அழகியல்
அருணகிரி தவிர்த்து, பத்மா, ராமமூர்த்தி தம்பதி வந்தனர். அதிலே பாரதிக்கு சுருக்கென இருந்தது. பத்மாவிற்கு அவ்வளவு கோவம். பணம் இருந்தால் இப்படி எல்லாம் நடந்து கொள்வார்களா? என்று.
பாரதி வரவேற்க, முகம் காட்டவில்லை. அதே நேரம் பழையபடியும் இல்லை. மஞ்சுளாவும் அமைதியாக தான் இருந்தார். மருமகள் தன் வீட்டினரை தன்னுடன் வைத்துக்கொண்டாள்.
ரகுராமும் வந்துவிட, பாரதி வாசலுக்கே...
அருணகிரி இருக்க, உணவு நேரம் அமைதியாக முடிந்தது. கேரட் அல்வாவை பத்மா கொடுக்க, அருணகிரி போன் பேச சென்றார். ராமமூர்த்தி நேரே தணிகைவேல் முன் சென்று நின்றார்.
அவர் இப்போ என்ன என்று பார்க்க, "ஆஆ காட்டுங்க" என்று ஸ்பூன் நிறைய கேரட் அல்வாவை அவர் வாயில் வைக்க, தணிகைவேல்க்கு நெஞ்சடைத்து போனது.
பாரதி பதறி ஓடி...
இன்று ஆர்த்தியை பார்க்க சென்ற போது அவன் மாமியார், "உங்க அம்மாக்கு அங்க வசதி எல்லாம் இருக்குமா மாப்பிள்ளை. நம்மளவு அவங்க இல்லைன்னு கேள்விப்பட்டேனே. பிறந்த வீடு எப்படியோ, உங்க அம்மாக்கு மாமியார் வீடு நல்லா வசதியா அமைஞ்சிடுச்சு" என்று கேட்டிருந்தார்.
அந்த கோவத்திலே சாப்பிட கூட மறுத்து தான் கிளம்பி வந்திருந்தான். இங்கு ராஜேஸ்வரி...
கரூரில் உள்ள கிராமத்து வீடு பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. பந்தல் போட, சீரியல் மாட்ட, ரேடியோ செட் வைக்க என்று ஆட்கள் வேகமாக வேலை பார்த்து கொண்டிருந்தனர்.
"அண்ணே சீக்கிரம் முடிச்சிடுங்க. சொந்தக்காரங்க வர ஆரம்பிச்சிடுவாங்க.." என்ற ரகுராம், போன் எடுத்து தந்தைக்கு அழைத்தான்.
தறியில் இருந்த அவரின் போனை வேலை செய்பவர் எடுக்க, "அப்பா இல்லையா..?"...
தணிகைவேல் இவர்களை கவனிக்காமல் மகளிடம் சென்றவர், "பாப்பா.. பெரிய தாத்தா உன்னை கேட்கிறார். வா" என்றார்.
"நான் அப்பறம் பேசிக்கிறேன்ப்பா" என்றாள் மகள்.
"அது மரியாதையா இருக்காது பாப்பா வா" என,
"எனக்கு இந்த மரியாதை தான் தெரியும்ன்னு அவர்கிட்ட சொல்லிடுங்கப்பா" என்றாள் பெண்.
"பாப்பா.. எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம். இங்க எல்லாம் பார்க்க வேணாம்"
"அவ்வளவு மோசமான பொண்ணாப்பா ...
உண்மையில் ராஜேஸ்வரிக்கு பயம். எங்கே என் பேத்தியை என்னிடம் இருந்து பிரித்து விடுவார்களோ என்று. அவர் செய்தது, பேசியது எல்லாம் அவரை மிரட்ட ஆரம்பித்திருந்தது.
"ம்மா. அவ உங்களுக்கு, வேணிக்கு எல்லாம் சொல்லிட்டு போகணும்னு தான் திரும்ப திருப்பூர் வந்தா. பாப்பா அப்படி இல்லை" என்றார் தணிகைவேல்.
"எனக்கு தெரியும் என் பேத்தியை" உடனே பாட்டி குளிர்ந்து...
வழியில் மஞ்சுளாவிற்கு அழைத்து சண்டை வேறு. ஏன் என்கிட்ட சொல்லலை என்று. ராமமூர்த்தி போன் வாங்கி, "நீ நேர்ல வா உனக்கு இருக்கு" என்றார்.
பாரதி வீட்டுக்கு செல்லும் நேரம், ராமமூர்த்தியும் மனைவியுடன் வந்து விட்டிருந்தார். அண்ணா, அண்ணிக்கு பெரிய அடி இல்லை என்று பார்த்த பிறகே பாரதிக்கு நிம்மதியானது.
