Monday, April 21, 2025

Sk

Sk
192 POSTS 0 COMMENTS

ரகுக் குல கர்ணா – 9(b)

0
     வண்டுகள் ரீங்காரம் இடும் இரவு நேரம். அந்நேரம் தூரத்தில் ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டகவே அந்த கும்மிருட்டில் அந்த பெண்னை துலாவிக் கொண்டிருந்தான் ஹர்ஷவர்தன்.      நீண்ட நேரமான அவனின் தேடலுக்கு விடை...

ரகுக் குல கர்ணா – 9(a)

0
       ஹர்ஷவர்தன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். அப்போது "மச்சான்..." என ஆர்ப்பாட்டமாக வந்து அவனை அனைத்து கொண்டான் விக்ரம்.      விக்ரமின் அனைப்பை எடுத்து விட்டவாறு "டேய் ஏன்டா இப்டி செய்ற‌. தள்ளி...

ரகுக் குல கர்ணா – 8(b)

0
     காலை எட்டு மணி!! ஆதிராவின் கைப்பேசி அலறிக் கொண்டிருந்தது. ஆனால் 'அதெல்லாம் என் காதில் விழவில்லை' என்பது போல் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள் அம்மு.      இதோடு ஐந்து முறை அடித்து ஓய்ந்திருந்தது...

ரகுக் குல கர்ணா – 8(a)

0
     ஹர்ஷவர்தன் அறைக்கு சென்றவன் குளித்து வந்துவிட்டு செய்த முதல் வேலை விக்ரம் தனக்கு அனுப்பிய புகைப்படத்தை எடுத்துப் பார்த்தது தான்.      இல்லையென்றால் அவனின் அத்தையின் முகம் வாடிவிடுமே. அவன் அத்தை முகம்...

ரகுக் குல கர்ணா – 7(b)

0
     ஆதிராவை அபிமன்யு பக்கத்தில் இருக்கும் பார்க் ஒன்றிற்கு அழைத்து வந்திருந்தான். அங்கே வந்த பின் யோசனை முகமாக அமர்ந்திருந்த அவனையே விழி எடுக்காது பார்த்திருந்தாள் ஆதிரா.      அபிமன்யுவின் காதல் அவனை ஒரு...

ரகுக் குல கர்ணா – 7(a)

0
     அனுக்ஷ்ராவும் ரித்துவும் மதிய உணவு வேளையில் தங்கள் கல்லூரியின் உள்ளே இருந்த மரத்தடியில் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தனர்.      விஸ்வநாதன் அன்று அனுவை திட்டி சென்றாலும் இரண்டு நாட்கள் சென்ற...

ரகுக் குல கர்ணா – 6(b)

0
     கண்ணில் கோப தீயுடன் கிளம்பிய ஹர்ஷா, நேராக சென்று நின்றது அவன் மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியும் அகிலனின் முன் தான்.      ரவுண்ட்ஸ் முடிந்து வந்த ஹர்ஷா தன் முன் இருந்த பெரிய...

ரகுக் குல கர்ணா – 6(a)

0
     நாட்கள் அதன் போக்கில் செல்ல ஆதிராவிற்கு கல்லூரி துவங்கி ஐந்து மாதங்கள் நிறைவுற்றது. அதே போல் விஷ்ணு மனதில் ஆதிரா மீது தோன்றிய காதலும் நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டே சென்றது.     ...

ரகுக் குல கர்ணா – 5(b)

0
       என்றும் போல் அன்றும் கல்லூரி முடிந்து தங்கள் கார் வருவதற்காக கல்லூரி வாயிலில் நின்றிருந்தனர் அனுக்ஷ்ராவும் ரித்திகாவும்.      அந்த நேரம் பக்கத்து கல்லூரி மாணவன் ஒருவன் அவர்களிடம் வந்தான். வந்தவன் "அ.....

ரகுக் குல கர்ணா – 5(a)

0
     "ஹாய் அத்தான்!! வாட் எ சர்ப்ரைஸ்! இன்னைக்கு ஈவ்னிங் வீட்ல இருக்கீங்க. எப்பவும் ஹாஸ்பிடல்ல தானே இந்த டைம் இருப்பீங்க. என்ன ஸ்பெஷல் அத்தான்?      ஐ!! மாமா அப்பா எல்லாரும் இன்னைக்கு...

