Monday, April 28, 2025

    உறைகின்ற நினைவில் உயிராய் நீ.

    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 29                          இன்பன் தனது நட்சத்திர விடுதியின் அலுவலக அறையில் அமர்ந்திருக்க, அந்த அறையின் ஒரு பகுதியில் சிபிக்கும்  இடம் ஓதுக்கப்பட்டு இருந்தது. ஒரு டேபிளும், சேரும் போடப்பட்டு, புதிதாக ஒரு கணினியும் அங்கே இடம்பெற்று இருக்க, தனக்கு முன்னால் இருந்த கணினியில் கவனமாக இருந்தாள் சிபி.                        இன்பன் அவளிடம்...
    "இன்னும்கூட என்னல்லாமோ சொன்னிங்க... பார்த்திருக்கவே மாட்டேன்... கஷ்டப்படுத்திட்டேன்ன்னு..." என்று அவனைப்போலவே அவள் ஒற்றைப்புருவம் உயர்த்த                      அவள் புருவங்களை மெல்ல நீவிவிட்டவன் "எல்லாமே அப்படியே தான் இருக்கு.. ஆனா, நான் உன்கூடவே தானே இருக்கேன்.. அதுபோதும்... என்ன கஷ்டம் வந்தாலும், ஒண்ணுமில்லாம பண்ணிடுவோம்.." என்றதும், சிபி அவன் தாடையை  பற்றியவள் அவன் முகத்தை இப்படியும், அப்படியுமாக...
    இன்பன் என்ன என்பது போல் பார்த்து வைக்க, " நான் உங்ககிட்ட சொன்னேனா... கிளம்பி என்னோட வாங்க என்று..??உங்களை உங்க குடும்பத்தை விட்டு பிரிக்கிற எண்ணம் எப்பவுமே எனக்கு வந்தது கிடையாது..."                       "அடுத்து என்ன... நான் படிக்கிறதா... மூணு வருஷத்துக்கு முன்னாடி இருந்த ஆர்வம் நிச்சயமா இந்த நிமிஷம் என்கிட்டே இல்ல... என் மகனுக்கு...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 28                              இன்பன் காலையில் சிபியை விட்டு சென்றவன் இன்னும் அறைக்கு திரும்பாமல் இருக்க, கிட்டத்தட்ட நேரம் இரவை நெருங்கி கொண்டிருந்தது.. இனியன் வேறு சிணுங்கி கொண்டே இருக்க, எப்படியோ அவனை சமாளித்து கொஞ்சம் பால் மட்டும் புகட்டி உறங்கவைத்து இருந்தாள்.                           ஓரிடத்தில் நிற்காமல் எப்போதும் துறுதுறு வென ஓடிக்...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 28                              இன்பன் காலையில் சிபியை விட்டு சென்றவன் இன்னும் அறைக்கு திரும்பாமல் இருக்க, கிட்டத்தட்ட நேரம் இரவை நெருங்கி கொண்டிருந்தது.. இனியன் வேறு சிணுங்கி கொண்டே இருக்க, எப்படியோ அவனை சமாளித்து கொஞ்சம் பால் மட்டும் புகட்டி உறங்கவைத்து இருந்தாள்.                           ஓரிடத்தில் நிற்காமல் எப்போதும் துறுதுறு வென ஓடிக்...