"எங்க மாமியாரால நீங்க வரலன்னு நினைச்சேன்...
ரகுராம் தள்ளியிருந்த பார்சல்களை காட்டி, "எல்லாம் ஆன்லைன் ஆர்டர்" என்றான்.
"தெரியும். பாப்பா நிறைய ஆர்டர் போடுவா" என்றார் பாரதி.
ரகுராம் விரல்கள் ஒரு நொடி நின்று வேலை செய்ய, "வீட்ல எல்லோருக்கும் எடுத்துட்டு போகணும்" என்று பாரதி சொல்ல, ரகுராமே பார்த்து எடுத்து கொண்டான்.
பாரதி நூறு ரூபாய் மட்டும் கொடுத்து எடுத்து கொண்டார். காரை வரவைத்து...
ப்ரவீன், "நீங்க போய் ரெடி ஆகுங்க. நேரம் ஆச்சு" என்றான் ரகுராமிடம்.
ரகுராம் அறைக்கு செல்ல, அனுஷாவும், பத்மாவும் "எங்க போன? சீக்கிரம் கிளம்பு" என்றனர்.
ரகுராம் அங்கேயே ஒரு குளியல் போட்டு, புளூ பேண்ட், வொயிட் ஷார்ட் மட்டும் அணிந்து கொண்டான். மேல் கோட் அணியவில்லை. தணிகைவேல் எடுத்து கொடுத்த உடை. "அதையும் போட்டுக்கோங்க" என்று...
அழகியல் 25
ஜனக்நந்தினிக்கு அன்றைய நாள் மிக கடினமாக தான் இருந்தது. புது வீட்டில் பால் காய்ச்சிட்டு விட்டு, அவசரமாக அலுவலகம் ஓடினால் மேனேஜர் அழைத்துவிட்டார்.
"உங்க இஷ்டத்துக்கு வீட்ல உட்கார்ந்துட்டு வேலை பார்ப்பீங்களா?" என்று ஆரம்பித்து நிறைய பேச்சு.
"சார் நான் எந்த வேலையும் பெண்டிங் வைக்கலை" என்று ஜனக்நந்தினி சொன்னதெல்லாம் அவர் காதிலே ஏறவில்லை.
"முக்கியமான மீட்டிங்...
ரகுராம்க்கும், பாரதிக்கும் ஏதோ புரிந்தது. ஜனக்நந்தினி மிரட்சியுடன் அம்மா கை பிடித்து கொண்டாள்.
"உன்னை பேசாதன்னு சொல்லி தானே கூட்டிட்டு வந்தேன்" ஆர்த்தியின் அப்பா அவரின் மனைவியை சத்தம் போட்டார்.
"எல்லாம் என்னையே திட்டுறீங்க. நான் தப்பா ஒன்னும் சொல்லலை. இருக்கிறதை தான் சொன்னேன்" என்றார் அவர்.
"என் பொண்ணு நேத்து தாலி கட்டி, இன்னைக்கு அம்மா வீடு...
ஜனக்நந்தினி திரும்பி அப்பாவை பார்க்க, தணிகைவேல் எவ்வளவு தள்ளி செல்ல முடியுமோ அவ்வளவு தள்ளி சென்று பேத்தியை ஆசுவாச படுத்தி கொண்டிருந்தார். பாரதிக்கு சைகை செய்து தண்ணீர் எடுத்து வர சொல்லி குடிக்க கொடுத்தார்.
பட்டு, பாவாடை சட்டை அணிந்திருந்தவளின் உடை தளர்த்தி முகம் துடைத்து, முடியை ஒதுக்கி கிளிப் குத்திவிட்டார். ஜனக்நந்தினி, "இப்படி தான்...
ஜனக்நந்தினியை ஒரு நொடி அதிகமாகவே பார்த்தார் பத்மா. மகன் மனது இந்த பெண்ணிடம் உள்ளதா என்ற சந்தேகம் அவருக்கு உண்டு. அருணகிரி இவருக்கு எதுவும் சொல்லவில்லை. ஆனாலும் தாய் மனது கண்டுகொண்டது.
ஜனக்நந்தினி அவரை பார்த்து இயல்பாய் சிரிக்க, "ம்ஹ்ம்.. நடந்தா நல்லா தான் இருக்கும்" என்ற ஆசையும் எழுந்தது.
பாரதி தூங்கும் நேரம் வர, அறைக்குள்...
அழகியல் 23
ஜனக்நந்தினி, ரகுராம் தம்பதி அறைக்கு சென்றுவிட, கீழே பெரியவர்களிடம் பெருத்த அமைதி. தணிகைவேல், பாரதி மௌனமாக உணவை உண்டு கொண்டிருந்தனர்.
