அழகியல்
அழகியல் 22
ஜனக்நந்தினி, ரகுராம் மட்டும் வெளியில் நின்றனர். மனைவி கணவனை ஒட்டி நின்றாள். "நான் கிளம்பவா?" அவன் கேட்க, பெண் தலை மட்டுமே அசைத்தாள். "என்னடி" என்று அவள் கை பிடிக்க, அமைதி.
"நான் அதிகமா ஏதும் பேசிடலை தானே. அப்செட் ஆகிட்டியா?" என்று கேட்டான்.
மொத்த பேச்சு வார்த்தையிலும் மனைவி மௌனமாக இருந்ததை கவனித்து தான்...
பெங்களூர் வீட்டில் தங்கி பிடெக் இறுதியாண்டு படித்து கொண்டிருப்பவளை கணவருக்கு தெரியாமல் வரவழைக்க வேண்டும். மகளோ அப்பா செல்லம். அவரிடம் சொல்லாமல் கிளம்ப மாட்டாள்.
எப்படி, எப்படி என்று யோசித்து கொண்டிருக்க, அவர் முன் வந்து நின்றான் ரகுராம். பத்மா மகனிடம் சொன்னார். உனக்கு வேணாம்ன்னா நீயே உன் அத்தைகிட்ட பேசு என்று.
பாரதி தன் யோசனையை...
அழகியல் 5
நிச்சய வீடு இப்போது வெறிச்சோடி போனது. பாரதி கிளம்பவும், சொந்தங்களும் ஒவ்வொருவராக கிளம்பி விட்டிருந்தனர். ராமமூர்த்தி, மஞ்சுளா தவிர.
பெரியப்பா மட்டும் இறுதியாக நின்று, "இரண்டு நாள் கழிச்சு பாரதியை போய் பாருங்க. முடிஞ்சா நானும் கூட வரேன்" என்றிருந்தார்.
"போகணும் தான் பெரியப்பா. அனுஷா கல்யாண பத்திரிக்கை வைக்கணுமே" என்றார் அருணகிரி.
"சரியா போச்சு. அதை...
அழகியல் 15
சுந்தரம் சொன்னவற்றில் இரண்டு விஷயங்கள் தணிகைவேல்க்கு ஏற்புடையதாக இருந்தது. ஒன்று.. காதல் திருமணம் என்பது. இதுவும் கிட்டத்தட்ட அப்படி தானே?
பாரதி ஆரம்பித்து வைத்தது தான் என்றாலும், பின்னர் பாரதியுமே மகளிடம் தானே முடிவை விட்டுவிட்டார்.
எல்லா விதமான வேற்றுமையும் காதல் திருமணம் என்பதிலே அடிபட்டு போகிறதே!
பெரியவர்கள் தங்களுக்கு சமமாக பார்ப்பார்கள். இளையவர்கள் அப்படி இல்லையே?...
ஜனக்நந்தினி திரும்பி அப்பாவை பார்க்க, தணிகைவேல் எவ்வளவு தள்ளி செல்ல முடியுமோ அவ்வளவு தள்ளி சென்று பேத்தியை ஆசுவாச படுத்தி கொண்டிருந்தார். பாரதிக்கு சைகை செய்து தண்ணீர் எடுத்து வர சொல்லி குடிக்க கொடுத்தார்.
பட்டு, பாவாடை சட்டை அணிந்திருந்தவளின் உடை தளர்த்தி முகம் துடைத்து, முடியை ஒதுக்கி கிளிப் குத்திவிட்டார். ஜனக்நந்தினி, "இப்படி தான்...
இத்தனை வருடம் கழித்து இப்போது தான் பாட்டி வீடு சொந்தம் என்று ஒன்று கிடைக்க, ஆர்வம் தான். மகிழ்ச்சியுடனே அம்மாவின் ஊரை பார்த்தாள் பெண்.
"இங்க என்ன ஸ்பெஷல்ன்னு கேட்டு தெரிஞ்சுக்கிட்டு போகணும்" என்று நினைக்க, எதிரில் ரகுராம்.
யாரிடமோ பேசி கொண்டிருந்தவனை இப்போது தான் வெளிச்சத்தில் நன்கு பார்த்தாள். அவன் தானே! நெடு நெடுவென அரும்பு...
அழகியல் 14
இங்கே இருந்தால் இன்னும் தான் வார்த்தை வளரும் என்பதாலே ரகுராம் உடனே கிளம்பிவிட்டான். ராமமூர்த்தி அவன் பின்னே சென்றவர், பஸ் ஏற்றி விட்டு தான் வந்தார்.
"இந்த பேச்சை இப்படியே விடுங்க சித்தப்பா, அத்தைக்கு சரியானதும் பார்த்துக்கலாம்" என்றிருந்தான் அவரிடம்.
