Monday, July 1, 2024

veena shakthy17

19 POSTS 0 COMMENTS

வேரில் நான் அழுதேன்.. 19

அத்தியாயம் 20 சர்வாவின் வீடே விழாக்கோலம் பூண்டிருக்க, அங்குள்ள சுவர்கள் கூட கல்யாண களையில் களித்திருந்தது.. அண்ணனாக சர்வா அங்கும் இங்கும் வேலைகளைக் கவனித்தபடி நில்லாது ஓடிக் கொண்டிருந்தான்.. விசாலமும் அருணாச்சலமும் மண மேடையை...

வேரில் நான் அழுதேன்.. 18

அத்தியாயம் 19 ஆதியின் வீட்டில் மாப்பிள்ளைக்கு தடல் புடலான மரியாதை நடந்து கொண்டிருந்தது.. சர்வா வரும் முன்னே அன்புக்கு தகவல் சொல்லியதால், நேத்ரா குறுகிய நேரத்தில் சிறிய விருந்தையே தயார் செய்து முடித்திருந்தாள்.. அவர்கள் வந்த...

வேரில் நான் அழுதேன்.. 17

அத்தியாயம் 17 ஆதிரா தங்கள் அறையில் சர்வாவின் ஷர்ட்டை மிகுந்த சிரத்தையுடன் அயர்ன் பண்ணிக் கொண்டிருந்தாள்.. அவளை திசை திருப்புகிறேன் பேர்வழி என தன் சின்ன சின்ன வேலைகளையும் அவள் தலையிலே கட்டிவிட்டு விட்டான்...

வேரில் நான் அழுதேன்.. 16

அத்தியாயம் 16 சர்வாவின் குரலில் திடுக்கிட்டுத் திரும்பினாள் ஆதிரா..  "உன்னை இருட்டின அப்பறம்  இங்க வரக் கூடாதுன்னு சொல்லிருக்கேனா இல்லையா?" "இல்லை அது.. லாவண்யா.. அண்ணி.." என்று என்ன சொல்வதென தெரியாது அவள் திணற, "மூச்.. அங்க உங்க...

வேரில் நான் அழுதேன்.. 15

அத்தியாயம் 15 நாட்கள் கடக்க கடக்க ஆதிரா தன் புகுந்த வீட்டோடு ஓரளவு பொருந்திப் போய் விட்டாள்.. விசாலம் சுமி இருவரும் அவளுடன் ஒட்டாதிருக்க, அருணாச்சலம் அவளோடு இயல்பாகப் பேசினார்.. இதில் சர்வாவைத் தான் எதில்...

வேரில் நான் அழுதேன்.. 14

அத்தியாயம் 14 கட்டிலில் படுத்து விட்டத்தை வெறித்த சர்வாவுக்கு பிரபா கூறிச் சென்றதே நினைவு முழுதும்.. என் உறவுகளுக்காக உன்னை நான் என்னோடு வாழ்ந்த நாளெல்லாம் வேதனையிலேயே வைத்திருந்தேனா?  சில கிலோ மீட்டர் தள்ளி உள்ள...

வேரில் நான் அழுதேன்.. 13

அத்தியாயம் 13 அன்புவையும் நேத்ராவையும் நிற்க வைத்து மருத்துவர் அந்த வாங்கு வாங்கிக் கொண்டிருக்க அதற்கெல்லாம் காரணமான சர்வா அங்கிருந்த சுவரில் சாய்ந்து தலை குனிந்து நின்று விட்டான்.. டாக்டரின் வார்த்தைகள் விடாது அவன்...

வேரில் நான் அழுதேன்.. 12

அத்தியாயம் 12 வைத்தியசாலையில் ஆதியை அனுமதித்து விட்டு உள்ளே அவளுக்கு செக்கப் நடந்து கொண்டிருக்க, வெளியே தன் கணவனிடம் அவள் அங்கு வந்த கோலம் முதல் இப்போதைய அவள் நிலைக்கு காரணமாக இருக்கக் கூடியது...

வேரில் நான் அழுதேன்.. 11

அத்தியாயம் 11 சர்வா தன் திருமணம் எவ்வாறு நடந்து முடிந்தது என்பதை தன் பார்வையில் சொல்லி முடித்திருக்க பிரபா தான் வாயைப் பிளந்து கேட்டிருந்தான்..  "நாட்ல இப்பிடிலாம் கூட நடக்கும்னு இப்போ தான் மச்சான் எனக்குத்...

