ஆள வந்தாள்
அத்தியாயம் -24(2)
“மாமாகிட்ட சொன்ன மாதிரி அத்தைக்கிட்டேயும் உன் சம்மதத்தோடதான் மதுரா அது பொறந்த வூட்டுக்கு போயிருக்குன்னு உள்ளதை சொல்லியிருந்தா…”
“சொல்லியிருந்தா… சொல்லியிருந்தா மட்டும் என்ன அத்தான்? அதுக்கும் ஒரு ஆட்டம் போடாதா? அப்படி மறைச்சது தப்புன்னே வைங்க, இவள வெளில நிறுத்தினத நியாய படுத்துறீயளா அத்தான்?” சீறினான் சேரன்.
“நீதானடா கோவத்துல இந்த...
ஆள வந்தாள் -24(pre final -2)
அத்தியாயம் -24(1)
வீட்டிற்குள் செல்லாமல் சமையல் கொட்டகையிலேயே இருந்தனர் மதுராவும் சேரனும்.
“அண்ணி…” என சரவணன் அழைக்க இவள் எழுந்து சென்றாள்.
சொம்பு நிறைய பசும் பால் கொடுத்தவன், “காபியோ டீயோ எதா இருந்தாலும் எல்லாருக்கும் சேர்த்து போடுங்க அண்ணி” என்றான்.
“எல்லாருக்கும்னா?” என கேள்வி கேட்டாள்...
அத்தியாயம் -23(2)
இப்படி அழுகிறாள் என்றால் விபரீதமாக என்ன நடந்ததோ என உள்ளுக்குள் வேறு பதற ஆரம்பித்திருக்க, “கோவத்தை கூட்டாம என்னன்னு சொல்லுடி” என சத்தமாக அதட்டினான்.
“உங்கம்மா வீட்டை பூட்டி வெளியில நிறுத்திட்டாங்க என்னை, போதுமா?” சீற்றமாக கேட்டவளுக்கு மூச்சு வாங்கியது.
“என்ன…” சேரனுக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லை.
அவள் சொன்னதை இன்னொரு...
ஆள வந்தாள் -23(pre final -1)
அத்தியாயம் -23(1)
மதிய உணவையும் முடித்துக் கொண்டுதான் மதுரா பிறந்த வீட்டிலிருந்து புறப்பட்டாள். பேருந்து ஏற நிற்கும் போது மனைவிக்கு அழைத்து பேசி விட்டு வைத்தான் சேரன்.
கந்தசாமி, சரவணன் இருவரும் மாலையில்தான் வீடு திரும்புகின்றனர். ஆகவே தனக்கு மட்டும் தயிர்சாதம், மாவடு என எளிமையாக தயாரித்த...
அத்தியாயம் -22(2)
மூன்று ஆண்களுக்கும் மீன் குழம்பு, வறுவல், மீன் கட்லட் என சூடாக பரிமாறினாள் மதுரா.
“அம்மாக்கு தனியா பாத்திரத்துல போட்டு கொடு” என்றான் சேரன்.
“போதும் டா உன் கரிசனம்? இனியும் அவ கையால சாப்பிடுவேன்னு நினைச்சுககிட்டியா? முடியறப்போ நான் செய்வேன், முடியாதப்போ செய்றதுக்கு ஆள் வரப் போவுது. நீங்களே சாப்பிடுங்க....
ஆள வந்தாள் -22
அத்தியாயம் -22(1)
சரவணன் சுகந்தி திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுக்க ஆரம்பித்திருந்தனர். நான்கு நாட்களாக உறவுகளுக்கு பத்திரிகை கொடுக்க கணவனோடு அலைந்து திரிந்ததில் சோர்ந்து விட்டார் கனகா.
கிராமப் புறங்களில் முக்கிய உறவுகள், நட்புகளுக்கு ஆண், பெண் இருவரும் சேர்ந்து பத்திரிக்கை வைக்கா விட்டால் மரியாதை குறைவாக நினைப்பார்கள். ஆகவே கனகா...
அத்தியாயம் -21(3)
தராத மாமி, “ம்ம்… பொண்டாட்டி இருக்கையில என்னை கவனிக்கிறியான்னு டெஸ்ட் பண்ணி பார்த்தேன், பாஸ் மார்க் வாங்கிப்புட்ட மாப்ள. வீம்புக்கு எடை தூக்கி உன் இடுப்பு புடிச்சுகிட்டுன்னா இன்னிக்கு ராத்திரி என்னையில்ல திட்டி குமிப்பா உன் சம்சாரம்” என்றார்.
