Monday, April 28, 2025

    இவள் எந்தன் சரணமென்றால்

    இவள் எந்தன் சரணமென்றால் 02 அன்றைய வேலைநேரம் முடியவும், டியூட்டி டாக்டரிடம் ரிப்போர்ட் செய்துவிட்டு, அடுத்து வந்த செவிலியிடம் வேலையை ஒப்படைத்து வீட்டிற்கு...
    இவள் எந்தன் சரணமென்றால் 23                                    திரு அவன் கடைக்கு முன்பணம் செலுத்தி ஒரு மாதம் கடந்திருந்தது. இதோ இன்று காலையிலேயே அவன் துர்காவை அழைத்துக் கொண்டு அவர்களின் புது கடைக்கு வந்து விட்டிருந்தான். இன்று அவர்களின் கடை திறப்பு விழா. பெரிதாக எந்த ஆடம்பரமும் செய்யவில்லை அவன். தன்னுடன் மார்க்கெட்டில் இருக்கும் சில வியாபாரிகளை...
    இவள் எந்தன் சரணமென்றால் 25                              துர்காவிற்கு ஒன்பதாம் மாதம் வளைகாப்பு முடிந்திருக்க, வயிறு சற்றே பெரியதாக காணப்பட்டது. தன் வீட்டு சோஃபாவில் கால்களை நீட்டி கொண்டு அமர்ந்திருந்தாள் அவள். டீவியை பார்த்துக் கொண்டு அவள் அமர்ந்திருக்க, வள்ளி உள்ளே சமையல் அறையில் இருந்தார்.                                துர்கா அவள் பாட்டிற்கு சேனலை மாற்றிக் கொண்டே அமர்ந்திருக்க, டிவியில்...
    இவள் எந்தன் சரணமென்றால் 21                                   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த துர்காவிற்கு மெல்ல மெல்ல நினைவு திரும்பியது. மெதுவாக கண் விழித்தவள் முதலில் கண்டது அருகில் அமர்ந்திருந்த திருவைத் தான். அவளுக்கு கோவிலில் நடந்தது நினைவு வர, கண்களில் கண்ணீர் கட்டிக் கொண்டது. இப்போது திரு அருகில் இருப்பதால் பயம் இல்லை என்றாலும், அவர்கள் கடத்தி...
                                  அடுத்த சில நிமிடங்களில் சரத் திருவின் வீடு வாசலில் காரை நிறுத்திவிட, அக்கம்பக்கத்து பெண்கள் சிலர் ஆரத்தி எடுத்து, உள்ளே அழைத்தனர் மணமக்களை. துர்கா அந்த வீட்டின் பூஜையறையில் விளக்கேற்றி முடிக்கவும்,அவர்களே மாப்பிள்ளை, பெண்ணுக்கு பால்  பழமும் கொடுத்துவிட, பாலில் மிதந்து கொண்டிருந்த வாழைப் பழங்களை கண்டதுமே உமட்டிக் கொண்டு வரும் போல்...
    இவள் எந்தன் சரணமென்றால் 14                                 இரவு வெகுநேரம் கழித்தே உறங்க தொடங்கி இருந்தாலும், எப்போதும் உள்ள வழக்கமாக அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிட்டது திருவுக்கு.எப்போதும் போல் நான்கு மணிக்கு எழுந்து விட்டவன் கண்களை திறக்க, அவன் கைகளுக்குள் அழகாக துயில் கொண்டிருந்தாள் துர்கா.                                                             எப்போதும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மட்டுமே பார்த்து பழகி இருந்த...
    அத்தியாயம் 05                               சண்முகநாதன் துர்காவுடன் கிளம்பியவன் அந்த மருத்துவமனையை அடைய, காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தனர் இருவரும். துர்கா நேராக அந்த மருத்துவமனையின் மெயின் கவுண்டர் அருகில் சென்றவள் அன்னையின் பெயரை சொல்லி பணம் கொண்டு வந்திருப்பதாக கூற, அந்த கவுண்டரில் இருந்தவரோ ஏற்கனவே பணம் செலுத்தி விட்டனர் என்று கூறிவிட, சரியாகத்தான் பார்த்தாரா??...
    மருத்துவமனையை அடைந்தவள் அன்றைய வேலைகளை முடித்துக் கொண்டு அன்னையிடம் சொன்னது போலவே மூன்று மணிக்கு மருத்துவமனையில்...
    இவள் எந்தன் சரணமென்றால் 10                                துர்கா திருவிடம் "நான் பார்த்துக்கறேன்" என்று கூறிவிட்டவள் எழுந்து சென்றுவிட, திரு தான் பேய் அடித்தவன் போல் அப்படியே அமர்ந்திருந்தான். அவனுக்கு புரிந்து கொள்ளவே முடியவில்லை அவன் மனைவியை. “என்னடா நடக்குது இங்கே?” என்பது போன்ற பார்வை தான்.                               “அவளாத்தான் சண்டை போட்டா, இப்போ அவளே நான் பார்த்துக்கறேன்...
    இவள் எந்தன் சரணமென்றால் 11                                  சமையல் அறையில் சுழன்று கொண்டிருந்தாள் துர்கா. திருவுக்கான மதிய உணவு தயாராகி கொண்டிருக்க, அவன் வரும் நேரத்திற்குள் முடித்துவிட எண்ணி வேகமாக சமைத்துக் கொண்டிருந்தாள் மனையாள்.                                   இது கடைசி இரண்டு நாள் பழக்கம். அன்று துர்காவிற்காக வீடு வந்திருந்தவன் அவள் சமைத்து முடிக்கும் வரை காத்திருக்க, துர்காவும்...
