smartiepie
Konjum Ezhisai Nee – 3
கொஞ்சும் ஏழிசை நீ - 3
சித்திரைச் செல்வனை மட்டுமே நேராய் பார்த்து உள்ளே வந்தவள், கிண்டலாய் தன் இரு புருவம் உயர்த்தி “எந்தா சாரே...” என்று சொல்லிவிட்டு, மேஜையில் அவள் விட்டு...
Konjum Ezhisai Nee – 2
கொஞ்சும் ஏழிசை நீ – 2
“என்ன மச்சி.. இப்படி சார் கோர்த்து விட்டாரு.. ஆனாலும் பாவம் சித்து நீ...” என்று பாஸ்கர் வந்த சிரிப்பை அடக்க பெரும்பாடு பட,
“பாஸ்கி இப்போ நீ...
Vijayalakshmi Jagan’s காதலியை அணைத்திடவா காதலை அணைத்திடவா 7
அத்தியாயம்…7
“ ஆனா எங்க க்ளாசில் சொன்ன சொல்லை காப்பத்த தான் நினைப்போம்.” என்று சொல்லி பூஜா சக்தி வரதனின் பேச்சை தடை செய்தாள். அவளின் அந்த பேச்சு சக்தி வரதனுக்கு ஏனோ முட்டாள்...
Ennavan – 1
பகுதி-1
யார் இவன்? நேற்றோ அந்நியன்;
இன்றோ என்னுள் பாதி!!!
“அவளை வெளியே விட்டுவிட்டு வருவதென்றால் வா; இல்லையென்றால் வந்த வழியே போய்விடு.” என்று உயரழுத்த குரலில் தன் கோபத்தை கக்கினார் ஆதியின் தாய் ரேகா.
“அம்மா...தயவு செய்து...
Anbum Arivum Udaithaayin 4
அத்தியாயம் 4
அறிவழகியின் முகத்தில் தெரிந்த பாவத்தைப் பார்த்தவனுக்கு, தான் அவளை, தனது வீட்டிற்கு கூப்பிட்டது பிடிக்கவில்லை என்று புரிந்தது. எனவே, பேச்சை மாற்றும் விதமாக, "சரி நீ என்ன பண்ற? பேங்க் எக்ஸாம்...
Nenjora Nilave – 12
நிலவு – 12
கிட்டத்தட்ட இரண்டுமணிநேரத்திற்கும் மேல் வசுந்தரா விபீஷ் மனசை மாற்ற பேசி பேசி களைத்தேவிட்டார். கலங்கிய அவரின் தோற்றம் விபீஷையும், சீமாவையும் வருத்தியது.
அவரிடம் முதலில் மறுத்து பேசியவன் பின் பேசுவது...
Peranbin Thedale 24
அத்தியாயம் 24
தந்தையை காணச் சென்ற மகிழ் இரண்டே நாளில் மீண்டும் வந்துவிட்டாள். அவள் வரவில்லை எனில் ரிஷியே சென்று அழைத்து வர எண்ணியிருந்தான், அவளில்லாத இரண்டு நாள் மிகவும் வெறுமையாக உணர்ந்தான். அவளுக்கும்...
Kaattu Roja En Thottathil 11 (2)
11(2)
“ஆமா ஆனா பாதியில பாதியில வேற வேற ஸ்கூல் மாத்தியிருக்கோம்..”
“அப்ப இது எத்தனாவது காலேஜ் மாமா..?”
“காலேஜ் மட்டும் இது ஒன்னுதான் மாப்பிள்ள என்னவோ கூடப்படிக்கிற பொண்ணுக ரொம்ப திக் பிரண்ட்ஸாகிட்டாங்க போல அதான்...
Kaattu Roja En Thottathil – 11
காட்டு ரோஜா என் தோட்டத்தில் - அத்தியாயம் - 11
அஸ்வின் அவள் இதழில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருக்க அவனால் தன் இயல்புக்கு திரும்பவே முடியவில்லை.. லவ்வ சொல்லாம இப்படியெல்லாம் பண்றது தப்பு அஸ்வின்.. தன்...
Uppu Kaatru 12
உப்புக் காற்று - இறுதி அத்தியாயம் 3
மகனுக்கு ஒன்பது மாதங்கள் ஆன போது, அருள் மனைவி மகனை அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்றான். எங்கே என எதுவும் சொல்லவில்லை. ஆனால் மாதவனுக்கு மட்டும்...
Marakka Manam Kooduthillaiye 30
அத்தியாயம் – 30
பிரபா, ஆனந்தியின் குரல் வீடெங்கும் சந்தோஷமாய் ஒலித்துக் கொண்டிருக்க, அவர்களுடன் பேசிக் கொண்டே விருந்துக்கான ஏற்பாடுகளை தடபுடலாய் கவனித்துக் கொண்டிருந்தார் மீனாட்சி. சரவணன் ஹாலில் அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்தான்....