பாரதியுடன் திருமணம் முடிந்து மறுவீடு வந்த நேரம் இப்படி மாமியார் வீட்டில் விருந்து உண்ட நினைவு தணிகைவேல்க்கு. பழையதை யோசிக்க, அவரின் மாமனார் தானே நினைவிற்கு வந்தார். மிகவும் நல்ல மனிதர்.
"என் விருப்பத்தை...
அழகியல் 18
அடுத்தநாள் காலையிலே ரகுராம் தம்பதி ஊட்டி செல்வதற்காக கிளம்பி கீழே வந்தனர். பாரதி இவர்களை ஆச்சரியமாக பார்த்தவர், அமர வைத்து காபி எடுத்து வந்தார்.
தணிகைவேல் வர, அவருக்கும் காபி கொடுத்தார். இருவரும் கிளம்பி இருக்க, பெற்றவர்கள் கேள்வியாக பார்த்தனர். ரகுராம் காபி முடியவும், "நாங்க ஊட்டிக்கு போலாம்ன்னு இருக்கோம்" என்றான்.
அவர்கள் அதிர்ந்து மகளை...
இரண்டு நாளில் முடிவானது போல் சென்னை கிளம்பினர். தணிகைவேல் கொடுத்த சீர் ஒன்று விடாமல் பத்மா ஏற்றிவிட்டார். ராமமூர்த்தி, அனுஷா குடும்பம் வர, வேனில் பயணித்தனர்.
முந்தின இரவு சென்று சேர, இவர்களுக்கு முன் தணிகைவேல் குடும்பம் அங்கிருந்தது. ஆர்த்தி தவிர்த்து, ராஜேஸ்வரி, வேணி உட்பட,
பெண் "பாட்டி" என்று அவரை அணைத்து கொள்ள, ராஜேஸ்வரிக்கு கண்கள்...
ஜனக்நந்தினி அன்றைய தேதி பார்த்து கடுப்புடன் நின்றாள். ஒரு மாசத்துக்கு மேலே ஆகிடுச்சு. ரகுராமிடம் இருந்து சாதாரணமாக கூட ஒரு போன் இல்லை. இவரை என்ன செய்தால் தகும்?
இடையில் பாரதி சென்னை வந்து திரும்ப ஊருக்கும் சென்றாகிவிட்டது. தணிகைவேல் நீ எப்போ ஊருக்கு வர என்று அடிக்கடி கேட்கிறார். "முக்கியமான ப்ராஜெக்ட்ப்பா" என்று எஸ்...
அழகியல் 19
புது தம்பதிகள் தங்கள் வாழ்க்கையை தொடங்கி ஒரு வாரம் ஆகியிருக்க, ஜனக்நந்தினியும் மாமியார் வீட்டில் ஒன்ற ஆரம்பித்தாள். அசைவ விருந்தும், முக்கிய உறவினர்களின் விருந்தும் இந்த நாட்களிலே முடிந்திருந்தது.
"இன்றைக்கு எங்கும் கிடையாது. அவ்வளவுதான் விருந்து முடிஞ்சது" என்று பத்மா சொல்லிவிட, ரகுராம்க்கு ஆசுவாசம்.
அனுஷாவும், ராமமூர்த்தி தம்பதியும் அவர்கள் இருப்பிடத்துக்கு திரும்பினர். பத்மா வழக்கம்...
ஜனக்நந்தினிக்கு நிற்க நேரமில்லை. தணிகைவேல் "கிளம்பிட்டியா" என்று போன் செய்தே கொண்டே இருந்தார். அடித்து பிடித்து கடைசி நேரத்தில் செக் இன் முடித்து பிளைட்டில் அமர்ந்துவிட்டாள்.
ரகுராம் மெசேஜ் அனுப்பி கேட்க, பதில் சொன்னாள். கோயம்பத்தூர் தான் ஆர்த்தியின் அம்மா வீடு என்பதால், தணிகைவேலுடன் ஏர்போர்ட்டில் இருந்து நேரே அங்கிருக்கும் மருத்துவமனைக்கு சென்றாள்.
அண்ணியிடம் நலம் விசாரித்து,...
அழகியல் 21
அதிகாலையில் மகளுடன் திருப்பூர் வந்து சேர்ந்தார் தணிகைவேல். எதற்காக அவர் சென்னை சென்றாரோ அந்த பார்ட்டிக்கே மனிதர் செல்லவில்லை.
ட்ரைவர் வண்டி ஓட்ட, வழியெல்லாம் ஒரு பொட்டு கண் மூடவில்லை. மனதிற்குள் பொருமி கொண்டே வந்தார். ஜனக்நந்தினியோ பின் சீட்டில் கால் நீட்டி வசதியாக படுத்துவிட்டாள்.
"உனக்கு எப்படி தூக்கம் வருது பாப்பா?" மனம் தாங்காமல்...