Monday, April 21, 2025

    அழகியல்

    அழகியல் 14 இங்கே இருந்தால் இன்னும் தான் வார்த்தை வளரும் என்பதாலே ரகுராம் உடனே கிளம்பிவிட்டான். ராமமூர்த்தி அவன் பின்னே சென்றவர், பஸ் ஏற்றி விட்டு தான் வந்தார். "இந்த பேச்சை இப்படியே விடுங்க சித்தப்பா, அத்தைக்கு சரியானதும் பார்த்துக்கலாம்" என்றிருந்தான் அவரிடம். "நமக்கும் இப்போ பேசணும்ன்னு இல்லை ரகு. அவரே ஆரம்பிச்சது தானே" என, "இல்லை சித்தப்பா.. எங்களால...
    ஜனக்நந்தினியை ஒரு நொடி அதிகமாகவே பார்த்தார் பத்மா. மகன் மனது இந்த பெண்ணிடம் உள்ளதா என்ற சந்தேகம் அவருக்கு உண்டு. அருணகிரி இவருக்கு எதுவும் சொல்லவில்லை. ஆனாலும் தாய் மனது கண்டுகொண்டது. ஜனக்நந்தினி அவரை பார்த்து இயல்பாய் சிரிக்க, "ம்ஹ்ம்.. நடந்தா நல்லா தான் இருக்கும்" என்ற ஆசையும் எழுந்தது. பாரதி தூங்கும் நேரம் வர, அறைக்குள்...
    அழகியல் 13 இன்று தான் பாரதிக்கான சிகிச்சைக்கு  நாள் கொடுத்திருந்தனர். மருத்துவமனை கோயம்பத்தூரில் இருக்க, எல்லோரும் காலையிலே கிளம்பி வந்துவிட்டனர். ஆர்த்திக்கு வளைகாப்பு முடிந்து இரண்டு வாரம் ஆகிவிட்டது. ஒரு வாரத்திலே பாரதி வர வேண்டியது. "போகட்டும்.. போகட்டும்" என்று இரண்டு வாரம் ஆக்கிவிட்டார். ஜனக்நந்தினி அம்மாவை சென்னை அழைத்து கொள்ள  போராடி பார்த்துவிட்டாள். பாரதி மட்டுமில்லை வீட்டில்...
    ரகுராம் தள்ளியிருந்த பார்சல்களை காட்டி, "எல்லாம் ஆன்லைன் ஆர்டர்" என்றான். "தெரியும். பாப்பா நிறைய ஆர்டர் போடுவா" என்றார் பாரதி. ரகுராம் விரல்கள் ஒரு நொடி நின்று வேலை செய்ய, "வீட்ல எல்லோருக்கும் எடுத்துட்டு போகணும்" என்று பாரதி சொல்ல, ரகுராமே பார்த்து எடுத்து கொண்டான். பாரதி நூறு ரூபாய் மட்டும் கொடுத்து எடுத்து கொண்டார். காரை வரவைத்து...
    அழகியல் 12 அருணகிரி தறி செல்ல கிளம்பி கொண்டிருக்க, "ஏங்க" என்று வந்தார் பத்மா. "நாளைக்கு பொண்ணோட கிரகப்பிரவேசம். நாம அங்க போய் ஒன்னு இரண்டு உதவி பண்ண வேணாமா?" என்று கேட்டார். "நீ கிளம்பு பத்மா. நான் சாயந்திரம் வரேன்" என்றார் அவர். "நீங்களும் ஒரு எட்டு வந்துட்டு" "பத்மா. இன்னைக்கு பார்சல் அனுப்ப வேண்டியது இருக்கு. நான்...
    தணிகைவேல் இவர்களை கவனிக்காமல் மகளிடம் சென்றவர், "பாப்பா.. பெரிய தாத்தா உன்னை கேட்கிறார். வா" என்றார். "நான் அப்பறம் பேசிக்கிறேன்ப்பா" என்றாள் மகள். "அது மரியாதையா இருக்காது பாப்பா வா" என, "எனக்கு இந்த மரியாதை தான் தெரியும்ன்னு அவர்கிட்ட சொல்லிடுங்கப்பா" என்றாள் பெண். "பாப்பா.. எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம். இங்க எல்லாம் பார்க்க வேணாம்" "அவ்வளவு மோசமான பொண்ணாப்பா ...
    அழகியல் 11 இன்னும் சிறிது நேரத்தில் விடியல் பிறந்துவிடும். பேருந்து சூரிய உதயத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. பாதி தூக்கத்தில்  விழித்ததால் ரகுராமின் கண்கள் எரிச்சலை கொடுத்தது. மொபைல் எடுத்து நேரம் பார்த்து கொண்டான். பஸ் திருப்பூரில் நிற்க,  பையுடன் இறங்கினான். ராமமூர்த்தி இவனுக்காக காத்திருந்தவர், "ரகு" என்றழைத்தார் கையை தூக்கி காட்டி. ரகுராம் அவரிடம் சென்றவன், "நீங்க ஏன்...
