காதல் தருவாயா காரிகையே..
அந்த சில நிமிடங்கள் அப்படியே அமைதியில் உறைந்து போக, அந்த அமைதி சகிக்கவே இல்லை அவளுக்கு.அங்கு இருக்க பிடிக்காமல் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டவள் கால்களை மடக்கி அந்த ஈரத்தரையில் அப்படியே அமர்ந்து கொள்ள, கண்களில் மளமளவென்று கண்ணீர் வடிந்தது.
இல்லாத தன் தாயை நினைத்தும் அந்த நிமிடம் அழுகை வர, பெரிதாக எந்த...
காதல் தருவாயா காரிகையே 11
வானூர் கிராமத்தின் முடிவில் புத்துப்பட்டு என்னும் இடத்தில அமைந்திருந்தது ரகுவின் குலதெய்வ கோவில். மஞ்சனீஸ்வரர் அய்யனார் என்ற பெயரில் கடவுள் அங்கே அருள்பாலிக்க, நினைத்ததை நினைத்தபடி நடத்திக் கொடுக்கும் வல்லமை படைத்த ஊர்காவலனாக ஒய்யாரமாக குதிரையின் மீது அமர்ந்திருந்தார் அவர்.
உள்ளே கோவிலின் கர்ப்பகிரகத்தில் அவர் மனைவியுடன் சாந்தமாக...
காதல் தருவாயா காரிகையே 10
ரகுவும், நந்தனாவும் மனம் விட்டு பேசியதில் இருந்து சின்ன முன்னேற்றமாக தேவாவை திட்டிக் கொண்டே இருப்பதை விட்டுவிட்டிருந்தான் ரகு. தேவாவும் அவள் தந்தையை பற்றி அவனிடம் பேசுவதை தவிர்த்துவிட, அவர்கள் வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ளும் எண்ணம் இருவருக்குமே இருந்தது.
அன்று அவள் ஆத்திரத்தில் உடைத்திருந்த அலைபேசியை சரி...
காதல் தருவாயா காரிகையே 09
ரகு விழி எடுக்காமல் தேவாவை பார்த்து நிற்க, தயங்காமல் அவன் பார்வையை எதிர்கொண்டு அமர்ந்திருந்தாள் அவள். அவள் பார்வையை கண்டு முறைத்தவன் வானதியை ஒரு பார்வை பார்க்கவும் அவள் ஓடியே விட்டாள்.
தேவா மெதுவாக எழுந்து கொண்டவள் தன் அறையை நோக்கி நடக்க, சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தவன்...
காதல் தருவாயா காரிகையே 08
தனக்கு முன்னால் நின்றிருந்த ரகுவை ஏறெடுத்தும் பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தாள் தேவா. அவன் உள்ளே நுழையும் நேரம் அவன் காலடியில் வந்து விழுந்த மொபைல் இப்போது அவன் கையில் இருக்க, அழுத்தமாக நின்றிருந்தான் அவன்.
தேவா இன்று அவனின் அழுத்தத்திற்கு படிவதாக இல்லை போலும். அவளும்...
தேவா என்ன என்பது போல் புருவம் உயர்த்த "தெய்வமே.. ஏதாவது தப்பா பேசி இருந்த மன்னிச்சிடுங்க.." என்று கையெடுத்து பிரசன்னா கும்பிட, அவனை சந்தேகமாக பார்த்தாள் தேவா.
சார் பிகாம் இல்ல... அவருக்கு என்ன செஞ்சாலும் பாலன்ஸ் ஷீட் டால்லி ஆகாது. அதான் உங்களை ஐஸ் வைக்கிறான்.." என்று வானதி போட்டு கொடுக்க, அவள்...
காதல் தருவாயா காரிகையே 07
ரகுவின் அறைக்கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தாள் தேவா. பார்வதி தண்ணீரை தொட்டு அவள் கண்களை ஒத்தி எடுக்க, மெதுவாக கண்விழித்து பார்த்தாள். வலியில் முகம் சுருங்க அவள் கண்களை மூடிக் கொள்ள, பின்தலையிலும், தோள்பட்டையிலும் வலி இருந்தது.