Enakkanavale Neethane 5 (2)
எனக்கானவளே நீதானே...5(2)
தனது வண்டியின் அருகே... அந்த தெரிந்த நபருடன் பேசிக் கொண்டிருந்த பைரவியின் கண்ணில்... அவனின் தடுமாறிய தோற்றம்... கூடவே ஓய்ந்து போய் கைகால்களில் அடியுடன் ஒற்றைகாலை நொண்டியபடியே வந்த வீராவை பார்த்தாள்...
Enakkanavale Neethane 5(1)
எனக்கானவளே நீதானே...5(1)
(வசமிழக்கும் வானம் நான்....)
வீரா அன்று இரவு நிம்மதியாக, உறங்கினான்... ஏனோ மனம் அமைதியாக இருந்தது... அவளின் பார்வையும், முறுக்கும்... சின்ன வாயாடலும்... ஏதோ ஒரு அமைதியை தந்தது...
இது நல்லதா... ஒத்து வருமா.......
Shrijo’s Sugamana Puthu Raagam 4 (3)
அத்தியாயம் – 4 (3)
அடுத்த ஐந்தாவது நிமிடம் சிவாவே பவித்ராவை அழைக்க, இருவரும் குழந்தையை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.
“என்னங்க? ஏதாவது பிரச்சனையா?”
“ஆமா பவி...”
“மனிஷாக்கு பாதுக்காப்பு ஒழுங்கா ஏற்பாடு பண்ணியாச்சா?”
“பிரச்சனை மனிஷாக்கு தான்... ஆனா...
Shrijo’s Sugamana Puthu Raagam 4 (2)
அத்தியாயம் – 4 (2)
“அதை ஏன் மானவ் செய்யலை?”
இந்த கேள்வியில் சிவா புருவம் இடுங்க யோசனையில் ஆழ்ந்தார்.
“ஒரு அசோசியேசன் மீட்டிங்க்ல நான் மனிஷாவை மீட் பண்ணேன், தென் அடிக்கடி வெளிய மீட் பண்ணி...
Sugamana Puthu Raagam 4 (1)
அத்தியாயம் – 4 (1)
அன்று மாலை சிவா லாயருடன் ஸ்டேஷனில் ஆஜராக, மானவ் அழுது களைத்திருந்த மனிஷாவுடன் ஸ்டேஷனுக்கு வந்தான். பரத் சம்யுக்தாவுடன் வந்திருந்தார்.
பரத் சொன்னதை மனதில் வைத்திருந்த சிவா, மானவையும் மனிஷாவையும்...
Mila’s Melliya Kadhal Pookkum 7
அத்தியாயம் 7
"ஹேய் செல்ல குட்டி ஸ்கூல்ல இருந்து வந்துட்டீங்களா?"
"தியா... நீ இன்னைக்கி லெந்து நிமிசம் லேத்" இடுப்பில் கைவைத்து தியாவை முறைத்தான் ஸ்ரீராம்.
வீட்டில் உள்ள எல்லா வேலைகளையும் சீக்கிரம் முடித்துக் கொண்டு ஸ்ரீராம்...
Mila’s Melliya Kadhal Pookkum 8
அத்தியாயம் 8
மூன்று மாதங்கள் கடந்த நிலையில் அமுதனின் வாழ்க்கையில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. மலர்விழியும் விடாது அமுதனை சீண்டிக் கொண்டு தான் இருக்கின்றாள். அவனோ அவளை ஒரு பொருட்டாக மதிக்காது தன்...
Gomathy Arun’s Mazhaikkalam 6 (2)
மழை 6(2):
"...." மோகனாவின் முகம் இன்னும் வாடியது.
ஷங்கர் குரலில் உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு, "ஹேய்... எப்போதும் மாலினி தானே உன்னை திட்டுவா.. நாளைக்கு நீ அவளை திட்டு.. 'ஏன் என்னை விட்டுட்டு போய்ட?'...
Gomathy Arun’s Mazhaikkalam – 6 (1)
மழை 6(1):
மாலினி, ஷங்கர், புழா மற்றும் ஸ்ரீராமன் ஐந்து நிமிடங்கள் வெளியே காத்திருந்தனர். மாலினியை முதலில் அழைத்தார் சேர்மன் வீரபத்ரன்.
உள்ளே ஏற்கனவே கிருஷ்ணன் முகத்தில் கலவரத்துடன் நின்று கொண்டிருந்தான்.
சேர்மன், "உன் பெயரென்ன?எந்த இயர்?"
...