச்சு தொடர்ந்தது.. தொழில் தொடர்பாக இருவரும் பேசிக்...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 12
ஆகிற்று.. இன்பன் சிபியிடம் பேசிவிட்டு சென்று இன்றுடன் மூன்று நாட்கள் முடிந்திருந்தது முழுதாக.. இதுவரையிலும் அவனுக்கு இணக்கமாக எந்த பதிலையும் சொல்லவில்லை சிபி. இந்த மூன்று நாட்களாக வீட்டை விட்டும் பெரும்பாலும் வெளியே வருவதும் இல்லை..
ஆனால், தன்னை தானே கூட்டுக்குள் அடைத்துக் கொண்டவளால் இனியனை பிடித்து...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 09
சிபி இனியனை தேடி வந்தவள் உள்ளே செல்லாமல் வாசலிலேயே நின்று குரல் கொடுக்க, தாயின் குரலை கேட்டதும், நெளிந்து வளைந்து இன்பனின் கையில் இருந்து குதிக்க பார்த்தான் இனியன். இன்பன் "என்னடா கண்ணா...." என்று அவனை சரியாக அமர வைக்க முற்பட,
"இனி நீ என்ன செஞ்சாலும்...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 13
சிபியின் வலது கையின் மேல்பகுதியில் காயமாகி இருக்க, கையை சுற்றி கட்டு போட்டு இருந்தனர் மருத்துவமனையில்.. காயம் சற்றே ஆழமாக இருக்க, வலியும் அதிகமாகவே இருந்தது சிபிக்கு. இதற்கு இடையில் லாரன்ஸ் தான் துரத்தி சென்றவனை தவற விட்டிருக்க, சிபியின் பையும் அவனுடனே சென்றிருந்தது.
இன்பன், ஜெகன்...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 16
பேரின்பன், சிபி மற்றும் இனியன் மூவரும் ஒரு காரில் தங்கள் பயணத்தை தொடங்கி இருக்க, அவர்களுக்கு சற்றே பின்னால் ஜெகன் மற்றும் லாரன்ஸ் அவர்களை தொடர்ந்து கொண்டிருந்தனர்.. இன்பனை பொறுத்தவரை நீண்டு கொண்டே இருக்காதா?? என்று ஏக்கம் ஏற்படுத்தும் பயணம்...
அவன் டிரைவர் இருக்கையில் அமர்ந்திருக்க, அவனுக்கு...