    ஜனக்நந்தினி அன்றைய தேதி பார்த்து கடுப்புடன் நின்றாள். ஒரு மாசத்துக்கு மேலே ஆகிடுச்சு. ரகுராமிடம் இருந்து சாதாரணமாக கூட ஒரு போன் இல்லை. இவரை என்ன செய்தால் தகும்? இடையில் பாரதி சென்னை வந்து திரும்ப ஊருக்கும் சென்றாகிவிட்டது. தணிகைவேல் நீ எப்போ ஊருக்கு வர என்று அடிக்கடி கேட்கிறார். "முக்கியமான  ப்ராஜெக்ட்ப்பா" என்று எஸ்...
    அழகியல் 10 "என்னை  கட்டிக்க ஏற்பாடு பண்றேன்" என்று ஜனக்நந்தினியிடம் சொல்லிவிட்டு வந்துவிட்டான். ஆனால் அது ரகுராமிற்கு அவ்வளவு சுலபமானதாக இல்லை. முதலில் தன் வீட்டில் இப்படி என்று சொல்ல வேண்டுமே. அவர்கள் நிச்சயித்த பெண், அதுவும் அத்தை மகள் தான் என்றாலும், ஏதோ ஒரு தயக்கம். ஏற்கனவே ப்ரவீன் நிச்சயத்தில் வைத்து ஜனக்நந்தினி பாட்டி அவர்களுக்கு நிச்சயித்தது...
    வழியில் மஞ்சுளாவிற்கு அழைத்து சண்டை வேறு. ஏன் என்கிட்ட சொல்லலை என்று. ராமமூர்த்தி போன் வாங்கி, "நீ நேர்ல வா உனக்கு இருக்கு" என்றார். பாரதி வீட்டுக்கு செல்லும் நேரம், ராமமூர்த்தியும் மனைவியுடன் வந்து விட்டிருந்தார். அண்ணா, அண்ணிக்கு பெரிய அடி இல்லை என்று பார்த்த பிறகே பாரதிக்கு நிம்மதியானது. "எங்க மாமியாரால நீங்க வரலன்னு நினைச்சேன்...
    அழகியல் 9 மகன் குடும்பம் வீடு வரும் வரை ராஜேஸ்வரி ஹாலிலே அமர்ந்திருந்தார். உடன் வேணி குடும்பமும். சுந்தரம் கிளம்ப பார்க்க, ராஜேஸ்வரி விடவில்லை. "எனக்காக இருங்க மாப்பிள்ளை. இன்னைக்கே இதுக்கு முடிவு தெரிஞ்சுக்கலாம்" என்றிருக்க, சுந்தரம் பொறுமையாக காத்திருந்தார். தணிகைவேல் குடும்பம் மண்டபத்தில் இருந்து ஒரே காரில் வீடு  வர, பாரதியால் மகளிடம் எதுவும் கேட்க முடியவில்லை. ப்ரவீனுக்கு...
    "எங்களுக்கு தான்" மஞ்சுளா நேராக சொல்ல, "நீங்களே தான் சொல்லிக்கணும் அதை. பகல் கனவு காணாம சீக்கிரமே உங்க பையனுக்கு பொண்ணு தேடுற வழியை பாருங்க. இப்போவே ஆரம்பிச்சா தான் உங்க வசதிக்கு ஒரு வருஷத்துக்குள்ள அமையும்" என்றார் ராஜேஸ்வரி. "உறுதி பண்ண பொண்ணு இருக்க நாங்க ஏன் வெளியே தேடணும்?" என்று மஞ்சுளா கேட்க, "உறுதி பண்றதுன்னா...
    அழகியல் 8 இன்னும் அம்மா வீட்டு ஆட்கள் வராததில் பாரதி கண்ணீரை அடக்கி நிற்க, ப்ரவீன் தொடர்ந்து ராமமூர்த்திக்கு அழைத்து கொண்டிருந்தான். அவர் எடுக்காததில், அருணகிரி எண்ணுக்கும் அழைத்துவிட்டான். அவரும் எடுக்கவில்லை. ப்ரவீன் புருவம் சுருங்கியது. ‘வரலைன்னா வரலைன்னு சொல்ல வேண்டியது தானே? இதென்ன போன் எடுக்காம இருக்கிறது?’ "ம்மா.. உடனே டவுன் ஆகாதீங்க. அவங்க வருவாங்க" என்று ஜனக்நந்தினி...
