Monday, April 21, 2025

    இனியெல்லாம் சுகம்

    அத்தியாயம் 09 வீட்டிற்கு விரைந்த சரவணன், அரை மயக்க நிலையில் கிடக்கும் சாரதாவையும் உடன் அன்னையையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றான். மருத்துவமனையில் சிகிச்சை நடந்து கொண்டிருக்க, கதிர்வேலுக்கு அழைத்து தகவல் தெரிவித்தான். மனைவியின் உடல்நிலையை விசாரித்த கதிர்வேலோ நான் தற்போது ஊரில் இல்லை, விரைந்து வருகிறேன், அது வரையிலும் கவனித்துக் கொள்ளுமாறு கூறினார். சரவணனிற்கு மனது சமாதானம் அடையவே...
    அத்தியாயம் 03 நண்பகலை நெருங்கும் நேரம், வேப்பமரத்தின் தணிந்த காற்றை அனுபவித்தபடி திண்ணையில் அமர்ந்திருந்தாள் லலிதா. மதிய சமையலுக்குத் தேங்காயைத் துருவி கொண்டிருந்தாள். சமையல், வீட்டு வேலைகளை எல்லாம் லலிதாவே செய்து விடுவாள். பெரும்பாலும் பாட்டிக்கு வேலைகளே அதிகம் வைக்காது, தாங்காத குறையாக லலிதாவே கவனித்துக் கொள்வாள். பாட்டிக்கு வெளி வேலைகள் மட்டும் தான், அதுவுமே இவள்...
    அத்தியாயம் 11 வெளி வேலைகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு, மாலை நேரமாக சைட்க்கு கிளம்ப நினைத்திருந்தான் சரவணன். ஆனால் தங்கராசு வந்திருப்பதாக முகிலிடம் இருந்து தகவல் வர, உடனே கிளம்பி விட்டான். காலையில் இருந்தே லலிதாவின் பார்வை, சரவணனைத் தேடி ஓய்ந்து முகிலைக் கண்டு ஏமாற்றமே அடைந்தது. சரவணன், லலிதாவின் வீட்டருகே நெருங்க, சரியாக எதிரே வந்தான் தங்கராசு. கண்டு கொள்ளாமல் தாண்டிச்செல்ல...
    அத்தியாயம் 12 தங்கராசு, வெறுமையாகக் கிடைக்கும் தோப்பை சுத்தப்படுத்த, வேலையாட்களை அழைத்து இருந்தான். வேலைகள் நடக்க, எட்டிப் பார்த்த லலிதா, இவ்வளவு நேரமாக வீட்டில் இருக்கிறானே? என்ற யோசனையுடன் அருகில் வந்தாள். “மாமா நீங்க வேலைக்குப் போகலை? இங்க என்ன செய்றீங்க?” என்க, “இனி அந்த வேலைக்குப் போகலை, வேற வேலை பார்க்கணும். இப்போதைக்கு நிலத்தை உழுது தக்காளி...
    அத்தியாயம் 15 லலிதாவின் வீடு உறவுகளால் நிறைத்திருந்தது. சரவணன் குடும்பத்தோடு பெண் பார்க்க வருவதாக இருக்க, சபைக்குப் பெரியோர்களையும் சில முக்கிய உறவுகளையும் அழைத்திருந்தான் தங்கராசு. முதலில் சரவணன் நேரடியாக தங்கராசுவிடம் பேசவே இல்லை, தான் கேட்டு, தங்கராசு வீம்புக்கே மறுத்தால் என்ன செய்வது என உஷாராக இருந்தான் சரவணன். ஆகையாலே அவன் தந்தை ரத்தினபாண்டியனைத்...
    அத்தியாயம் 13 அன்று இறுதியாகக் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்துவிட்டு, அது மட்டுமின்றி கட்டிப்பாடு இல்லாது தன் மனதையும் வெளிக்காட்டிவிட்டனோ என நொந்து கொண்டாள் லலிதா. கொடுத்த பணம் திரும்பி வந்தது, தங்கராசு பேசியது, அனைத்தும் உணர்ந்தும் சரவணன் மௌனமாக இருப்பது, தவிர்ப்பது தாங்க முடியவில்லை. அவ்வளவு தானா? என்ற ஏக்கம், வெளிக்காட்ட முடியாத வலி. தன்மானமும் வீறுகொண்டு...
    அத்தியாயம் 06 அதுவரையிலும் பயம் பிடித்து ஆடிக்கொண்டிருக்க, முற்றிலும் நொறுங்கி இருந்தாள் லலிதா. சரவணன் அருகே வர, ஆறுதல் வார்த்தையும் ஸ்பரிசமும் கூட இல்லாத போதும், தைரியமும் ஒன்று தானாக வந்து ஒட்டிக் கொண்டது போன்றிருந்தது. விந்தையாக இருந்த போதும், அலசி ஆராயாமல் அனுபவித்தாள் லலிதா. நீர் நிறைந்த விழிகள், காரிருளில் வைரமாக ஜொலிக்க, வார்த்தை வராது வாயடைத்த போதும்,...
    அத்தியாயம் 14 காவ்யா வாழ்த்திச் சென்ற பின், மனமெங்கும் மணக்கோலத்தில் தன் மங்கை வந்து நிறைய, இனிய கனவில் சுற்றி வந்தான் சரவணன். கண் திறந்திருந்தும் பகல் கனவில் சுற்றி வருபவனுக்குக் காலுக்குக் கீழ் கிடக்கும் பலகையும் அதன் அடியில் நீட்டிக் கொண்டிருக்கும் கூர்மையான இரும்புக் கம்பியும் கண்ணுக்குத் தெரியவில்லை. வலி உணர்ந்தவன் சற்று அலறிய பின்பே குனிந்து...
    இனியெல்லாம் சுகம்! – மித்ரா அத்தியாயம் 01 காலை இளங்கதிர் பளிச்சென்று முகத்தில் விழ, மல்லிகைப் பந்தலை நோக்கி வரும் வாய்க்கால் நீரைக் கோதி, முகம், கைகால்களைக் கழுவிக் கொண்டிருந்தாள் லலிதா.  கண்ணாடி போன்ற பளிச்சென்று, கலக்காத சுத்தமான கிணற்று நீர், மேனி தொட்ட இடமெல்லாம் சில்லென்று தழுவி அதன் குளுமையை அவளுள் கடத்திக் கொண்டிருக்க, கண் மூடி அனுபவித்து இருந்தாள்.  “லலிதா.. அடியே லலிதா” என்ற உரத்த குரலுக்கு...
    அத்தியாயம் 08 அன்று நண்பகல் வேளையிலே தங்கராசு வெளியில் கிளம்புவதைச் சரவணன் கவனித்திருந்தான். மாலையில் வரையிலும் அவன் வந்த மாதிரி தெரியவில்லை. முகில் சென்று சாவியைக் கொடுக்கச் செல்ல, இடை மறித்த சரவணன், “எனக்குக் கொஞ்சம் கணக்குசரிபார்க்க வேண்டிய வேலையிருக்கு நான் முடிச்சிட்டு சாவியை கொடுத்துக்கிறேன், நீ கிளம்பு, போ” என விரட்டினான். முகிலோ கேலிச் சிரிப்போடு, “அதென்ன...
    error: Content is protected !!