ரகுக் குல கர்ணா – 4(b)

0
     ஹர்ஷாவிடம் தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை ஷாலினி சொல்லி கொண்டிருக்கும் போது போலீஸ் அதிகாரிகளும் வந்து சேர்ந்தனர்.      அவர்களை கண்டு பயந்த ஷாலினியிடம் "நீங்க சூசைட் அட்டெம்ட் செஞ்சதால நாங்க...

ரகுக் குல கர்ணா – 4(a)

0
      காலையின் பரபரப்பிலும் அந்த இல்லம் அமைதியை தத்தெடுத்து இருந்தது. காரணம் அந்த வீட்டின் தலைவர் விஸ்வநாதன் நடு ஹாலில் அமர்ந்திருந்தது தான்.      அவருக்கு முன் அவரின் மகள் அனுக்ஷ்ரா மற்றும் அவரின்...

பகலவன் பெருவிழா

0
     நிகில் தன் மகிழுந்தில் மிதிவண்டி வேகத்தை கொண்டு ஊர்ந்து வந்து கொண்டிருந்தான். அந்த மாலை அவனின் பொருமையை வெகுவாக சோதித்து பார்த்தது.      ஏனெனில் அலுவலகத்திலும் அவன் வேலை கழுத்தை நெரிக்க, வீட்டிற்கு...

ரகுக் குல கர்ணா – 3(b)

0
     ஹர்ஷாவின் உக்கிரமான பார்வையை பார்க்க முடியாது தலையை உயர்த்தி பார்ப்பதும் தலை குனிவதுமாய் இருந்தது அந்த வீட்டின் கடைக்குட்டி ஆதிரா தான். அவனிடம் மாட்டியதும் அவளே.      'போச்சு போச்சு. ஆதி உனக்கு...

ரகுக் குல கர்ணா -3(a)

0
      அருணாசலம் மருத்துவமனை என்றும் போல் தனக்கே உரித்தான  பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது.       அந்த இரவு நேரத்தில் அந்த தளத்தில் இருந்த ஐ.சி.யுவின் முன்பு ஒரு பெண் தடதடக்கும் நெஞ்சோடு அமர்ந்துக்...

ரகுக் குல கர்ணா – 2(b)

0
      எப்போதும் போல் அன்றும் பள்ளி சென்று வந்த ஹர்ஷா, அபி, விக்ரம் மூவரும் தங்களை சுத்தம் செய்து, உடை மாற்றி, மாலை சிற்றுண்டிக்கு வந்தனர்.      இதுவும் சுபத்ரா ஹர்ஷாவிற்கு சொல்லி...

ரகுக் குல கர்ணா – 2(a)

0
     அருணாசலத்தின் இல்லம் மெல்ல மெல்ல தங்கள் இழப்பின் வேதனையில் இருந்து மீண்டு கொண்டிருந்தது. அந்த ஒரு மாத வீட்டின் இயல்பு நிலைக்கு  ஹர்ஷாவின் பங்கு அலப்பறியது.      அன்று ஞாயிற்றுக்கிழமை காலை நேரம்....

ரகுக் குல கர்ணா – 1(b)

0
     நாட்களுக்கு தான் எவ்வளவு சக்தி, அதுபோல் ஓடிக் கொண்டே இருக்கிறதே. சுபத்ரா இறந்து ஒரு வாரம் ஆகிவிட்டது என்பதை இன்னும் யாராலும் நம்ப முடியவில்லை.      அருணாசலத்தின் வீடே உயிர்ப்பு இன்றி காணப்பட்டது....

ரகுக் குல கர்ணா – 1

0
ரகுக் குல கர்ணா - 1(a)      நிலவு மகள் நட்சத்திரங்களை தோழிகளென கொண்டு தன் இணையாம் வானோடு வீதி உலா வரும் நேரம். அந்த இரவு வேளையிலே ஒரு பெண்ணின் அலறல் சத்தம்...

தித்திக்கும் தீப ஒளி திருநாள்

0
     "அம்மா எனக்கு இந்த டிரஸ் தான் வேணும். எனக்கு இது தான் பிடிச்சிருக்கு" என்று கத்தினான் ஐந்தாவது படிக்கும் மகன் அருண்.      "அப்பா எனக்கிட்ட இந்த சோலி இல்லை. இதை நான்...
error: Content is protected !!