Vidya Venkatesh
பசுமரத்தாணி நினைவுகள் – கதைக்கரு
(கவிதை வடிவில்...)
துளிர்விடும் விழுதாய்க் குலம் தழைக்க வந்த உறவொன்று,
மறந்த நினைவுகளையும் மறைத்த உண்மைகளையும் உயிர்ப்பித்து,
தலைமுறை தாண்டிய பந்தமென உணர்த்தியதும் – தலைமகனின்
மனப்பிராந்தி குறைந்தது; மர்மங்களும் கூடியது;
பெற்றவர் முகம் அறியாத பெண்மனம்,
உற்றவனே உலகம் என...
நேசத்தின் பரிமாற்றம்
நேசத்தின் பரிமாற்றம்
சுட்டெரிக்கும் பகலவனின் ஒளியில், வைரம் என ஜொலிக்கும் அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தில் இருந்து வெளியே வந்த வரதராஜன் முகத்தில் எரிச்சலும், கோபமும் அப்பட்டமாக வழிந்தோடியது.
வியாபார ரீதியாக பல வெற்றி தோல்விகளை...
மகிழ்ச்சி தந்த மறுமலர்ச்சி
அம்மாவின் குரலுக்கும் கடிகாரத்தின் கூக்குரலுக்கும் டிமிக்கி தந்து,
‘இன்னும் ஐந்தே நிமிடங்கள் அம்மா!’ என்று எப்போதும் கொஞ்சிக் குலாவி காலையில் விழிக்க மறுக்கும் பிள்ளைகள், அன்று மட்டும் ஆதவனை விட விரைந்து எழுந்தனர்.
அதற்குக் காரணம் அன்று...
பகிர்வோம்! மகிழ்வோம்!
அது ஒரு அழகிய கூட்டுக் குடும்பம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டு உறுப்பினர்கள், பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர். செல்வியும், அவள் ஓரகத்தி (Co-Sister) வாணியும் வகைவகையான பலகாரங்கள் சமைக்க, காய்ந்த எண்ணெய்...
முயற்சியே முன்னேற்றத்தின் வெற்றிப்பாதை!
மணியோசை கேட்டதும், அத்தனை நேரம் அளவளாவி கொண்டிருந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள், தங்கள் இருக்கைகளுக்கு திரும்பி வந்து, அமைதியாய் அமர்ந்தனர். மாணவர்களின் வணக்கங்களுக்கு தலையசைத்தபடி, ஆசிரியரும் உள்ளே நுழைந்தார். வழக்கமான பணிகளை செய்து...