    இன்பன் அவருக்கு எந்த மறுமொழியும் சொல்லாமல், லேசான சிரிப்புடன் அமர்ந்திருக்க, ஜெகனும், லாரன்ஸும் அப்போது தான் வந்தனர்... ஜெகன் தான் திரட்டி இருந்த விவரங்களை இன்பனிடம் கொடுக்க,                   "நல்லா வாழ்ந்து இருக்கார் உன் மாமா... மது அங்கிள்... என்னால நம்பவே முடியல..." என்று தலையை இருகைகளாலும் தேய்த்துக் கொண்டே ஆச்சரியமாக கூறினான் லாரன்ஸ்.                  ஜெகனும்,...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 27-2                            இன்பன் சிபியை அவள் எதிர்பாராத வகையில் அந்த இருக்கையில் அமர்த்தி விடவும், அவள் அதிர்ச்சியாக பார்த்தது எல்லாம் வெறும் இரண்டு வினாடி நேரம் தான். அந்த இரண்டு வினாடிகளில் தன்னை இயல்பாக்கி கொண்டவள் இன்பனை பார்த்து ஒரு மெல்லியதாக சிரித்துக் கொண்டே அங்கிருந்து எழுந்து கொண்டாள்.                             இன்பன்...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 27 இன்பன் கூறிய வார்த்தைகளின் அர்த்தத்தை கிரஹித்துக் கொள்ளவே சிறிது நேரம் தேவைப்பட்டது அபிராமிக்கும், மதுசூதனனுக்கும். என் மகனை அழிக்க பார்த்தார்களா?? என்று தாயாய் அபிராமியின் மனம் கொதிக்க, தன் கணவரின் குடும்பத்தின் மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு வெறுப்பு வந்தது. மதுசூதனனுக்குமே இது அதிர்ச்சி தான். கலையரசன் கொஞ்சம்...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 26                            தன் கையிலிருந்த அலைபேசியை வெறித்துக் கொண்டே அமர்ந்திருந்தார் கலையரசன். அந்த அலைபேசியில் வீடியோ ஒன்று தொடர்ந்து பிளே ஆகிக்கொண்டே இருக்க, அதை பார்த்தவருக்கு உள்ளுக்குள் தடதடத்துக் கொண்டிருந்தது.                           இன்பனுக்கு சொந்தமான நட்சத்திர விடுதியின் அலுவலக அறையில் அவர் அமர்ந்திருக்க, அவரின் மடியில் அதே விடுதியில் சூப்பர் வைசராக...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 25                                           அந்த ஐந்து நட்சத்திர விடுதியில் இருந்த தன் அலுவலக அறையில் அமர்ந்திருந்தான் இன்பன். எதிரில் அவன் தந்தை அமர்ந்திருக்க, அவன் நீட்டி இருந்த காகிதங்களில் ஒன்றுமே  பேசாமல் கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தார்.                              மகனின் திட்டம் நிச்சயமாக பெரியது என்பது வரை புரிய, என்ன செய்து வைக்க போகிறானோ...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 24                                வெகு நாட்களுக்கு பிறகான அழகான விடியல் சிபியின் வாழ்வில். லேசாக அசைந்து, திரும்பக் கூட முடியாத அளவுக்கு இறுக்கமாக அவளை அணைத்திருந்தான் இன்பன்.. இது போன்ற காட்சிகள் எல்லாம் வெறும் கனவு மட்டும்தான் இனி என்று நினைத்தே தன்னையே ஒடுக்கி கொண்ட வாழ்வு அவளுடையது..                             ஆனால், அத்தனையும்...
    ஆனால், அதுவே தனக்கு வினையாக முடிய போகிறது என்று அப்போது தெரியாது இன்பனுக்கு. கலையரசன் அந்த அரசியல் வாரிசை வைத்து ஏதேதோ திட்டம் போட்டிருக்க,அந்த நேரத்தில் தான், இன்பன் அந்த அரசியல் பிரமுகரை சந்தித்த விஷயம் அவரின் காதுக்கு சென்றது.                       முதலில் பெரிதாக எடுக்கவில்லை அவர்.ஆனால், இன்பனை பழிவாங்க சரியான நேரம் பார்த்து காத்துக்...
    இன்பனுக்கு சிபியின் மனம் புரிந்தே இருக்க, அவளை இலகுவாக்கவே இங்கு அழைத்து வந்திருந்தான். வெகுநேரம் கையை கோர்த்துக் கொண்டு அலையில் நின்றவர்கள் அமைதியாக வந்து மணலில் அமர்ந்து கொண்டனர்.                     இரவு ஏறி வெகுநேரம் கழித்தே இருவரும் அங்கிருந்து வீட்டிற்கு கிளம்ப, உணவு நேரமும் மௌனமாகவே கழிந்தது.. சிபி பிரிட்ஜில் இருந்த ரசமலாய் ப்ளாஸ்ட் எடுத்து...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 23                                          இன்பன் மற்றும் சிபியின் திருமணம் முடிந்து கிட்டத்தட்ட ஒருமாதம் முடிந்திருந்தது.. இப்போது சிபியின் வீட்டில் இல்லை இருவரும். ஜெகனுக்கு சொந்தமான பிளாட் ஒன்றில் இருவரையும் தங்க வைத்திருந்தான் அவன்.                                        அந்த வீட்டில் சிபி அவள் அன்னையின் நினைவுகளை அசை போட்டுக் கொண்டே அமர்ந்திருப்பதால் இந்த முடிவு. வீடு...