குபீர் என சுற்றி உள்ளோர் சிரிக்க, அவன் முறைக்க, “சேச்ச பெரியம்மா,...
அத்தியாயம் -21(2)
பூங்கொடி அமைதியாக இருக்க, அனுவும் அமுதனும் கையில் தட்டோடு வந்தனர்.
“என்னடா இது?” என சரவணன் கேட்டுக் கொண்டிருக்க, மதுரா இன்னோரு தட்டோடு வந்தாள்.
பிரட்டை நெய்யிட்டு வாட்டி மதியம் செய்திருந்த உருளைக்கிழங்கு மசாலாவை ஸ்டஃப்’பாக வைத்து சாண்ட்விச் செய்திருந்தாள் மதுரா.
“பொட்டேடோ சாண்ட்விச்” என சொல்லி சரவணனுக்கு ஒன்று கொடுத்தவள்,...
ஆள வந்தாள் -21
அத்தியாயம் -21(1)
அக்காவின் பசங்களை பார்க்க வேண்டும் போல இருக்க திண்பண்டங்கள் வாங்கிக் கொண்டு சென்றான் சேரன். பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த பூங்கொடி சரியாக படித்துக் கொள்ளவில்லை என அமுதனை அடித்திருக்க அவன் கண்கள் கலங்க வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருந்தான். அனுவையும் அவள் அடித்திருக்க குழந்தை...
அத்தியாயம் -20(3)
மாலையில் காரோடுதான் வந்தான் சேரன். வாடகைக்கு ஓட்ட டிரைவர் ஒருவனை மதன் ஏற்பாடு செய்து விட்டான். அக்காவுக்கும் அத்தானுக்கும் கூட விவரம் சொல்லி வீட்டுக்கு வர சொன்னான் சேரன்.
முகத்தை தூக்கி வைத்திருந்த கனகா சின்ன மகனிடம், “இந்தா இவன் கார் வாங்கிப்புட்டான்னடா, நீ என்ன இதுக்கு உன் மாமனார்கிட்ட கார்...
அத்தியாயம் -20(2)
செழியனின் அப்பாவுக்கு வாயுத் தொல்லை ஏற்பட்டால், செல்வி ஏதோ கஷாயம் போடுவாள். அதில் என்னென்ன போடுவாள் என சரியாக தெரியாத காரணத்தால் அஞ்சறை பெட்டியில் இருந்த அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சம் போட்டு தண்ணீரை காய்ச்சி இருந்தான் செழியன்.
முகத்தை அஷ்ட கோணலாக்கி நாக்கில் படர்ந்திருந்த வித்தியாசமான சுவையை சகிக்க முற்பட்ட கந்தசாமிக்கு...
ஆள வந்தாள் -20
அத்தியாயம் -20 (1)
மதுராவின் அழுகையை அமத்த அவளை வீட்டுக்குள் அழைத்து சென்று விட்டான் சேரன்.
கந்தசாமி, சரவணன் இருவரையும் பொதுவாக பார்த்த சுகந்தியின் தந்தை, “ஒத்த பொண்ணுக்கு சிறப்பா செய்யணும்னு நினைச்சு இங்குட்டு பிரிவினைய கொண்டு வர இருந்தேன். எம் பொண்ணுக்குன்னு உள்ளத வேற விதத்துல சேத்து வச்சிடுறேன்....
இரண்டு அடிகள் முன்னெடுத்து வைத்த சேரன் வனராஜனை கண்டு கொள்ளாமல் பின்னால் நின்றிருந்த இரு பெண்மணிகளையும் பார்த்து, “வாங்க” என்றான்.
அந்த அழைப்பில் அஞ்சலைக்கு உயிர் வந்தது போல இருந்தது. நெஞ்சில் கை வைத்து ஆசுவாச மூச்சு விட்டவர் “நல்லா இருக்கீயளா தம்பி?” என மலர்ந்த முகத்தோடு நலம் விசாரித்தார்.
ஆம் என தலையசைத்துக் கொண்ட சேரன்...