"நமக்கும் இப்போ பேசணும்ன்னு இல்லை ரகு. அவரே ஆரம்பிச்சது தானே" என,
"இல்லை சித்தப்பா.. எங்களால...
கரூரில் உள்ள கிராமத்து வீடு பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. பந்தல் போட, சீரியல் மாட்ட, ரேடியோ செட் வைக்க என்று ஆட்கள் வேகமாக வேலை பார்த்து கொண்டிருந்தனர்.
"அண்ணே சீக்கிரம் முடிச்சிடுங்க. சொந்தக்காரங்க வர ஆரம்பிச்சிடுவாங்க.." என்ற ரகுராம், போன் எடுத்து தந்தைக்கு அழைத்தான்.
தறியில் இருந்த அவரின் போனை வேலை செய்பவர் எடுக்க, "அப்பா இல்லையா..?"...
அழகியல் 7
அந்த இரவு நேரத்திலும் வாகனங்கள் சாலையை முழுதாக ஆக்கிரமித்திருந்தது. ஊர்ந்து செல்லும் அளவு இல்லை என்றாலும் வண்டிகளின் எண்ணிக்கை அதிகம் இருக்க, ஜனக்நந்தினி தன்னை தொடரும் அளவே ரகுராம் சென்றான்.
அவள் கண்பார்வையில் அவள் முன்னே மிதமான வேகத்தில் சென்றவனை, பெண் நூல் பிடித்தது போல் பின் தொடர்ந்தாள். சிக்கனலில் அவன் பைக் அருகே...
அழகியல் 18
அடுத்தநாள் காலையிலே ரகுராம் தம்பதி ஊட்டி செல்வதற்காக கிளம்பி கீழே வந்தனர். பாரதி இவர்களை ஆச்சரியமாக பார்த்தவர், அமர வைத்து காபி எடுத்து வந்தார்.
தணிகைவேல் வர, அவருக்கும் காபி கொடுத்தார். இருவரும் கிளம்பி இருக்க, பெற்றவர்கள் கேள்வியாக பார்த்தனர். ரகுராம் காபி முடியவும், "நாங்க ஊட்டிக்கு போலாம்ன்னு இருக்கோம்" என்றான்.
அவர்கள் அதிர்ந்து மகளை...
ஜனக்நந்தினிக்கு நிற்க நேரமில்லை. தணிகைவேல் "கிளம்பிட்டியா" என்று போன் செய்தே கொண்டே இருந்தார். அடித்து பிடித்து கடைசி நேரத்தில் செக் இன் முடித்து பிளைட்டில் அமர்ந்துவிட்டாள்.
ரகுராம் மெசேஜ் அனுப்பி கேட்க, பதில் சொன்னாள். கோயம்பத்தூர் தான் ஆர்த்தியின் அம்மா வீடு என்பதால், தணிகைவேலுடன் ஏர்போர்ட்டில் இருந்து நேரே அங்கிருக்கும் மருத்துவமனைக்கு சென்றாள்.
அண்ணியிடம் நலம் விசாரித்து,...
ரகுராம்க்கும், பாரதிக்கும் ஏதோ புரிந்தது. ஜனக்நந்தினி மிரட்சியுடன் அம்மா கை பிடித்து கொண்டாள்.
"உன்னை பேசாதன்னு சொல்லி தானே கூட்டிட்டு வந்தேன்" ஆர்த்தியின் அப்பா அவரின் மனைவியை சத்தம் போட்டார்.
"எல்லாம் என்னையே திட்டுறீங்க. நான் தப்பா ஒன்னும் சொல்லலை. இருக்கிறதை தான் சொன்னேன்" என்றார் அவர்.
"என் பொண்ணு நேத்து தாலி கட்டி, இன்னைக்கு அம்மா வீடு...
இரண்டு நாளில் முடிவானது போல் சென்னை கிளம்பினர். தணிகைவேல் கொடுத்த சீர் ஒன்று விடாமல் பத்மா ஏற்றிவிட்டார். ராமமூர்த்தி, அனுஷா குடும்பம் வர, வேனில் பயணித்தனர்.
முந்தின இரவு சென்று சேர, இவர்களுக்கு முன் தணிகைவேல் குடும்பம் அங்கிருந்தது. ஆர்த்தி தவிர்த்து, ராஜேஸ்வரி, வேணி உட்பட,
பெண் "பாட்டி" என்று அவரை அணைத்து கொள்ள, ராஜேஸ்வரிக்கு கண்கள்...
ஜனக்நந்தினி அன்றைய தேதி பார்த்து கடுப்புடன் நின்றாள். ஒரு மாசத்துக்கு மேலே ஆகிடுச்சு. ரகுராமிடம் இருந்து சாதாரணமாக கூட ஒரு போன் இல்லை. இவரை என்ன செய்தால் தகும்?
