Monday, April 21, 2025

Sk

Sk
192 POSTS 0 COMMENTS

நினைவுகளின் பதிப்புகள்

0
     "சுபா டிபன் ரெடியா ஆபிஸ்க்கு டைம் ஆச்சு?" - இது கணவன்      "அம்மா என்னோட டைரி எங்க ஸ்கூல் பஸ் வரப் போகுது?" - இது மகள்      "சுபா எனக்கு ஒரு...

துளி துளி தூறலாய் – 30

0
தூறல் - 30 கண்டேன் என் காதல் நீயென, இனி தடையேதும் இல்லை பெண்ணே; வந்துவிடு என் முன்னே, காத்திருப்பேன் உனகாய் கரையேறும் மீனாக, கடல் நடுவில் காற்றாக!!        "கௌதம் என்னடா செஞ்சுக்கிட்டு இருக்க. பொம்பள புள்ள கணக்கா இவ்ளோ...

துளி துளி தூறலாய் – 29

0
தூறல் - 29 கோபம் கூட காற்றில் கரைந்ததே பெண்ணே, உன் விழி வீச்சு என்னை சாய்த்த நொடிதனில்; காற்றிலாடும் இலையென இசைந்து சென்றேன், நீ எனை கண்டு உன் இதழின் மென்னகை செய்த நொடி!!      'என்ன இவன்...

துளி துளி தூறலாய் – 28

0
தூறல் - 28 திண்டாடி திணறும் திங்களே, ஏனோ காற்றும் தற்போது வெட்டி செல்ல, காணலும் தான் நமை கண்டு சிரிக்க, காலம் நேரம் வந்துவிடும் கலங்காதே பெண்ணே; ஆருடமே சொல்லி செல்லிடுதே வெற்றி அருகேயென!!     விஷ்ணு பிரசாத் கௌதமை...

துளி துளி தூறலாய் – 27

0
தூறல் -27 காற்றும் நுழையா காட்டில் மாட்டிய பெண்ணே, காக்க வேண்டி எனகாய் காத்திருந்தாய்; வருவேனா என்ற ஏக்கம் நிறைந்த உன் முகத்திற்கேனும், நான் விரைந்து வந்திடுவேன் பெண்ணே; பயம் விடுத்திடுவாய் நான் என்றும் உன்னருகிலே தான்!!      ஆருத்ரா தன்...

துளி துளி தூறலாய் – 26

0
தூறல் - 26 என்னுள் புதைந்திருந்த புலவனை நீ மீட்டுள்ளாய், ஏனோ அதை அறிய மறுக்கிறாய்; எனக்கே நான் புதிதாய் தெரிய, உன்னாலான மாற்றம் உனக்கே என்கிறேன்; இதற்கேனும் பதில் தந்திடு பெண்ணே!!       கௌதம் தன் இருசக்கர வாகனத்தில் வரும்...

துளி துளி தூறலாய் – 25

0
தூறல் - 25 வாயில் வரை வந்து நின்றேன், வார்த்தை மட்டும் வராது நிற்க உன் சங்கீத சிரிப்பொலியே பதிலாக; காற்றும் அதை அழகுற என்னிடம் நீட்ட, பற்றி கொள்கிறேன் அதையே பற்றுகோளாய்!!       கௌதம் கிளம்பினான் தன் அலுவலகம் நோக்கி....

துளி துளி தூறலாய் – 24

0
தூறல் - 24 மிதக்கும் காகித கப்பலே, நீரில் உன் மிதவை கண்டு மகிழும் என் மதியை திருடி சென்றவளிடம், என் மனதையும் கொண்டு சேர்ப்பாயோ? அவள் நகர்வதற்குள் இதை நிகழ்த்தி கொடுப்பாயா?       அந்த காபி ஷாப்பில் இன்னும் கூட்டம்...

துளி துளி தூறலாய் – 23

0
தூறல் - 23 என் இனிய தருனமதை கண்டவளே, என் கடும் நாட்களையும் கண்டாயோ? உடன் இருப்பாயோ இவை இரண்டிலும், இருந்துவிட்டு போவாய் எனில் சம்மதம் தந்திடு, உன் சிரத்தின் சிறு அசைவின் வழி!!      கௌதம் தன்னிடம் சத்யாவின் எண்ணின்...

துளி துளி தூறலாய் – 22

0
தூறல் - 22 கடைக்கண் பார்வை வீசி சென்றுவிடு பெண்ணே, காத்திருந்து காயமடைந்த நெஞ்சை தேற்றிட; சிறு ஊண் உறக்கம் இல்லாது அலையும், என் ஆற்றமையேனும் ஆறிடும்‌ பெண்ணே; தரிசனம் காண ஏங்குகிறேன் வந்திடுவாயா முன்னே??      கௌதம் கரும்பலகையில் தன்...