பார்வதியை கண்டவள் எழுந்து கொள்ள பார்க்க, கால்களை அசைக்கவே முடியவில்லை அவளால். கணுக்காலில்...
காதல் தருவாயா காரிகையே 06
தன் அறையில் அமர்ந்திருந்த தேவாவின் எண்ணங்களை முழுமையாக நிறைத்திருந்தான் ரகு. அவன் செயல்களால் முழுதாக குழப்பி விட்டிருந்தான் தேவாவை. நேற்று தன் பாட்டியிடம் அத்தனை கோபமாக பேசியவன் அதே நாள் இரவில் தனக்கு உணவு ஊட்டி உறங்க வைத்ததை நம்பவே முடியவில்லை அவளால்.
அந்த நேரம் அவன் முகத்தில்...
காதல் தருவாயா காரிகையே 05
தேவா அழுது கொண்டே இருந்தவள் அப்படியே உறங்கி போயிருக்க, அவள் என்ன செய்கிறாள் ?? என்று பார்க்க வந்த பார்வதி கண்டது கண்ணீர் கோடுகளோடு உறங்கி கொண்டிருந்தவளை தான். பார்த்தவருக்கு சங்கடமாக போக, கீழே வந்தவர் ரகுவுக்கு அழைத்து விட்டார்.
மகன் எடுக்காமல் போனதில் இன்னமும் கோபம் பெருக,...
காதல் தருவாயா காரிகையே 04
எப்போதும் உள்ள வழக்கமாக ரகு காலை ஆறு மணிக்கெல்லாம் கண்விழித்து விட, அவன் கைகளுக்குள் அசந்து உறங்கி கொண்டிருந்தாள் அவன் மனைவி. "நைட் ரொம்ப படுத்திட்டோமோ.." என்று நினைக்கும்போதே, அவளின் வெட்கங்களும், தடுமாற்றங்களும், தவிப்புகளும் நினைவு வர, அழகாக ஒரு புன்னகை முகத்தில்.
தூங்கும் போது குழந்தையை போல...
காதல் தருவாயா காரிகையே 03
ரகுவின் வீடு அடுத்தடுத்து மூன்று கட்டுகளை கொண்ட பழைய காலத்து வீடு. வீட்டின் கீழ் தளத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அறைகள் இருந்தது.முத்துமாணிக்கம்- பார்வதி தம்பதி ஒரு அறையில் தங்கி கொள்ள, அவர்களுக்கு எதிர்புறம் வேலுமாணிக்கம்- சங்கரியின் அறை.
அடுத்த பகுதியில் வானதி, காவேரி இருவரும் ஒரு அறையில்...
காதல் தருவாயா காரிகையே 02
ரகுநந்தன்- தேவநந்தனா வின் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்திருக்க, திருமணத்தை தொடர்ந்து மணமக்கள் குணசேகரனின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். எதிர்பாராத திருமணம் என்பதால் வரவேற்பை இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று மாப்பிளை வீட்டினர் சொல்லிவிட, அதற்குமேல் அங்கு யாரும் எதுவும் பேச முடியாமல் போனது.
குணசேகரனின் வீட்டில்...
காதல் தருவாயா காரிகையே 01
அந்த திருமண மண்டபம் முழுவதும் பல வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருக்க, மண்டபம் முழுவதும் மக்கள் வெள்ளம் என்று சொல்லும்படி கூட்டம் நிறைந்திருந்தது. கூட்டம் என்றால் சாதாரணமாவார்கள் இல்லை, அந்த மண்டபத்தின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த கார்கள் உள்ளே இருப்பவர்களின் வசதியை பற்றி தெரிவித்துவிடும்.
எங்கும் எதிலும்...