ஆள வந்தாள்
விடியற்காலையில் எழுந்து விட்டனர்.
சேரனின் வீட்டிலும் யாருக்கும் சரியான உறக்கம் இல்லை. சிதம்பரத்தின் ஆட்கள் சேரனை பிடித்து விட்டால் என்னாகுமோ என்ற பயத்திலேயே வீட்டு ஆண்கள் அவர்களது ஆதரவாளர்கள்களுடன் ஆளுக்கொரு பக்கமாக இருந்தனர்.
கிராமம்தானே, அடிக்கடி வயிறை வாடாமல் பார்த்துக் கொண்டால் போதும், வேறு எதிர்பார்ப்புகள் இல்லாமல் இப்படியான சந்தர்ப்பங்களில் உடன் நிற்பார்கள். தேநீர் கடை வைத்திருக்கும்...
ஆள வந்தாள் -6
அத்தியாயம் -6
செழியனுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள மோட்டார் அறையில் இருந்தனர் சேரனும் மதுராவும்.
அறை நன்றாக சுத்தம் செய்யப் பட்டு தண்ணீர் பானை, உணவு, ஒற்றைப் போர்வை என மிச்சமிருக்கும் அன்றைய நாளை கடக்க ஏதுவாக இருந்தது.
சுவற்றில் சாய்ந்து முழங்காலில் முகம் வைத்து அழுது கொண்டிருந்தாள் மதுரா.
“நானும் அரை மணி நேரமா பார்க்கிறேன்,...
அத்தியாயம் -5(2)
அஞ்சலை வாயடைத்து போய் பார்க்க, “அவளை தள்ளி விடணும்னு யாருக்கோ தள்ளி விடல, நல்ல சம்பந்தம் இது. யாரும் ஏதும் சொன்னாலும் இவன் விட மாட்டான், நல்லா பார்த்துக்கிடுவான், ஏதாவது ஒண்ணுன்னா நான் இருக்கேன், பெரியப்பா இருக்காரு. கண்டதையும் நெனக்காம கெட” என்றான்.
மதுராவின் சித்தி அஞ்சலையிடம் பேசி பேசியே சேரனை...
ஆள வந்தாள் -5
அத்தியாயம் -5(1)
பீமனாக வேடமிட்டு ஆட என ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை அனைத்து ஊர் தலைவர்களும் சேர்ந்து ஒரு மனதாக தேர்ந்தெடுப்பார்கள். திருவிழாவின் தொடக்க நாளில் இருந்து தினமும் முன் மாலை நேரத்தில் கொட்டு மேளம் முழங்க பீமன் வீதி உலா புறப்படும்.
ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு நாள்...
அத்தியாயம் -4(2)
சிதம்பரத்தின் பேச்சை கேட்டுக் கொண்டு மதுராவுக்கு சற்றும் பொருந்தாத வரனை கொண்டு வந்தார் சிவபுண்ணியம். அவளை விட பதினைந்து வயது மூத்தவன், முன்தலை வேறு ஏறியிருந்தது. அஞ்சலையும் வனராஜாவும் எதிர்ப்பு தெரிவிக்க தற்கொலை நாடகம் நடத்தி அவர்கள் இருவரையும் கூட பேச விடாமல் செய்து விட்டார்.
உங்களை மீறி சேரனை மணமுடிக்க...
ஆள வந்தாள் – 4
அத்தியாயம் -4(1)
மூன்று வருடங்களுக்கு முன்பு…
கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்தாள் மதுரா. மேலே படிக்க அவள் ஆசைப்பட தங்கள் அழகான பெண்ணை இன்னும் வெளியில் அனுப்ப பயந்தார்கள் அவளின் பெற்றோர். ஆகவே அவளுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.
இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என மதுரா...
அத்தியாயம் -3(2)
அவனோடு மீண்டும் சேர அத்தனை ஆசை, ஆனால் அதை மீறிய அளவில் அவனுக்கு ஏதும் ஆகி விடுமோ என்ற பயம். மதுராவால் சுத்தமாக படிப்பில் கவனம் வைக்க முடியவில்லை. நீ எனக்கு எந்த உறவுமில்லை என சொல்லி விட்டு தானாக அவனுக்கு அழைக்கவும் தயக்கம். நான்கு நாட்கள் கழித்து அவனாகத்தான் அழைத்து...
ஆள வந்தாள் -3
அத்தியாயம் -3(1)
மாலையில் ஊர் வந்து சேர்ந்த சேரனை பிலு பிலு என பிடித்துக்கொண்டார் அவனது அம்மா கனகாம்புசம்.
“ரவைக்கு எங்கடா போயிருந்த, நீ செஞ்சது பத்தாதுன்னு நேத்து ரா மூச்சூடும் அந்த சிறுக்கி கூட இருந்திட்டு வர்றியளோ?” என உச்சஸ்தாயில் அவர் அலற, “இந்தாடி சவுண்ட குறை” என...
அத்தியாயம் -2(2)
“ஏற்கனவே என்னை நிறைய அசிங்க படுத்திட்ட. எம்மேலயும் கொஞ்சம் தப்புங்கிறதாலதான் அமைதியா போறேன். இனியும் அசிங்க படுத்தாத. அவன் யாருடி உனக்கு? நான் பக்கத்துல உட்கார்ந்தா அவனை எதுக்கு பார்க்கிற?” கண்களை மூடிய படியே சின்ன குரலில் உறுமலாக பேசினான்.
அவள் பதில் பேசாமல் இருக்க கண்களை திறந்து பார்த்தான். அவளது...
ஆள வந்தாள் -2
அத்தியாயம் -2(1)
திருவாரூர் நோக்கி பைக்கை செலுத்திக் கொண்டிருந்தான் சேரன். மூன்று வருடங்களுக்கு பிறகு அவனோடு இப்படி ஒரு அருகாமை. மதுராவுக்கு கண்களை கரித்துக் கொண்டு வந்தது. அவனுக்குமே சொல்லத் தெரியாத இதமான உணர்வுதான்.
கோவங்கள், வருத்தங்கள், இழப்புகள் என இரு பக்கங்களிலுமே உள்ளன. ஆனால் இந்த பிரிவை இருவராலுமே சகிக்க முடியவில்லை.
சேரனாவது தனக்கு...
அத்தியாயம் -1(2)
“எப்பய்யா வழி வுடுவீங்க? ஆய பஸ் ஏத்தி விடணும்” ஆட்டோவை செல்ல விடாமல் நிறுத்தி வைத்திருந்தவனிடம் சொன்னான் ஆட்டோக்காரன்.
உள்ளே யார் என எட்டிப் பார்த்தவன் அவசரமாக சேரனிடம் ஓடி சென்றான். சேரனின் முகத்தை எல்லாம் கேக்கால் பூசி விட்டிருந்தனர் அவனது நண்பர்கள் படையினர்.
“இந்த முறை கவுன்சிலர், அடுத்த முறை...
ஆள வந்தாள் -1
அத்தியாயம் -1(1)
“கேட் போடுறதுக்குள்ள கிளம்பினாதான பஸ்ஸ புடிக்க முடியும்? இன்னும் அங்குட்டு கெடந்து என்னதான் பண்ற?” அஞ்சலையின் சத்தத்தில் அறையிலிருந்து வேக எட்டுக்கள் எடுத்து வைத்து வெளியில் வந்தாள் அவரது மகள் மதுரா.
ஆட்டோ காத்துக் கொண்டு நிற்க அண்ணன் அண்ணியிடம் இன்னொரு முறை சொல்லிக் கொண்டவள் அம்மாவை...