துளி துளி தூறலாய் – 21

0
தூறல் - 21 கண்களின் காட்சி பிழையென கடந்து சென்றாலும், காண்பது நிஜமென உன் நறுமணம் கூறியதே; காத்திருந்த நேரம் காற்றில் உன் வாசத்தை சேர்த்தாயோ, முகர்ந்து கொண்டே நகர்க்கிறேன் என் அருமை தோட்ட முல்லையே!!       மாறன் இப்போது...

துளி துளி தூறலாய் – 20

0
தூறல் - 20 காற்றில் கலந்த உன் சுகந்தத்தை சுவாசித்தேன்; காற்றும் நீ அருகே இருக்கிறாயென, என்னை தேற்றிக் கொண்டே நகர்கிறது; காத்திருக்கிறேன் காற்று கூறியது உண்மையா என்று அறிந்திட!! மாறன் பேசிக் கொண்டு இருக்கும் போதே கார்முகிலனின் அறை வாயிலில்...

துளி துளி தூறலாய் – 19

0
தூறல் - 19 பூத்து குலுங்கும் பூந்தோட்டமே, உன் பூக்களை எனக்கு தருவாயா? புள்ளி மானாய் நான் துள்ளி வந்தேன், ஏனோ முகத்தை திருப்பி வைத்தாய்; சிறு வேல் விழியாலே என்னை நிரப்பி வைப்பாயா பூக்காரியே??       கௌதம் தனக்கு முன்...

துளி துளி தூறலாய் – 18

0
தூறல் - 18 வர்ணங்கள் பல சேர்த்த ஓவியம் நீ, உயிர் பெற்று நடக்கையிலே புவியும் புது வர்ணம் அடைந்திடுதே; புண்ணாய் போன என் மனதிற்கும், உன் வர்ணம் புத்துணர்வு தந்திடுதே! ஆருத்ரா தன் தோழி மீரா தன்னை பின்தொடர்வதை கவனிக்கவில்லை....

துளி துளி தூறலாய் – 17

0
தூறல் - 17 சிப்பி விழியிலே காந்தம் கொண்டாயோ, உலோகமென உன் நிழலிலே நிதம் தவறாமல் உறைகிறேன்; கண் அசைவிலே எனை கைதாக்கி செல்கிறாயே, உன் நோக்கம் தான் என்னவோ? விடுதலை என்று தான் தருவாயோ!!      கௌதம் மடிக்கணினி பற்றிய...

காற்றோடு காற்றாய்

0
    முகம் பயத்தில் வியர்க்க அதை ஒரு கையால் துடைத்துக் கொண்டே வேகமாய் சென்றாள் அபிநயா. இன்று சிக்கி விடக் கூடாதே என்ற உத்வேகத்தில் சைக்கிளின் வேகத்தை அதிகப்படித்தினாள். "அப்பாடா சரியான நேரத்திற்கு...

துளி துளி தூறலாய் – 16

0
தூறல் - 16 விண்மீனே உன் மைவிழியிலே‌ வீழ்ந்து தான் போனேனே, மீண்டிட பலநூறு வழி கிட்டினும், கறையேறாது கிடக்கவே மனம் ஏங்கிடுதே; ஒருமுறை கைக் கொடுத்து ஏற்றி விடுவாயா??‌ கௌதம் தன் அறையில் அமர்ந்து இன்று நடந்த அனைத்தையும் மறுபடியும்...

துளி துளி தூறலாய் – 15

0
தூறல் - 15 கற்றைக் கூந்தலை காதோரம் ஒதுக்கட, காற்றும் ஆசை கொள்ளுதடி; ஏனோ அதனால் தான் காற்றும், உன் சிகை கோதி சிருங்காரம் மீட்டி செல்லுதோ?      ஆருத்ரா கௌதம் தன்னிடம் கூறிய அனைத்தையும் ஒன்றோடு ஒன்று இணைத்து...

துளி துளி தூறலாய் – 14

0
தூறல் - 14 எம் கானகத்து கம்பெல்லாம் மூடர்கூட முகலினமாய் முடங்கி, முற்போக்கென முள் புதர்தனில் புழுங்கிடுதே, மீட்டிடுவாய் என மடல் தருவித்துள்ளேன்; மீளும் மாட்சிமை கிட்டுமோ இறைவா?        தமிழகத்தில் ஒரு ஊரில் உள்ள சிறுவன் ஒருவன் அந்த விளையாட்டை...

துளி துளி தூறலாய் – 13

0
தூறல் - 13 வாழ்வே என்னிடம் எதை சொல்ல விழைகிறாய், என் ஆழ்மனதின் ஆசைகள் நிறைவேறாது என்றா? அல்லது அந்த எண்ணங்களை என்னுள், விளைவித்து வேடிக்கை பார்ப்பதே நீயென்றா?       "ருத்ரா.. ஹேய் ருத்ரா" என அதிர்வுடன்...
error: Content is protected !!