வேரில் நான் அழுதேன்.. 10

அத்தியாயம் 10 அந்த மண்டபத்தில் அங்கங்கு சில சல சலப்புகள் முணுமுணுப்புகளை மிஞ்சும் வகையில் ஏற்பாடு செய்திருந்த ஒலிப்பெருக்கிகள் அதன் வேலைகளைச் செவ்வனே செய்ய ஐயரின் மந்திர ஒலியும் மங்கல வாத்தியங்கள் ஒலியும் விடாது...

வேரில் நான் அழுதேன்.. 09

அத்தியாயம் 9 ஹாலில் இருந்த இரு வீட்டுப் பெரியவர்கள் தம்முள் பேசிக் கொள்ள, அது காதில் விழுந்து தன்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை தொண்டையில் மிடறு விழுங்கி முகத்தில் எந்த உணர்வையும் காட்டாது அடக்கிக் கொண்டாள்...

வேரில் நான் அழுதேன்.. 08

அத்தியாயம் 08 தோப்பு வீட்டின் முன்னிருந்த மரத்தின் கீழே கயிற்றுக் கட்டிலில் ஒரு கரம் தலைகக்கடியிலும் மறு கரம் விழிகளை மறைத்தும் இருக்க மல்லாந்து பார்த்து கண்மூடிப் படுத்திருந்தான் சர்வா.. அவன் வேண்டிய தனிமை இரண்டு...

வேரில் நான் அழுதேன்.. 07

அத்தியாயம் 07   அந்த வீடே அவ்வளவு அமைதியில் ஆழ்ந்திருக்க நேத்ரா தான் அங்குமிங்குமாய் ஓடிக் கொண்டிருந்தாள்.. உடன் அவளின் தாயும் அவளுடன் கூட ஓடிக் கொண்டிருந்தார் மகளுக்கு உதவிக்கென.. சவுண்டு பார்ட்டிகள் விசாலம், ராஜி...

வேரில் நான் அழுதேன்.. 06

அத்தியாயம் 06 அப்போது கொஞ்ச நேரத்துக்கு முன் தான் நேத்ராவின் தாய் வீட்டில் இருந்து வந்திருந்த கயல் தாயின் அதட்டலில் ஹாலில் தன் பள்ளியில் கொடுத்திருந்த வீட்டுப் பாடங்களை எடுத்து வைத்து அமர்ந்திருந்தாள்.. அவள் குவித்து...

வேரில் நான் அழுதேன்.. 05

அத்தியாயம் 5 சுமி தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து அறையின் நீள அகலங்களை அரை மணி நேரமாக அளந்து கொண்டுடிருந்தாள்..  அவளுக்கு எங்கே தன் திருமணம் பரணியுடன் இல்லாது அண்ணன் பார்த்து வைக்கும் யாரோ...

வேரில் நான் அழுதேன்.. 04

அத்தியாயம் 4 அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து ராஜி ஒரு மணி நேரத்திற்கு முன் தான் தனியறைக்கு மாற்றப்பட்டிருந்தார்.. நேத்ரா இரவு அனைவரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு தன் மட்டும் இருப்பதாகக் கூறி ஆதிக்கு...

வேரில் நான் அழுதேன்.. 03

அத்தியாயம் 3 சர்வா தங்கையிடம் திருமணம் பற்றி பேசி ஒரு வாரம் கடந்திருந்தது.. அன்றைய தினத்துக்குப் பின் அவளிடம் தேவையான பேச்சுக்கள் மட்டுமே பேசுபவன் வீட்டில்  அமைதியாகிப் போனான்.. தந்தையிடமும் பக்குவமாக சுமியின் காதல் விஷயத்தைச்...

வேரில் நான் அழுதேன்.. 02

அத்தியாயம் 2 கோடை காலங்களில் அதி வெப்பத்தையும் நவம்பர் முதல் பிப்ரவரி வரை குளிரையும் அள்ளி வழங்கும் வனவளமுள்ள தருமபுரி மாவட்டத்தின் பள்ளிப்பட்டியில், அந்த ஒரு வீட்டில் அவ்வளவு காலையிலும் காரசாரமான வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது.....

வேரில் நான் அழுதேன்.. என் பூவும் சோகம் உணறவில்லையே..! 01

அத்தியாயம் 1 காலை வேளைக்கான அனைத்து பரபரப்பும் முடிந்து அதன் பின்னுள்ள சற்றே அமைதியான சூழலில் எஞ்சிய வேலைகளை செய்து கொண்டிருந்தாள் அந்த வீட்டின் மருமகள் ஆதிரா.. தான் செய்யும் வேலைகளுக்கும் மேல் இடையிடையே...
error: Content is protected !!