vinotha thirumoorthy
என் ராதையை தேடி EP-16
"ராதாவோட நான் பழக ஆரம்பிச்சு நாலு மாசம் ஓடிடுச்சு,... காதலும், புரிதலும் நன்கு வளர்ந்தது... ஆனா அவ மட்டும் என்கிட்ட காதல் சொல்லவே இல்ல", என பெருமூச்சுவிட்டான் கிருஷ்.
"அவளுக்கும் தான் உங்க மேல...
என் ராதையை தேடி EP – 15
"அன்னிக்கு இவனிங் அவ பிரண்ட்ஸ் எல்லாரும் கோவிலுக்கு போக, இவ மட்டும் போகல",...
"வெளியூருக்கு போயிருப்பா னு நினைச்சேன்,... ஆனா அவ வீடு பூட்டாம தான் இருந்துச்சு",...
"இதுக்கு மேல பொறுக்க முடுயாது னு, அவ...
என் ராதையை தேடி EP – 14
நிமிடங்கள் யுகங்களாய் கடந்தன கிருஷிற்கு... ராதா அதாவது அனுராதாவின் வரவிற்காக தவமாய் கிடந்தான்...
அவளிடம் தொடர்புகொள்ளவும் இயலவில்லை... அவனிடம் அடியோடு பேச மறுத்து, அவனை சந்திக்கவும் மறுத்து, அவளது அம்மா வீட்டிற்கு சென்றாள் அனு.
அனுவின்...
என் ராதையை தேடி EP-13
"இதே இடத்துல, இதே நாளுல, இதே நேரத்துல, இரண்டு வருடத்துக்கு முன்ன என் கிட்ட உன் காதல சொன்ன அனு",... என கிருஷ் கூற,
"என்ன கிருஷ்... நடக்காத ஒண்ண நடந்தது னு ஏன்...
என் ராதையை தேடி EP-12
அனுவின் கைகளை பிடித்த கிருஷ், பிடியை இருக்கி… " மனசுல இருக்கறது எல்லாத்தையும் அப்படியே கொட்டிடு அனு… இதுக்கப்புரம் இத நினச்சு நீ கலங்வே கூடாது", என்றான்.
லேசாக தலையசைத்துவிட்டு, "எவ்வளவோ உயிர காக்க...
என் ராதையை தேடி EP-11
"யாரது!!!!!!!…. நம்ம அனுமாவா இது!!", என்று வாயை பிளந்தாள் பூஜா... கிருஷ் வாயடைத்துப் போய் நின்றான்...
இதுவரை சுடி, சல்வார், சாரி என்பது போன்ற உடைகளையே அணியும் வழக்கம் கொண்ட அனு, அன்று டீ...
என் ராதையை தேடி EP-10
அனு மிகவும் மனமுடைந்து இருந்ததால், கிருஷ் தனது வீட்டிற்கே அவளை அழைத்துச் சென்றான்… அங்கு சென்று மேகலாமாவுடன் பேசிக் கொண்டிருந்தால், அவள் மனம் லேசாகும் என எண்ணினான்...
ஆனால் வீடு திரும்ப, பத்து மணியானதால்,...
என் ராதையை தேடி EP-9
அனு, ராதாவைப் பற்றி கிருஷிடம் வாரம் ஒருமுறையாவது கேட்பாள், எவ்வளவு வேலை இருந்தாலும் இதை மட்டும் மறக்கவே மாட்டாள்.
பிறகு பிறகு, என எதையும் கூற மருத்தவன், அவளிடமும் அவளது கதையை பற்றி வினவவே...
என் ராதையை தேடி EP-8
அன்று முரளி மற்றும் பூஜாவின் திருமணம். அவள் வருவாளா, வரமாட்டாளா, என்ற சிந்தனையோடு வாசலை அடிக்கடி பார்திருந்தான் கிருஷ்.
அதை கவனித்த மேகலாமா, "அனு வருவா கண்ணு, இன்னிக்கு காலையில தான் அவகிட்ட பேசினேன்,...
என் ராதையை தேடி EP-7
அன்று முரளிக்கும், பூஜாவுக்கும், விடுமுறை அளித்திருந்தாள் அனு.
காலை அவள் கிளம்பி வெளியே வர, கிருஷின் கார் வந்து நின்றது.
"ஹாய் கிருஷ்ணா... நீங்க எப்போ வந்தீங்க", என ஆச்சரியமாய் அவள் வினவ.
"காரில் ஏறு அனு....
