Sunday, April 20, 2025

    காவியத் தலைவன்

    காவியத் தலைவன் – 18 (part 1) தான்பாபுவின் கரத்திலிருந்து கேமரா கீழே விழுந்து சிதறிய வேகமே சொன்னது அதில் ஏற்பட்ட பாதிப்பு அதிகம் என்று! அவனுடைய நண்பர்கள் அலக்கியாவை தாறுமாறாகத் திட்டத் தொடங்கியிருக்க, கோபத்துடனும் எரிச்சலுடனும் அவளின் புறம் திரும்பியவன், நின்றிருந்தது அவள் என்றதும் தன் வேகத்திற்கு உடனடியாக தடையிட்டு நிதானித்திருந்தான். ஒரு கூட்டமே அவளை...

    Kaaviyath Thalaivan 17 2

    0
    தென்னரசுவின் பெயரைப் பார்த்ததும் நொடியில் அவனது உணர்வுகள் அறுபட பரபரப்பாகி எழுந்து அமர்ந்திருந்தான். அந்த அலைப்பேசியின் ஒலியில் பெண்ணவளும் நிதானித்திருக்க, தன்னிலை எண்ணி முகம் சிவக்க அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள். அவனையுடைய ஆளுமையில் இத்தனை தூரம் தான் கூட்டுண்டிருந்ததை எண்ணி அவளுக்கு ஒருபுறம் ஆச்சரியமாக இருந்ததென்றால் மறுபுறம் கணக்கே இல்லாமல் பிடித்தும்...

    Kaaviyath Thalaivan 17 1

    0
    காவியத் தலைவன் – 17-1 இரவில் உறக்கம் வராமல் ஆதீஸ்வரன் ஒருபுறம் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான் என்றால், தாராகேஸ்வரியின் நிலையும் கிட்டத்தட்ட அதுவே தான்! அவனது சமாதான வார்த்தைகளா இல்லை அவனது மனநிலையைப் பகிர்ந்து கொண்டதாலா தெரியவில்லை தாராவிற்கு அவன் மீதிருந்த கோபம் வெகுவாக மட்டுப்பட்டிருந்தது. அதன்பிறகு கடந்த மூன்று நாட்களுமே கொஞ்சம் அவனோடு நல்லவிதமாகத்தான்...

    Kaaviyath Thalaivan 16 2

    0
    மெதுவாகப் பேசிக்கொண்டிருந்தாலும் அவளின் பேச்சு சத்தத்தை ஆதி கவனித்துக் கொண்டுதான் இருந்தான். ‘அடியே! கரகாட்டாக்காரி. என்னை இழுத்துட்டு போவியா? நீ இப்படி பேசினா பாட்டி நம்மளைப் பத்தி என்ன நினைப்பாங்க?’ அவளின் முந்தைய புரிதலான பேச்சில் பூரித்தவன், வாக்குறுதியில் கொஞ்சம் அரண்டுதான் போனான். ஆனால், இவனைப்பற்றி இவன் பாட்டிக்கு தெரியாதா என்ன? அப்படியிருக்க தாராவின் பேச்சை அவர்...

    Kaaviyath Thalaivan 16 1

    0
    காவியத் தலைவன் – 16 கணவன் எந்நேரமும் எதையோ யோசித்தபடியும், கைப்பேசியில் கட்டளைகளை பிறப்பித்துவிட்டு கோபத்துடனும் எரிச்சலுடனும் அலைவதையும் பார்க்கப் பார்க்க அவனை பேசாமல் வீட்டை விட்டு அவனது வேலைக்கே துரத்தி விடலாமா என்று யோசிக்கும் நிலைக்கு தாராகேஸ்வரி வந்து விட்டாள். கிட்டத்தட்ட ஒரு வார காலமாக சென்னையிலேயே தேங்கி விட்டான். இங்கும் அவன் பார்க்க வேண்டிய வேலைகள் வரிசை...
    காவியத் தலைவன் - முன்கதை சுருக்கம் (ஏற்கனவே கதையை வாசிச்சவங்களுக்கு குட்டி refresh க்காக தான் இந்த சுருக்கம். சும்மா டம்மி ஹிண்ட் மாதிரி இருக்கும். கதை வாசிக்காம இதை படிக்காதீங்க. இதுல ரொம்ப ரொம்ப மேலோட்டமா இருக்கிறதால எதுவும் புரியாது) ஆதீஸ்வரன் ஆளுங்கட்சி MP. அவன் தம்பி சத்யேந்திரன் (mba student) கனிகாங்கிற பெண்ணை காதலிப்பான். ஆனா ஆதி அவனுக்காக பூஜிதாங்கிற...

    Kaaviyath Thalaivan 15 2

    0
    அவனுடன் வார்த்தையாட அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை. ஆக, அவன் இருப்பதை கண்டுகொள்ளாமல் இவர்கள் மேலும் எதையோ தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்க, பூஜிதாவிற்கு மட்டும் அவனது அருகாமை பெரும் அவஸ்தையாக இருந்தது. அவள் எதுவும் பேசவும் முடியாமல், பேசுபவர்களின் மீது கவனம் வைக்கவும் முடியாமல் வெகுவாக தடுமாறிக் கொண்டிருந்தாள். அந்த நேரம் பார்த்து, “ஏன் பூஜி நானும் கூட...