இடையில் பாரதி சென்னை வந்து திரும்ப ஊருக்கும் சென்றாகிவிட்டது. தணிகைவேல் நீ எப்போ ஊருக்கு வர என்று அடிக்கடி கேட்கிறார். "முக்கியமான ப்ராஜெக்ட்ப்பா" என்று எஸ்...
அழகியல் 4
பெண் வந்துவிடவும், நிச்சய ஏற்பாடுகள் சூடு பிடித்தது. நல்லநேரம் காலையிலே குறித்திருந்தனர்.
பாரதி மகளை தனியே அழைத்து சென்றவர், இப்போதிருக்கும் நிலையை சொன்னார். உடன் தன் மனதையும், ஆசையையும் வெளிப்படுத்தினார்.
"உன் மனசுல யாரும் இல்லைன்னு எனக்கு தெரியும் கண்ணு. அதுக்காக நான் பண்றது சரின்னு ஆகிடாது. எனக்கு வேற வழி இல்லை. உன் அண்ணாகிட்ட...
உண்மையில் ராஜேஸ்வரிக்கு பயம். எங்கே என் பேத்தியை என்னிடம் இருந்து பிரித்து விடுவார்களோ என்று. அவர் செய்தது, பேசியது எல்லாம் அவரை மிரட்ட ஆரம்பித்திருந்தது.
"ம்மா. அவ உங்களுக்கு, வேணிக்கு எல்லாம் சொல்லிட்டு போகணும்னு தான் திரும்ப திருப்பூர் வந்தா. பாப்பா அப்படி இல்லை" என்றார் தணிகைவேல்.
"எனக்கு தெரியும் என் பேத்தியை" உடனே பாட்டி குளிர்ந்து...
அழகியல் 8
இன்னும் அம்மா வீட்டு ஆட்கள் வராததில் பாரதி கண்ணீரை அடக்கி நிற்க, ப்ரவீன் தொடர்ந்து ராமமூர்த்திக்கு அழைத்து கொண்டிருந்தான்.
அவர் எடுக்காததில், அருணகிரி எண்ணுக்கும் அழைத்துவிட்டான். அவரும் எடுக்கவில்லை. ப்ரவீன் புருவம் சுருங்கியது.
‘வரலைன்னா வரலைன்னு சொல்ல வேண்டியது தானே? இதென்ன போன் எடுக்காம இருக்கிறது?’
"ம்மா.. உடனே டவுன் ஆகாதீங்க. அவங்க வருவாங்க" என்று ஜனக்நந்தினி...
அழகியல் 6
இப்போதே மணி காலை எட்டரை ஆகிவிட்டது. ரகுராம் நேரம் பார்த்து பதட்டம் கொண்டான். இன்னும் அரை மணி நேரம் போக வேண்டும். டிராபிக் வேறு. வண்டிகள் நகர்வேனா என்றது.
ஹெல்மெட்டை சரியாக இழுத்துவிட்டவன், கிடைத்த கேப்பில் எல்லாம் நுழைய ஆரம்பித்தான். எந்த சந்தில் யார் வருவார் என்று தெரியாமல், பாதுகாப்பான வேகத்திலே சென்றவன், சரியான...
என்ன செய்வது என்று தெரியவில்லை. பாரதி மருமகளுக்கு குடிக்க எடுத்து வந்தவர், இருவரையும் கேள்வியாக பார்த்தார். ஆர்த்தி ஜுஸ் குடித்து சிறிது நேரம் படுக்க, ப்ரவீன் அம்மாவுடன் வெளியே வந்தான்.
"ரொம்ப பிரஷர் கொடுக்கிறாங்க போலம்மா" என்றான் தாங்காமல்.
பாரதிக்கு புரிந்தது. "என்ன செய்ய முடியும்ன்னு பார்க்கலாம் ப்ரவீன்" என்றார்.
"சீக்கிரம் செய்யணும்மா, இங்கேயே இருன்னா வேணாம்ங்குறா" என்றான்...
அழகியல் 11
இன்னும் சிறிது நேரத்தில் விடியல் பிறந்துவிடும். பேருந்து சூரிய உதயத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. பாதி தூக்கத்தில் விழித்ததால் ரகுராமின் கண்கள் எரிச்சலை கொடுத்தது.
மொபைல் எடுத்து நேரம் பார்த்து கொண்டான். பஸ் திருப்பூரில் நிற்க, பையுடன் இறங்கினான்.
ராமமூர்த்தி இவனுக்காக காத்திருந்தவர், "ரகு" என்றழைத்தார் கையை தூக்கி காட்டி.
ரகுராம் அவரிடம் சென்றவன், "நீங்க ஏன்...