என் ராதையை தேடி EP-6
கிருஷ் பிசினஸ், ஆசிரமம், என அனைத்தையும் பார்த்துக் கொள்ள... மருத்துவமனைக்கு என ஒதுக்கப்பட்டிருந்த பணத்தை வைத்துக்கொண்டு ஹாஸ்பிட்டலை நல்லமுறையில் மேம்படுத்தினாள் அனு...
அனுவின் கனிவான பேச்சாலும், நல்ல மருத்துவ திறமையாலும், இன் பேஷன்ட்ஸ் எண்ணிக்கை...
என் ராதையை தேடி EP-5
அனுவின் கார் வந்து நின்றதும், முரளி ஓடிச்சென்று கார் கதவை திறக்க, அதிலிருந்து இறங்கிய அனுவை அனைவரும் ஆச்சரியமாய் பார்த்தனர்.
எப்போதும்... குர்தா, லெக்கின்ஸ் டாப்ஸ், என வரும் அனு... அன்று சாரியில், ஸ்டெத்...
என் ராதையை தேடி EP – 4
காலை எழுந்தவுடன் ஒரு காப்பியை மட்டும் குடித்துவிட்டு, வேகமாக ஒரு குர்தாவை அணிந்துகொண்டு, ஹாஸ்பிட்டல் புறப்பட்டாள்.
இப்போது அனுவிற்கு பூஜாவை காணவேண்டும் என்ற ஆர்வத்தை விட, கிருஷை காண வேண்டும் என்ற ஆர்வமே அதிகமாக...
என் ராதையை தேடி EP-3
"வணக்கம் மேடம்!!.. நீங்க தான் அனுவா?, நான் முரளி," என்று சற்று கலக்கமான முகத்துடன், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் அந்த புதிய வாலிபன்.
"ஆம்... என்ன விஷயம்?", என்று வினவினாள் அனு..
"பூஜாவ காணோம் மேடம்,...
என் ராதையை தேடி EP-2
"முரளி!!!…. எப்படி இருக்க…. உன்ன பாத்து கிட்டத்தட்ட ஒரு வாரமாச்சு", என்று கூறிச் சென்று அவனிடம் பேச்சு கொடுத்தாள் பூஜா.
"வா பூஜா..., நீ வேலை செய்ற வீடு வழியா தான் போறேன்" என்று...
என் ராதையை தேடி EP-1
"அடேங்கப்பா!! இவ்வளோ பெரிய அழகான வீட்டிலா, இல்ல இல்ல மாளிகையிலா, நீ வேலை செய்ற", என, ஊட்டி குளிரில் நடுங்கிய படி வாயைப் பிளந்தான் முரளி.
"ஏன்..., நீ மட்டும் என்ன..., நம்ம மணிமேகலை...
வந்தேன் உனக்காக 19 {final epi}
இப்போது நாம் நம் கதையின் தொடக்கத்திற்க்கு வருவோம்…..
ஆறு வருடத்திற்கு பின்….
பிரதாப்பும், சனாயாவும், தங்களது செல்லப்பிள்ளை வைபவுடன், பீச்சிற்கு வர...
பிரபாவும், கார்த்திக்கும், தங்களது குழந்தை சனாயாவுடன், அவர்களை சந்தித்தனர்.
"ஹாய் ஆன்ட்டி, என் பேரும் சனா...
வந்தேன் உனக்காக EP-18
"நீங்க வருவீங்கன்னு எனக்கு தெரியும்", என்றாள் சனாயா.
"நான் எப்போதும் உன்னுடன் தான் இருப்பேன் சனா", என்று பிரதாப் அவளது கைகளை பிடித்துக் கொள்ள,
பின்னர் சனாயா பிரதாப்பை கட்டிக்கொண்டாள், சுற்றி பல பேர் இருந்ததை...
இதுவும் காதலே…
அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, அண்ணா, அண்ணி, அவர்களின் இரண்டு வயது குழந்தை, என அனைவரும் அடங்கிய அழகிய பெரும் கூட்டுக்குடும்பம், கயல் உடையது.
வீட்டின் ஒரே பெண் வாரிசான...
வந்தேன் உனக்காக EP-17
முதலில் மித்ரனின் தாய் அனுப்பிய அடியாட்கள் வர, அவர்களை தொடர்ந்து சில மணித்துளிகளில் மித்திரனின் தாயும், ஆதியின் தந்தையுமாக நடிப்பவரும் அவர்களுடன் சேர்ந்துகொண்டனர்.
பின்னர் அனைவருமாய் காட்டிற்குள் நுழைய, அவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை... எத்திசையில்...