                     "என்ன சொன்னான்" என்று முழித்தவள், பின்பே தெளிந்து "என்ன அப்புறம் பார்த்துக்கலாம்.." என்று கேட்க               "இல்ல, ரொம்ப தீவிரமா என்னை பார்த்துட்டே இருந்தியே.. அதான் சாப்பிட்டு முடிச்சு பார்த்துக்கலாம்ன்னு சொன்னேன்" என்று நிதானமாக கூற                             அவனை முறைத்தவள் "அப்புறம் இல்ல.. எப்பவுமே பார்க்கவேண்டாம், நான் ஏதோ யோசனையில இருந்தேன். உங்களை பார்த்துட்டு இல்ல"...
    இவள் எந்தன் சரணமென்றால் 01 அந்த மருத்துவமனையின் ஓய்வு அறையில் கையில் ஒரு நாவலுடன் அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தாள் அவள். தூய வெள்ளை நிற சுடிதாரும் அதற்கு மேல் மருத்துவர்கள் பயன்படுத்தும் ஒரு வெள்ளை நிற கோட்டும் அணிந்திருந்தவள் தலையை கொண்டையிட்டு அதே வெள்ளை நிறத்திலான சிறிய தொப்பி ஒன்றை தலையில் அணிந்திருக்க, அந்த உடை...
    இவள் எந்தன் சரணமென்றால் 20                                   திரு கமிஷனர் அலுவலகம் சென்று வந்து கிட்டத்தட்ட ஒருவாரம் கடந்திருந்தது. அன்றைய சமாதானத்திற்கு பிறகு துர்காவிற்கும் திருவுக்கும் இடையே இதுவரை பெரிதாக எந்த சண்டையும் வராமல் இருந்தாலும் அவ்வபோது ஒருவரை ஒருவர் வம்பிழுத்துக் கொண்டேதான் அலைவது. இருவருமே விட்டு கொடுப்பவர்கள் இல்லை என்பதால் வாழ்வு சுவாரஸ்யமாகவே சென்றது அவர்களுக்கு.                                  ...
    இவள் எந்தன் சரணமென்றால் 17                                        காலை தன் வழக்கமான நேரத்திற்கு முன்பாகவே விழித்துவிட்டாள் துர்கா. ஒரே பக்கமாக சாய்ந்து அமர்ந்திருந்தது கால்களில் வலியைக் கொடுக்க, எழுந்து கொண்டவள் சோஃபாவில் நன்றாக அமர்ந்து கைகால்களை உதறி கொண்டாள்.                                          இரவு நடந்தது அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நினைவுக்கு வர மீண்டும் வேதனை சூழ்ந்து கொண்டது அவளை....
    இவள் எந்தன் சரணமென்றால் 16                            அலைபேசியை கையில் வைத்துக் கொண்டு அதன் திரையை வெறித்துக் கொண்டிருந்தாள் துர்கா. மதியம் திரு விட்டுச் சென்றதிலிருந்து இதுவரை ஒரு ஐம்பது முறையாவது அழைத்திருப்பாள். ஆனால் ஒருமுறை கூட அழைப்பு ஏற்கப்படவே இல்லை.                             கண்களில் கண்ணீர் திரண்டு நிற்க, பேசிய வார்த்தைகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக நினைவுக்கு வந்து...
    இவள் எந்தன் சரணமென்றால் 04 ...
                        "அடிப்பாவி.. எல்லாமே காஸ்ட்லி சரக்குடி... எவ்ளோ விலை தெரியுமா? அசால்ட்டா கீழ கொட்ட சொல்ற.." என்று அவன் பதறி நிற்க, கட்டிலில் இருந்து கீழே இறங்கிவிட்டாள் துர்கா.                         மீண்டும் கிளம்ப போகிறாளோ என்று அவன் வேகமாக எழுந்து கொள்ள "அப்போ போங்க.. வெளியே போங்க.. போய் அதோடவே குடும்பம் நடத்துங்க.." என்று...
    இவள் எந்தன் சரணமென்றால் 09                                          துர்காவின் கையில் இருந்த மாத்திரையை கண்டதும் திரு ஒன்றும் பெரிதாக நினைக்கவில்லை. அவனுக்கு அது எதற்கான மாத்திரை என்பதும் தெரியாமல் போகவே கேள்வியாக துர்காவை பார்த்தான் அவன்.                                          அவள் இருந்த பதட்டத்தில், அவன் பார்வையின் பொருளை உணர்ந்து கொள்ளாமல் போனாள் அவள். திரு மீண்டும் "என்ன மாத்திரை இது.."...
    இவள் எந்தன் சரணமென்றால் 22                            தன் வீட்டிற்கு வந்திருக்கும் அன்னையை அதிசயமாக பார்த்தாள் துர்கா. இவள் டீவியை மாற்றிக் கொண்டே அமர்ந்திருக்க,  வாசலில் ஏதோ நிழலாடுவது போல தோன்றவும் திரும்பி பார்த்தாள்.                            அங்கே தன் அன்னையை கண்டவள் அப்படியே பார்த்துக் கொண்டிருக்க, வள்ளி தானாகவே வீட்டினுள் வந்தார்.                              சோபாவின் கைப்பிடியின் மீது காலை நீட்டி...
    இவள் எந்தன் சரணமென்றால் 07                                    வள்ளி திருமண விஷயமாக பேச்சை ஆரம்பிக்கும் போதே "இது சரியா வராதுமா.. விட்டுடு" என்று துர்கா முடித்துவிட, வள்ளி அவளை அசையாமல் பார்த்தவர் அமைதியாகவே இருந்தார். அவர் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் அமைதியாக அமர்ந்திருக்க, துர்காவிற்கு தான் ஏதோ தவறு செய்து விட்டதாக தோன்றியது.                                     மீண்டும் வள்ளியின்...
    error: Content is protected !!