Thoorika Saravanan
அமுதன் குமுதா! பின்னுரை!
பின்னுரை
ஐந்து வருடங்கள் கழித்து...
தன் புல்லட்டை வாசலில் நிறுத்தி விட்டு இறங்கியிருந்தான் அமுதன்.
அவன் புல்லட் சத்தம் கேட்டதுமே வாசலுக்கு ஓடி வந்த பிள்ளைகள் எழில்குமரன், முத்தழகி இருவரையும் இரண்டு கைகளில் தூக்கியவாறு வீட்டினுள் நுழைந்தான்....
அமுதன் குமுதா! அத்தியாயம் 28.3!
இறுதி ஆண்டுத் தேர்வை நல்லபடியாகச் செய்து முடித்திருந்த மறுநாளே மனைவியை அழைத்துக் கொண்டு ஊட்டிக்குப் புறப்பட்டு விட்டான் அமுதன். அந்த ஒரு வாரமும், கடந்து போன வருடங்களில் அவளது ஏக்கங்களுக்கெல்லாம் ஈடுகட்டுவது போல்...
அமுதன் குமுதா! அத்தியாயம் 28.2!
“பைக்கில ஒரு பக்கமா உக்காந்தது,வீட்டுல மொகம் கழுவிட்டு முன்னயெல்லாம் நனஞ்சதும் துண்டைத் துப்பட்டா மாரி போட்டுகிட்டதுன்னு மொதல்லயே ஒன்னக் கண்டுகிட்டேன்.ஒன் செர்டிஃபிகேட் பார்த்து உறுதியாவும் ஆயிருச்சு.”
“மறுநாப் பள்ளிக்கோடத்துல வச்சு ராத்திரி வர்றியான்னு கேட்டுட்டுத்...
அமுதன் குமுதா! அத்தியாயம் 28.1!
அத்தியாயம் 28
சொன்னது போலவே ஐந்து மணிக்கு வந்து விட்டவள் ஆவலாகக் கணவனைத் தேட “மாமாவும் வில்லியும் ஃபேக்டரிக்குப் போயிருக்காங்க” என்று வேதவல்லி தகவல் சொன்னாள்.
அவள் கைகளில் தவழ்ந்திருந்த சிறுவனை ஆவலாகக் குமுதா வாங்கிக்...
அமுதன் குமுதா! அத்தியாயம் 27!
அத்தியாயம் 27
அவன் கேட்ட கேள்வியில் அவனைக் குழப்பமாகப் பார்த்தவளிடம் தன் திட்டத்தை விவரிக்கலானான்.
“இதுனால உங்க பேரு கெட்டுடாதா?”
“என் பேரு கெட்டா என்ன? என்னை எவ்வளவுக்கு கெட்டவனாக் காட்டுதோமோ அவ்வளவுக்கு ஒன் அண்ணனுகளால ஒனக்குப்...
அமுதன் குமுதா! அத்தியாயம் 26!
அத்தியாயம் 26
இத்தனை நாட்களாகத் தெளிந்த நீரோடையாகச் சென்று கொண்டிருக்கும் அவர்கள் வாழ்க்கையில் மறுபடிக் கல்லெறிந்து குழப்ப வந்து விட்டாளா இவள் என்ற எண்ணம் தோன்றி விட ஆத்திரம் அணைமீற அந்த நேரம் குளியலறையைத்...
அமுதன் குமுதா! அத்தியாயம் 25!
அத்தியாயம் 25
மறுநாள் காலை அவளை அழைத்துக் கொண்டு அவன் சென்ற இடம் சார்பதிவாளர் அலுவலகம்.
மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றவளை அழைத்துச் சென்று பதிவாளர் முன்னாலிருந்த பதிவேட்டைக் காட்டி அவன் கையெழுத்திடச் சொல்ல...
அமுதன் குமுதா! அத்தியாயம் 24!
அத்தியாயம் 24
ஆரம்பத்தில் எவ்வளவு அழகாக இருக்கிறாள் என்று தெரிந்து கொள்வதற்காக யார் முகத்தைப் பார்க்க ஆசைப்பட்டாளோ அந்த வேதவல்லியைத் தன் மாமனுடன் சேர்த்துப் பார்த்த அதிர்ச்சியில் குமுதாவுக்கு ஒன்றுமே ஓடவில்லை.
தான் அல்வா வாங்கிக்...
அமுதன் குமுதா! அத்தியாயம் 23!
அத்தியாயம் 23
தேர்வெல்லாம் முடிந்து முடிவும் வந்து விட்ட பிறகும் கூட ஒன்பது மணிக்கு உறங்கும் வழக்கத்தைக் குமுதா மாற்றிக் கொள்ளவில்லை. அதனால் சீக்கிரமே உண்டு முடித்து வந்து படுத்து விடுபவளுக்கு அவன் எத்தனை...
அமுதன் குமுதா! அத்தியாயம் 22!
அத்தியாயம் 22
குமுதாவுக்குத் திருநெல்வேலியிலேயே தேர்வு மையம் அமைந்திருக்க, என்னதான் பக்கம் என்றாலும் காலையில் கோடனூரில் இருந்து கிளம்பிச் செல்வது நேர விரயம் என்று கருதியவன் முதல் நாளே தேர்வு மையத்தின் அருகிலேயே ஒரு...
