அழகியல்
பெங்களூர் வீட்டில் தங்கி பிடெக் இறுதியாண்டு படித்து கொண்டிருப்பவளை கணவருக்கு தெரியாமல் வரவழைக்க வேண்டும். மகளோ அப்பா செல்லம். அவரிடம் சொல்லாமல் கிளம்ப மாட்டாள்.
எப்படி, எப்படி என்று யோசித்து கொண்டிருக்க, அவர் முன் வந்து நின்றான் ரகுராம். பத்மா மகனிடம் சொன்னார். உனக்கு வேணாம்ன்னா நீயே உன் அத்தைகிட்ட பேசு என்று.
பாரதி தன் யோசனையை...
அழகியல் 3
"எட்டாக்கனி!" இது தான் பாரதியின் நிலை தற்போது.
எட்டாமல், கைக்கு கிடைக்காமல் போகும் பொருளுக்கு மதிப்பும், ஏக்கமும் அதிகம்.
எட்டிய கனியை ருசி பார்த்து தனக்கு அதை பிடிக்குமா, பிடிக்காதா, சேருமா, சேராதா என்று தெரிந்து கொள்ளலாம்.
எட்டாமல் போவதாலே அதற்கான முக்கியத்துவம் மாறுபட்டு விடுகிறது.
பாரதிக்கான அம்மா வீட்டு உறவும் இப்படியான முக்கியத்துவம் வாய்ந்ததாகவே அவருக்கு அமைந்துவிட்டது....
அங்கு அருணகிரி முட்டி மோதி பார்த்துவிட்டு வேறு வழி இல்லாமல் தங்கையிடம் பேசும் முடிவினை எடுத்தார். இருக்கும் சில சொத்துக்கள் பரம்பரை சொத்து. எதில் கை வைத்தாலும் பாரதி வந்து நிற்பார். சேமிப்பு இல்லை. பிள்ளைகளின் படிப்பே கடினமாக தான் இருந்தது.
மகன் இப்போது தான் வேலைக்கு சேர்ந்திருக்க, அவனிடமும் எதிர்பார்க்க முடியாது.
முட்டு சந்து போல்...
அழகியல் 2
தன் கையில் இருக்கும் நோட்டீஸையே அதிர்ந்து பார்த்திருந்தார் அருணகிரி. பேச்சு வருவேனா என்றது. பாரதி இப்படி செய்வாள் என்று அவர் ஒரு சதவீதம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை.
நிச்சயம் முடித்து தேங்கி நின்றிருந்த நெருங்கிய உறவுகள் ஆளுக்கொன்று பேச, பத்மாவிற்கு கண்களை இருட்டி கொண்டு வந்தது. மஞ்சுளா அவரின் கை பற்றி கொள்ள, ரகுராம் அப்பாவிடம்...
கரூரில் உள்ள கிராமத்து வீடு பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. பந்தல் போட, சீரியல் மாட்ட, ரேடியோ செட் வைக்க என்று ஆட்கள் வேகமாக வேலை பார்த்து கொண்டிருந்தனர்.
"அண்ணே சீக்கிரம் முடிச்சிடுங்க. சொந்தக்காரங்க வர ஆரம்பிச்சிடுவாங்க.." என்ற ரகுராம், போன் எடுத்து தந்தைக்கு அழைத்தான்.
தறியில் இருந்த அவரின் போனை வேலை செய்பவர் எடுக்க, "அப்பா இல்லையா..?"...
அழகியல் 1
கந்தன் திருவுருவ படத்திற்கு சந்தனம் குங்குமம் இட்டு, பூ மாலை சூடினார் பாரதி. அடுத்து வெள்ளி சிலைகளில் வீற்றிருந்த தெய்வங்களுக்கு அலங்காரம் முடித்தவர், விளக்கேற்றினார்.
பிரம்மாண்ட மாளிகைக்கு ஏற்ப வெள்ளை நிற பூஜை அறை விளக்குகளின் ஒளியில் ஜொலித்து மனதை நிறைத்தது.
நொடி நின்று கண்ணார கண்டவர், நேரம் ஆவதை உணர்ந்து தீபாராதனைக்கான ஏற்பாடுகளை மடமடவென...