smartiepie
Shana Devi’s Kalyana Conditions Apply 14 (2)
UD:14(2)
"ஏய் அனி... அம்மா கிட்ட சொல்லி எல்லா ஐட்டம்லையும் கொஞ்சம் எடுத்து வைக்க சொல்லு டி... வாசனை செம்மையா இருக்கு. கடைசியா நாம சாப்பிடும் போது ஒன்னும் கிடைக்காம போய்விட போகுது...."
"ம்ம்ம்.... ரம்யா...
Shana Devi’s Kalyana Conditions Apply 14 (1)
UD:14(1)
தாம் கனவு தான் கண்டோமா என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தவளுக்கு அப்பொழுது தான் நினைவிற்கு வந்தது. அவன் தன்னை முத்தமிடும் முன்பு தன்னுடைய ஷால் இருவருவரது இதழுக்கும் நடுவில் இருந்ததை… அவன்...
Kavipritha’s Un Varugai En Varamaai 4 (2)
உன் வருகை... என் வரமாய்....4 (2)
வர்ஷினி, அதெல்லாம் காதில் வாங்காது “வா சரு... சாப்பிடலாம்” என்றவள் அவன் கையை பிடிக்க..
“இரு, வண்டிய துடைக்க மாட்டியா... பாரு... தூசி... இப்படிதான் ஓட்டிட்டு போறிய.. சாவி...
Kavipritha’s Un Varugai En Varamaai – 4(1)
உன் வருகை... என் வரமாய்....4(1)
மறுநாள் காலையிலேயே அழைத்தான் சர்ரு, அழைத்தவன் பேசாமல் ஒரு பத்துநிமிடம் சிரித்தான்... வர்ஷினிக்கு முதலில் புரியவில்லை பின்பு “என்ன ஸ்டேட்ஸ் பார்த்தியா” என்றாள் பொறுமையாக.
“ம்... ஹஹா... ஹா....” என...
Mila’s Uravaal Uyiraanaval – 1
அத்தியாயம் 1
அந்த காலை சூரியன் தஞ்சையில் தனது ஒளிக் கதிர்களை பரப்பி இருக்க இதமான காலநிலையோடு சுகமான காற்றும் வீசிக் கொண்டிருந்தது.
"எம்.எல்.ஏ வாழ்க, எம்.எல்.ஏ வாழ்க, எம்.எல்.ஏ வாழ்க"
"நிறுத்து நிறுத்து… எதுக்கு நாய்...
Nithya Siva’s Nenjil Saainthida Vaa Vennilaave – 22
Episode 22
கதிர் அண்ணா நடந்து போன விசயங்கள் எல்லாம் கடந்து போய் விட்டது. இனிமேல் அதைப்பற்றி என்ன பிரயோசனம் சொல்லுங்க. அண்ணா இதைப்பற்றி பேச வேண்டாமே… !
அவள் பேசியதை கேட்ட இருவரும் அமைதியாக...
Athi Praba’s Kadhaladi Nee Enakku… Kaavaladi Naan Unakku 13 (2)
Episode 13 (2)
என்ன பேசணும்.., திடீர்னு பெர்மிஷன் கேட்டுக்கிட்டு இருக்க., என்று தாத்தாவும் அத்தையும் சொல்லவும்,
அவளோ அவள் அப்பாவின் முகத்தை பார்த்துக்கொண்டே எல்லோரிடமும் பேச வேண்டிய விஷயம் தான்.. இதில் தனிப்பட...
Latha Baiju’s Marakka Manam Kooduthillaiye – 3
அத்தியாயம் – 3
புது ஆர்டர் விஷயமாய் கம்பெனி மானேஜர் ஒருவரைக் காண வந்திருந்தான் நிதின்.
“சார்... இந்த ஆர்டர் தீபாவளிக்குள்ள முடிச்சு மும்பை அனுப்பனும்... அப்புறம் ஒரு மாசத்துக்கு போனஸ் வாங்கிட்டு ஊருக்குப் போற...
Yazhvenba’s Chathriya Vendhan – 28
சத்ரிய வேந்தன் - 28 – மருத கோட்டை
ரூபன சத்ரியர் மருத தேசத்து கோட்டையினை நெருங்கிக்கொண்டிருக்க, இதற்கு முன்பு மருத தேசம் வந்ததும், நவிரனோடு சண்டையிட்டதும் அவருடைய நினைவுகளில் வந்தது.
அவனைக் கொல்லும் அளவு...
Riya Raj’s Panimazhai Kappal – Short Story
பனி மழையில் கப்பல்....
டெல்லியிலுள்ள அந்த அரங்கம் , மிகவும் கோலாகலமாக தயாராகி கொண்டிருந்தது அந்த விழாவிற்காக....ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் ஒருவருக்கு என கிடைக்க கூடிய அங்கீகாரம். பல்வேறு துறையை சார்ந்தவர்கள் அனைவருக்கும்...