அமுதன் குமுதா! அத்தியாயம் 21!
அத்தியாயம் 21
காலை மூன்றாக சில நிமிடங்கள் இருக்கும் முன்னமே வழக்கம் போல் விழிப்பு வந்து விட, எழுந்தவள் அருகில் நின்ற சீர் நெடுமாறனாகப் பள்ளி கொண்டிருந்தவனைக் கண்டு ஒருகணம் மருண்டாள்.
பிறகு முந்தைய நாள்...
அமுதன் குமுதா! அத்தியாயம் 20!
அத்தியாயம் 20
அவள் பேச ஆரம்பிக்கும் முன்னதாகவே “அறிவு கிறிவு இருக்கா ஒனக்கு? இன்னும் பத்தே நாளுல பரீச்சைய வச்சுகிட்டு இப்படி வாசல்ல நின்னு லாந்திகிட்டு நேரத்த வீணாக்கிகிட்டுக் கெடக்கே.காலைல இருந்து பட்டினி வேற....
அமுதன் குமுதா! அத்தியாயம் 19!
அத்தியாயம் 19
அவர் சொன்ன விஷயம் கேட்டுக் குமுதா அதிர்ச்சியடைவாள் என்று அவர் பார்த்திருக்க அவளோ “எனக்குத் தெரியும்த்த!” என்றாள்.
“எல்லாந் தெரிஞ்சுமா எம் மகனைக் கட்டிகிட்ட?” என்றவருக்கு அந்த விஷயம் அவருக்குத் தெரிய வந்த...
அமுதன் குமுதா! அத்தியாயம் 18!
அத்தியாயம் 18
குமுதா தன் புகாரைச் சொல்ல முன் வந்து நின்றதுமே குற்றம் சாட்டப்பட்டவனாக எழுந்து நின்றவனின் கண்ணசைவில் அவன் பின்னிருந்த நாற்காலியை ஒருவன் வந்து எடுத்துச் சென்றான்.
“ம்ம்ம் சொல்லு தாயி.என்ன உன் ப்ராது?”...
அமுதன் குமுதா! அத்தியாயம் 17!
அத்தியாயம் 17
தன் அறைக்கு வந்திருந்தவனைக் கதிரவன் அலைபேசியில் அழைக்க எடுத்துக் காதில் வைத்தவன்,
“சொல்லு கதிர்! என்ன இந்நேரம் கூப்பிட்டுருக்கே?”
“அண்ணாச்சி! உங்க வாட்ஸப்புக்கு ரெண்டு மூணு ஃபோட்டோ அனப்பி இருக்கேன். பாருங்க மொதல்ல”
பதறிப் போனான்...
அமுதன் குமுதா! அத்தியாயம் 16!
அத்தியாயம் 16
தன்னை ஒருவன் இழிவுபடுத்த முயல்கிறான். தன் ஆடைகளைக் கிழித்து அவமானப்படுத்த முயல்கிறான். தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என அவள் தொய்ந்த நேரம் அவள் மூளைக்குள் ‘எவனாவது தப்பா கிப்பா நடக்க...
அமுதன் குமுதா! அத்தியாயம் 15!
அத்தியாயம் 15
அந்த வீட்டில் உச்சக்கட்டக் கோபத்தில் அமர்ந்திருந்தான் சிவஞானம்.
சிறு வயதிலிருந்தே அவனுக்குப் படிப்பு ஏறவில்லை.பள்ளிக் காலம் முடிந்ததும் தொழிலில் இறங்கினான்.அதிலும் ஒன்று மாற்றி ஒன்று தோல்வியைக் கொடுக்க அவனது இருபத்தி ஐந்தாவது வயதில்...
அமுதன் குமுதா! அத்தியாயம் 14!
அத்தியாயம் 14
அமுதனின் கோலம் கண்டவளுக்கு உண்மையாகவே நெஞ்சில் பயம் தோன்றியது. ஆனால் அதை அவன் அறியாது மறைக்க எண்ணி,
“அது...நான்...தெரியாம...”
“வாய மூடு!” என்றவன் அவளருகில் வந்து அவள் இரு தோள்களையும் பற்றினான்.
திகிலுடன் அவன் முகத்தைப்...
அமுதன் குமுதா! அத்தியாயம் 13!
அத்தியாயம் 13
வளைகாப்பு வீட்டிலிருந்து வருகையில் குமுதா மரகதத்திடம்,
“யத்தே! எனக்கு மாமங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். நான் அந்த வீட்டுக்குப் போய் வரட்டா?”
“ஏம்த்தா மாறங்கிட்ட ஃபோனுல பேச வேண்டியதுதான? இதுக்கு என்னத்துக்கு வெயிலோட...
அமுதன் குமுதா! அத்தியாயம் 12!
அத்தியாயம் 12
பேருந்தில் இருந்து இறங்கி முதலில் அவளது பயிற்சி மையத்துக்குச் சென்றவர்கள் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, செய்ய வேண்டிய மற்ற முறைமைகளையும் செய்து முடித்தனர். அன்று துவக்க வகுப்பு அரை மணி நேரம்...