    ரகுராம், "நல்லது ம்மா" என்றான். "அது தம்பி அங்க சபையிலே உட்கார அப்பா இருக்கணும். கண்டிப்பா வரணும்ன்னு சொல்லி கேட்டுட்டுகிட்டு இருக்கா" என, "ஏன்ம்மா போக வேண்டாமா. அப்பா என்ன சொல்றார்?" என்று விசாரித்தான் மகன். "அப்பாக்கு போக இஷ்டம் தான் தம்பி. அந்த ராஜேஸ்வரி அம்மாவை நினைச்சா தான் எனக்கு  மனசு ஒப்ப மாட்டேங்குது. இந்த மூணு...
    அழகியல் 7 அந்த இரவு நேரத்திலும் வாகனங்கள் சாலையை முழுதாக ஆக்கிரமித்திருந்தது. ஊர்ந்து செல்லும் அளவு இல்லை என்றாலும் வண்டிகளின் எண்ணிக்கை அதிகம் இருக்க, ஜனக்நந்தினி தன்னை தொடரும் அளவே ரகுராம் சென்றான். அவள் கண்பார்வையில் அவள் முன்னே மிதமான வேகத்தில் சென்றவனை, பெண் நூல் பிடித்தது போல் பின் தொடர்ந்தாள். சிக்கனலில் அவன் பைக் அருகே...
    அழகியல் 6 இப்போதே மணி காலை எட்டரை ஆகிவிட்டது. ரகுராம் நேரம் பார்த்து பதட்டம் கொண்டான். இன்னும் அரை மணி நேரம் போக வேண்டும். டிராபிக் வேறு. வண்டிகள் நகர்வேனா என்றது. ஹெல்மெட்டை சரியாக இழுத்துவிட்டவன், கிடைத்த கேப்பில் எல்லாம் நுழைய ஆரம்பித்தான். எந்த சந்தில் யார் வருவார் என்று தெரியாமல், பாதுகாப்பான வேகத்திலே சென்றவன், சரியான...
    "ப்ரவீன்.. உன் அம்மாவை கொஞ்ச நாளைக்கு பெங்களூர் போக சொல்லு. இங்க வேணாம். கண்ணு நீ உன் அம்மாவை கூட்டிட்டு கிளம்பு " என்றார் தணிகைவேல் இடையிட்டு. "ப்பா" "இல்லை கண்ணு. என்னை கொஞ்ச நாளைக்கு விட்டுடுங்க. கிளம்புங்க" என்ற தணிகைவேல் வெளியே கிளம்பிவிட்டார். "போதுமா. இப்போ உனக்கு நிம்மதியா. வேணும் வேணும்ன்னு உன்னை கட்டிக்கிட்டு வந்ததுக்கு அவனை...
    அழகியல் 5 நிச்சய வீடு இப்போது வெறிச்சோடி போனது. பாரதி கிளம்பவும், சொந்தங்களும் ஒவ்வொருவராக கிளம்பி விட்டிருந்தனர். ராமமூர்த்தி, மஞ்சுளா தவிர. பெரியப்பா மட்டும் இறுதியாக நின்று, "இரண்டு நாள் கழிச்சு பாரதியை போய் பாருங்க. முடிஞ்சா நானும் கூட வரேன்" என்றிருந்தார். "போகணும் தான் பெரியப்பா. அனுஷா கல்யாண பத்திரிக்கை வைக்கணுமே" என்றார் அருணகிரி. "சரியா போச்சு. அதை...
    இத்தனை வருடம் கழித்து இப்போது தான் பாட்டி வீடு சொந்தம் என்று ஒன்று கிடைக்க, ஆர்வம் தான். மகிழ்ச்சியுடனே அம்மாவின் ஊரை பார்த்தாள் பெண். "இங்க என்ன ஸ்பெஷல்ன்னு கேட்டு தெரிஞ்சுக்கிட்டு போகணும்" என்று நினைக்க, எதிரில் ரகுராம். யாரிடமோ பேசி கொண்டிருந்தவனை இப்போது தான் வெளிச்சத்தில் நன்கு பார்த்தாள். அவன் தானே! நெடு நெடுவென அரும்பு...
    அழகியல் 4 பெண் வந்துவிடவும், நிச்சய ஏற்பாடுகள் சூடு பிடித்தது. நல்லநேரம் காலையிலே குறித்திருந்தனர். பாரதி மகளை தனியே அழைத்து சென்றவர், இப்போதிருக்கும் நிலையை சொன்னார். உடன் தன் மனதையும், ஆசையையும் வெளிப்படுத்தினார். "உன் மனசுல யாரும் இல்லைன்னு எனக்கு தெரியும் கண்ணு. அதுக்காக நான் பண்றது  சரின்னு ஆகிடாது. எனக்கு வேற வழி இல்லை. உன் அண்ணாகிட்ட...
    error: Content is protected !!