                        இன்பன் கொஞ்சமும் இளக்கம் காட்டாமல் அவளை முறைக்க, தானாக வாயை திறந்து இருந்தாள். தட்டிலிருந்த மொத்தத்தையும் அவன் ஊட்டி முடிக்க, எழுந்து கொள்ள பார்த்தவளிடம் "இங்கே உட்காரு.. நான் பேசணும்.." என்று அவன் அழுத்தமாக கூற                    அவன் எதிரில் சிபி அமர, "அடுத்து என்ன செய்ய போற.. " என்றவன் அவள் முகம்...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 22                         மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் ஜெயந்தி அனுமதிக்கப்பட்டு இருக்க, அவரின் நிலை கவலைக்கிடமாக இருந்தது. மருத்துவர்கள் எதையும் இன்னும் நம்பிக்கையாக சொல்லி இருக்கவில்லை. தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருக்க, அதிகப்படியான ரத்தப்போக்கு வேறு.. ஒரு நிமிடம் எதையும் யோசிக்காமல் யாதவ் செய்திருந்த செயல் ஜெயந்தியின் உயிரை...
    முகம் நிறைந்த சிரிப்புடன் அவன் கார்கதவை திறந்துவிட, அவனுக்கு சற்றும் குறையாத புன்னகையுடன் அவன் அருகில் ஏறி அமர்ந்தாள் சிபி. காரை வேகமாக கிளப்பியவன் அடுத்த பதினைந்து நிமிடத்தில் அவளை பீச்சிற்கு அழைத்து வந்திருக்க, மதிய நேரம் என்பதால் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது.                          இன்பன் காரை நிறுத்தியவன் காரில் இருந்து இறங்காமல், தன்...
    இதற்குள் சுதாரித்து கொண்டவள் "ம்ம்ம்.." மட்டுமே சொல்ல                           "என்ன நினைக்கிற சிபிம்மா நீ.. இப்படி அழுதா என்ன நினைக்கட்டும் நான்.. எதுக்காக அழற.. என்ன பண்ணுது உனக்கு.. உடம்பு எதுவும் முடியலையா.. இல்ல.. அந்த உன் மாமப்பையன் எதுவும் பிரச்சனை பண்றானா?? இல்ல வேற எதுவும் பிரச்சனையா.." என்று அவளை பேசவே விடாமல் அவன்...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 21                                  நாட்கள் தொடங்குவதும், முடிவதும் இன்பனின் வாழ்த்துக்களோடு தான் என்று ஆகி இருந்தது சிபியின் நிலை.   இன்பன் அவளிடம் பேசியதையோ, அவளுக்கு நாள் தவறாமல் வந்து விடும் கவிதை வரிகளை குறித்தோ இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொண்டிருக்க வில்லை அவள்.                                   அவளின் மொபைல் பெரும்பாலும் பையிலேயே இருப்பதால், அவளின்...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 21                                  நாட்கள் தொடங்குவதும், முடிவதும் இன்பனின் வாழ்த்துக்களோடு தான் என்று ஆகி இருந்தது சிபியின் நிலை.   இன்பன் அவளிடம் பேசியதையோ, அவளுக்கு நாள் தவறாமல் வந்து விடும் கவிதை வரிகளை குறித்தோ இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொண்டிருக்க வில்லை அவள்.                                   அவளின் மொபைல் பெரும்பாலும் பையிலேயே இருப்பதால், அவளின்...
    error: Content is protected !!