    Kaaviyath Thalaivan 15 1

    0
    காவியத் தலைவன் - 15 அந்த வார ஞாயிற்றுக்கிழமை மாலை பெசண்ட் நகர் பீச்சிற்கு ஆர்வமாக கிளம்பிக் கொண்டிருந்த சத்யேந்திரனை அவன் நண்பர்கள் வாயைப் பிளந்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்கள். “சீக்கிரம் கிளம்புங்களேன்டா. என்னையே பார்த்துட்டு இருந்தா எப்படி?” “ஏன்டா மச்சான் அந்த ஸ்ட்ரீட் டே ஈவண்ட்க்காகவா எங்க சண்டேவை காலையிலிருந்து மொத்தமா வேஸ்ட் பண்ணிட்டு இருந்த?” ஆற்றாமையுடன் ஒருவன் கேட்க, சத்யா பலமாக...

    Kaaviyath Thalaivan 14

    0
    காவியத் தலைவன் - 14 அந்த அரசியல்காரனுக்கு மனையாளின் பார்வை அசாத்திய நம்பிக்கையை பரிசளித்து விட்டது போலும். தன் புன்னகையில் கட்டுண்டவளின் அடிபட்ட கையை பெருமூச்சுடன் வருடியபடி, “எப்ப அடி பட்டுச்சு” என ஆதீஸ்வரன் விசாரித்தான். தாரகேஸ்வரியின் கண நேரம் மயக்கம் சட்டென்று கலைய, “ம்ப்ச்…” என்ற சலிப்புடன் முகம் திருப்பிக் கொண்டாள். “தாரா பிளீஸ். தப்பு நிறைய என் பேர்ல தான்....

    Kaaviyath Thalaivan 13 2

    0
    ஆனால், ஆதிக்கு கோபம் அடங்க மறுத்தது. “அவ சொன்னா என்கிட்ட சொல்ல மாட்டீங்களா?” என்றான் காட்டமாக. “இல்லைங்க ஐயா, கையில அடி பட்டப்பவும் தாராம்மா நிதானமா என்ன செய்யணும்னு சொன்னாங்க. கொஞ்சமும் பதட்டமே படலை. அப்ப அவங்களே தான் ஹாஸ்பிட்டல் போகணும்ன்னு சொன்னாங்க… இப்ப அவங்களே ஒன்னும் பிரச்சினை இல்லைன்னு சொல்லறப்ப நான் என்ன பண்ணறது?...

    Kaaviyath Thalaivan 13 1

    0
    காவியத் தலைவன் – 13 ஆதீஸ்வரனுக்கும் தாரகேஸ்வரிக்கும் இன்னமும் எதுவும் நேர் ஆகியிருக்கவில்லை. இவள் தன் படிப்பில் முழுக, அவன் தன் வேலையில் மூழ்கிப் போனான். இப்பொழுதெல்லாம் அவன் சென்னையில் இருப்பதே அரிது என்பதுபோல வெளி மாநிலங்களில் தான் அவனது ஜாகை. அவன் வேலை தொடர்பாக நிறைய கண்டறிய வேண்டியிருந்தது. நிறைய விசாரணைகள், நிறையத் திட்டமிடல்கள் என கடிகாரம்...

    Kaaviyath Thalaivan 12 2

    0
    ஒரு கட்டத்தில், அந்த விஷயம் ஆதிக்கு தெரிய வந்தபோதும் சரி, கனிகா பிரிந்த போதும் சரி... காரணமே இல்லாமல் பூஜிதா மீது கோபம் கொண்டான். இதற்கும் அவள் இதில் இம்மியும் சம்பந்தப்படவில்லை. ஆதி, திருமணம் குறித்து கேட்டுப் பார்த்தது கூட தம்பியிடம் மட்டும் தான், அது குறித்து வீரராகவனிடமோ, பூஜிதாவிடவோ ஒரு வார்த்தை பேசியதில்லை....

    Kaaviyath Thalaivan 12 1

    0
    காவியத் தலைவன் – 12 நாட்கள் கடக்க, ஆதீஸ்வரன் தான் எடுத்திருந்த சவாலான பொறுப்பில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் தேங்கிய நிலையிலேயே இருந்தான். அவனுக்கு அதற்கான அழுத்தம் கூடிக்கொண்டே இருந்தது. கொடுத்த பொறுப்பை கச்சிதமாக முடிப்பவன் என்ற பெயரைப் பெற்றிருந்ததாலேயே கட்சியின் தலைமையிலிருந்து இந்த பொறுப்பை அவனுக்கு நியமித்திருந்தனர். ஆதியும் பல்வேறு வழியில் அந்த குற்றச்சம்பவத்தைக் கண்டறிய...