சட்டென தலையாட்டி விட்டவள், அவனது பேச்சு புரிந்து திகைத்து பின் தெளிந்து, “அவ்ளோ சீக்கிரம் இறங்கி வந்தா உங்களுக்கு பயமில்லாம போயிடும். ஒரு மாசம் என் வாய் பட்டினியாவே கெடக்கட்டும். அப்பதான் உங்க வாய்க்கொழுப்பு, கோவம் எல்லாம் அடங்கி வரும்” என முறுக்காக சொன்னாள்.
“பதமா சொன்னா கேக்க மாட்டியே நீ!” என்றவன் வெடுக் என...
அத்தியாயம் -19
பைக் திரும்ப வந்து விட்டதை சரவணன் மூலமாக அறிந்திருந்த மதுராவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சமையல் வேலையெல்லாம் முடித்தவள் முகம் கழுவி தலை வாரி தெளிவாக இருந்தாள். அழுததால் ஏற்பட்டிருந்த கண்களின் வீக்கம்தான் முழுதுமாக சரியாகியிருக்கவில்லை.
மூங்கில் தட்டில் பூவோடு வந்த அண்ணனை பார்த்த சரவணன், “என்ன ண்ணா இது?” எனக் கேட்டான்.
“ம்ம்ம்… புடலங்காய்… போடா…”...
அத்தியாயம் -18(2)
“ம்ம்…நல்லா வருவடா நீ! மேகொண்டு பணம் தேவைப்படுதுன்னு பைக்க விக்கலாம்னு நினைச்சிட்ட, யாருமில்லாதவனா போயிட்டன்ன நீ?” எனக் கேட்டான் மோகன்.
“சரவணன் பைக் கெடக்கு, செழியன், மதன் ஏன் உங்ககிட்ட கூட பைக் இருக்குன்ன? அவசரத்துக்கு கேட்டா தராம போய்டுவியளா அத்தான்?” சின்ன சிரிப்போடு கேட்டான் சேரன்.
“அதெல்லாம் தர்றதில்லன்னு முடிவு...
ஆள வந்தாள் -18
அத்தியாயம் -18(1)
சேரன் வெளியில் சென்ற சிறிது நேரதுக்கெல்லாம் சித்திக்கு அழைத்த மதுரா சீர் என எதுவும் கொண்டு வந்து விட வேண்டாம், பிறகு பேசுகிறேன் என சொல்லி வைத்து விட்டாள்.
அவளுடைய சித்திக்கும் மதுராவை நினைத்து கவலையாகத்தான் இருந்தது. மீண்டும் அவளுக்கு அழைத்து தொந்தரவு செய்ய விரும்பாமல் தன்...
அத்தியாயம் -17(2)
என்னவோ என பயந்து போன மதுரா கணவனின் பின்னால் ஓட, கந்தசாமியும் பதற்றத்தோடு ஓடி சென்றார். சேரனின் கையில் ஈட்டி இருக்க பின் பக்கம் வீட்டை ஒட்டினார் போன்ற இடத்தில் குழி தோண்ட ஆரம்பித்தான்.
“எலேய், என்னடா என்ன செய்ற நீ?” என கத்தினார் கந்தசாமி.
பதிலே சொல்லாதவன் அவனது காரியத்தில்...
ஆள வந்தாள் -17
அத்தியாயம் -17(1)
வீட்டின் கதவை அடைத்து விட்டு சேரன் உள்ளே வர, அறையில் கட்டிலில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள் மதுரா. இவனை கண்டவள் வேகமாக முகத்தை அழுந்த துடைத்து விட்டு அப்போதும் அழுகையை அடக்க முடியாமல் வேறெதுவும் திட்டுவானோ என எண்ணி திரும்பி அமர்ந்து கொண்டாள். அவள் எத்தனை முயன்றும்...
அத்தியாயம் -16(2)
பசி மறத்து போயிருக்க சாப்பாடு என்பதை மறந்தே போயிருந்தான் சேரன். தென்னந்தோப்பில் போர் செட்டில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்க அங்கிருந்து எல்லா தென்னை மரங்களுக்கும் நீர் செல்ல வசதியாக வகை செய்ய பட்டிருந்தது.
நாடா கட்டில் ஒன்று தோப்பின் மத்தியில் கிடக்க அதில்தான் படுத்திருந்தான் சேரன். மதுராவின் தரப்பிலிருக்கும் நியாயத்தை புரிந்து கொள்ள முடியவில்லை...