YogeshwariJ
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 8
அத்தியாயம்
-
8
நேரில்
கண்டதுப் போல் பேசிய பவளன்
வார்த்தைகளில்,
சந்தேகமாகத்
தன் அருகில் எங்கேயும்
இருக்கிறானா?
என்று
நிமிர்ந்து தன்னை சுற்றி
பார்த்தாள் அவந்திகா.
சந்தேகம்
இருந்தப் போதும் பவளனின்
குரலில் தெரிந்த அவசரத்தில்
மேலும் கேள்விக் கேட்காமல்,
"ம்ம்"
என்றாள்
அவந்திகா.
அப்படியே
பயந்துக் கொண்டே நில்லாமல்
அடுத்து செய்ய வேண்டியதை
பற்றி யோசித்தாள் அவந்திகா.
'தனக்கு
எது நடந்தாலும் பரவாயில்லை.
தன்னை
சுற்றி...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 7
அத்தியாயம்
-
7
சின்ன
சிரிப்பை உதிர்த்த (chuckle)
பவளன்,
"நிச்சயம்
இளவரசி!"
என்றான்.
அவனை
மறுமுறை மேலும் கீழும்
பார்த்துவிட்டு,
மற்றப்
போட்டியாளர்களின் ஓவியத்தைத்
திரையில் திரும்பிப் பார்த்த
வண்ணம்,"
ம்ம்...இப்போது
போட்டி முடிவைக் கவனிப்போம்"
என்றாள்
அவந்திகா.
“ம்ம்"
என்ற
பவளனின் கண்கள் மற்றவர்கள்
வரைந்த ஓவியத்தில் இல்லை.
கவனம்
சிதறமால் திரையைப் பார்த்துக்
கொண்டிருந்த அவந்திகாவின்
விழிகளின் மீதுதான் விழுந்திருந்தது.
ஒருவழியாக
போட்டி முடிவுகாள் அறிவிக்கப்பட்டது.
மனிதர்கள்
அறியாத விழாவாக...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 6
அத்தியாயம்
– 6
யாளிகள்,
ஈரேழு
உலகத்தில் ஒன்றான மஹர்லோகத்தில்
வாழும் (Mythological
Creature) உயிரினங்கள்.
எளிமையாகச்
சொல்ல வேண்டுமென்றால் பூமிக்கு
யாளிகள் வேற்று கிரக வாசிகள்
(Aliens).
மனிதர்கள்
பூமியில் வாழ்வதுப் போல,
யாளிகள்
யாளி(மஹர்)
உலகத்தில்
வசிக்கிறார்கள்.
ஆனால்
யாளிகளுக்கு உள்ளார்ந்த
ஆன்மீக சக்தி உண்டு(Spiritual
Energy).
யாளிகளால்
அவற்றின் பூர்வீக உருவத்திலும்
இருக்க முடியும் மனித உருவதிற்கு
மாற்றமடையவும்(shape
shifting) முடியும்.
முழு
சக்தியை உபயோகிக்க வேண்டுமென்றால்
மட்டுமே...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 5
அத்தியாயம் – 5
பவளன் ஓய்வறையிலிருந்து வெளியில் வருவதற்காக அவந்திகா காத்திருந்த வேளையில்,போட்டியில் கலந்துக் கொண்ட மற்ற போட்டியாளர்கள் அவந்திகாவிற்கு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு ஒவ்வொருவராக அந்த அறையைவிட்டுச் சென்றுக் கொண்டிருந்தனர்.அவர்களுக்கு முகமனாக நன்றி சொல்லிக் கொண்டும்...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 4
எல்லா வருடமும் அங்குப் போட்டி நடந்தப் போதும் இருவர் இணைந்தக் குழுவாகப் போட்டியாளர்கள் கலந்துக் கொள்ள வேண்டும் என்ற விதிமுறை இந்த வருடமே முதல் முறையாகப் பயன்படுத்தப்பட்டது. அதனால் மாணவர்கள் போட்டிக்கு முன்...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 3
அத்தியாயம்
- 3
அதன்பிறகு
அதிக நேரம் பேசிக் கொண்டிராமல்
அனைவரும் விமானத்தில் ஏறி
அமர்ந்தனர்.
விமானத்தில்
அவந்திகா,
கார்திக்
இருவரும் ஒரு வரிசையிலும்,
ரோஷனும்
பாவனாவும் ஒரு வரிசையிலும்
மற்ற மூவரும் மற்றொரு வரிசையிலும்
அமர்ந்திருந்தனர்.
அவந்திகா
சாளர(Window)
இருக்கையிலும்
அவள் அருகில் கார்திக்கும்
அமர்ந்தனர்.
அவந்திகாவின்
சிந்தனை இன்னமும் நடப்புக்கு
வரவில்லை.
அதனால்
பாவனா அவள் அருகில் இல்லை
என்பதும் அவளுக்குப் பெரிதாகத்
தெரியவில்லை.
அவந்திகாவின்
முகம் வெளுப்புற்று...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – Author Note
Yaali is completely going to be Fiction story. It is an imaginary story based on mythological creature. If anyone wonders what is Yaali. Please...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 2
அத்தியாயம்
- 2
பாவனாவிற்கு
பதில் அளித்த போதும்,
‘உண்மையில்
அந்த வெள்ளை நிற ஆளின் மீது
தனக்கு விருப்பமா?
‘ எனத்
தனக்குள்ளே கேள்விக் கேட்டுக்
கொண்டாள் அவந்திகா.
பின்
தன் தலையைச் சிலுப்பிக்
கொண்டு,
‘சே
சே அப்படியெல்லாம் இருக்காது.
ஒருவரை
விரும்பித் திருமணம் செய்து
கொள்வதெல்லாம் மனிதர்களுக்கு
இயல்பாக நடக்கும் ஒரு வாழ்க்கை
முறை.
ஆனால்
நான் இப்போது...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 1
Author Note : https://www.mallikamanivannan.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-author-note/
முன்னுரை:
குதிரையாளியின்
வம்சத்தில் இளவரசியாகப்
பிறந்து வளர்ந்த வன்னியின்
ஆன்மா தவிர்க்க முடியாத
காரணத்தினால் அதன் உடலை
விட்டுப் பிரிந்தது.
யாளி
உலத்தில் தொடர்ந்து இருக்க
விருப்பமில்லாததாலும் அவளது
ஆயுட்காலம் முடியாததாலும்
அவளது ஆன்மா அங்கிருந்து
மனித உலகம் வந்துவிட்டது.
மனித
உலகில் இலக்கற்று சுற்றிக்
கொண்டிருந்த அந்த...