    Kaaviyath Thalaivan 11

    0
    காவியத் தலைவன் – 11 தாரகேஸ்வரிக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. நிறைய சஞ்சலங்களும் வருத்தங்களும் மனதை வறுத்த, மிகுந்த சோர்வுடன் கணவனை நாடி சென்றாள். வழக்கம் போல அவன் அவனுக்கான பிரத்தியேக உள்ளறையில்! இதுநாள் வரையிலும்  தாரா அந்த அறைக்குச் சென்றதோ, செல்ல வேண்டும் என்று எண்ணியதோ எதுவும் இல்லை. இன்று ஏனோ அவன் வெளியே வரும்...

    Kaaviyath Thalaivan 10

    0
    காவியத் தலைவன் – 10 வீரராகவனுக்கு விஷயம் கசிந்ததில் ஆதீஸ்வரனுக்கு இன்னமும் கொஞ்சம் இறுக்கம் கூடியது. தம்பியின் உடல்நிலையில் முன்னேற்றம் வரும்முன் யாருக்கும் விஷயம் போய்ச்சேர்வதில் அவனுக்கு உடன்பாடில்லை. சத்யாவின் நண்பர்கள் அவனைப் பின்தொடர்வதைத் தவற விட்டிருந்த காரணத்தால், அவர்களுக்கு விபத்து நடந்தது மட்டும் தான் தெரியுமே அன்றி, அவனாக விபத்தை ஏற்படுத்திக் கொண்டது தெரியாது. அதனால்...

    Kaaviyath Thalaivan 9

    0
    காவியத் தலைவன் – 9 கடலின் அலைகளைப் போன்று ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது சத்யேந்திரனின் மனம். அவன் எதிர்பாராத நேரத்தில் விழுந்த பலமான அடியால் மொத்தமாக நிலைகுலைந்து போயிருந்தான். இதயத்தைப் பிடுங்கி எரிந்தது போல வலி. வலியை தாங்கிக்கொள்ள முடியாத ஆத்திரம், கோபம், ஆக்ரோசம். அவனது அறையிலிருந்த பொருட்கள் எல்லாம் திசைக்கொன்றாக சிதறி சின்னாபின்னமானது. அப்படியே தரையில் மண்டியிட்டு அமர்ந்து,...

    Kaaviyath Thalaivan 8 2

    0
    தந்தையின் இழப்பிற்குப் பிறகுத் தன் மொத்த தைரியமும் வடிந்தது போல உணர்ந்தவன், ஆதீஸ்வரனை பார்த்தபிறகு மொத்தமாக மாறி போனான். அவன் இழந்த தைரியம் அவனுக்கு மீண்டது போல உணர்வு. நிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற உறுதி. ஏன் என்று காரணம் கேட்டால் அவனுக்கு தெரியாது. ஆதீஸ்வரனை பார்த்ததிலிருந்து ஒரு பிரமிப்பு. அவனுக்கு நெருக்கமானவனாக இருக்க வேண்டும்,...

    Kaaviyath Thalaivan 8 1

    0
    காவியத் தலைவன் – 8 சில நாட்களாக ஆதி நேரடியாக முகத்தைத் திருப்பிக்கொண்டு செல்லவில்லை அவ்வளவு தான் வித்தியாசம். மற்றும்படி தாராவிடம் நின்று ஒரு வார்த்தை பேசுவதில்லை. சிறு தலையசைப்பு, புன்னகை என எதுவுமே இல்லாத பஞ்ச நிலை தான். தாராகேஸ்வரிக்கு கணவனின் இந்த செயலில் மிகுந்த கோபம். ‘இதே போல இவனிடம் போய், இவன் கொள்கைக்கு, தர்மத்திற்கு...

    Kaaviyath Thalaivan 7 2

    0
    அவனின் மோனநிலையை கரடியாய் கைப்பேசியின் அழைப்பு கலைக்க, நொடியில் வேகமாக விலகிக் கொண்டான். அவளுக்கும் சொல்ல முடியாத ஒருவித அவஸ்தை! இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்வோம், வாழ்க்கையாக இங்கே இப்படி நம்மைக் கொண்டு வந்து நிறுத்த நிச்சயம் ஏதோ காரணம் இருக்கும் என்று ஆழ் மனம் அவளுக்கு சொல்லிக் கொண்டே இருந்ததன் விளைவே இந்த திருமணத்தின் மீது தோன்றிய...

    Kaaviyath Thalaivan 7 1

    0
    காவியத் தலைவன் – 7 ஆதீஸ்வரன் இந்துஜாவின் விஷயத்தில் தலையிடவில்லை என்று தெரிந்ததிலிருந்து அவன் வரவை தாரகேஸ்வரி ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தாள். சில நாட்கள் கழித்து வீடு திரும்பிய ஆதி, தன்னை மின்னும் விழிகளோடு வரவேற்ற தன் கரகாட்டக்காரியை அதிசயமாகப் பார்த்தான். தாராவிற்கு அவனிடம் பேச வேண்டும் என்ற ஆர்வம் இருக்க, அவன் பின்னேயே சுற்றி திரிந்தாள். தேநீர்...
    error: Content is protected !!