Mithra’s Peranbin Thedale – 5
அத்தியாயம் -05
தன் செங்கரம் வீசி நீலக்கடலிருந்து கிழக்கே நீந்தி எழுந்து பொன்மீனாய் ஒளிக்கீற்று வீசி மின்னிக்கொண்டிருந்தான் கதிரவன். ஆயிரம் கவி பாடினாலும் அதன் அழகில் பாதி கூட பாடி முடித்திட முடியாதென்ற எண்ணம்...
Yazhvenba’s Chathriya Venthan – 24
சத்ரிய வேந்தன் - 24 – பகைமை படையினர்
சந்திர நாட்டின் மேற்கு பகுதியில் சில மலைக்குன்றுகள் இருந்தது. நாடு முழுவதும் விவசாயம் செழித்திருக்க, பல வயல்களையும் வரப்புகளையும் தாண்டி, புதர்கள் அடர்ந்த பகுதிகளைத்...
Kavipritha’s Minnodu Vaanam Nee – 18
மின்னொடு வானம் நீ... 18
எங்கும் தடுமாற்றம் சுமதியிடம்... கண்திறந்து கணவனை பார்க்க முடியவில்லை... ஏதோ நிழலாக தெரிகிறார்.. பயம்... ‘என்னவோ எனக்கு...’ என கண்கள் தன்போல் மூடிக்கொள்ள.. அவசர அவசரமாக... அந்த பெரிய...
Mithra’s Nenjilaadum Nesapoove – 18
நேசம் 18
ப்ருத்வி ட்ரான்ஸ்பர் கேட்டதும் சற்றே தயங்கி யோசித்துக் கொண்டிருந்த பரமேஸ்வரர் மாதவன் கட்டுடன் வந்தது மட்டுமின்றி தன் கேள்விகளுக்கு மலுப்பலாகப் பதில் உரைக்கவே ப்ருத்வியை அழைப்பது என்று முடிவே செய்து...
Riya Raj’s Sithaiyaa Unarvugal
சிதையாத உணர்வுகள்....!!
'டிக்...டிக்... ' என அலாரம் ஒலிக்க துவங்கிய, முதல் நொடியிலேயே.. அதை நிறுத்த இவளால் தான் முடியும் ..! அலாரம் இவளை எழுப்பியதா?! இல்லை இவள் அலாரத்தை நிறுத்தவே முதலில்...
Kavipritha’s Minnodu Vaanam Nee – 17
மின்னொடு வானம் நீ...17
இப்போதுதான் சுமதியும் முரளியும் பெங்களூரில் இருந்து கிளம்பினர். அவர்களின் மிட்சுபிஷி.. அலுங்காமல் குலுங்காமல் வந்து கொண்டிருந்தது சேலம் நேஷனல் ஹைவேயில்...
நிறைவான பயணமாக இருந்தது தம்பதிக்கு... ஆசைக்கு ஒரே பெண்.. கண்...
Mithra’s Peranbin Thedale – 4
அத்தியாயம் 04
மகிழின் மதுரமான குரல் கலையரங்கின் நிசப்தத்தில் துல்லியமாய் எதிரொலித்துக் கொண்டிருந்தது. வரவிருக்கும் கலைவிழாவிற்கான பயிற்றிச்சியில் இருந்தனர் ஸ்ரீதர், மகிழ்நிரதி இருவரும். பாடி முடித்து கண்களை திறந்த மகிழ்நிரதி முதல் வரிசையில் மூன்றாம்...
Yazhvenba’s Chathriya Venthan – 22
சத்ரிய வேந்தன் - 22 – நேர்த்திக்கடன்
மாலை வேளையில் கதிரவன் தன் சேவையை முடிக்கத் தொடங்கியதுமே, சிவவனம் இருளில் மூழ்கியது. மருத இளவரசர் தீட்சண்ய மருதரின் கட்டளையை ஏற்று, கூடாரங்கள் அமைத்த காவலர்கள்,...
Yashvenba’s Chathriya Venthan – 21
சத்ரிய வேந்தன் - 21 – உதவிக்கரம்
பகல் பொழுதினில் விழிகளால் உணர முடியா விண்மீன்களையும், நிலவையும் இரவு புலர்ந்ததும் உணர முடிதல் போன்று, இத்தனை நேரமும் சமுத்திராவின் கூடவே இருந்தபொழுது உணர முடியா...
Kavipritha’s Minnodu Vaanam Nee – 15
மின்னொடு வானம் நீ...15
மிக மெதுவாக இருவரும்... அந்த லக்கேஜை எடுத்துக் கொண்டிருந்தனர்... சிறிய உரிமை அமரின், குரலில் இருக்க... இன்னும் பட்டும் படாமல் அபி... அவனிடம் “அது... இங்க...” என பொதுவாக சொல்லியபடி...