Sk
ரகுக் குல கர்ணா – 21(b)
"என்ன பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது? கொலைகாரன் மாதிரியா? ஹான். எவ்ளோ தைரியம் இருந்தா ஒரு டாக்டர் என்கிட்ட வந்து இதை கேட்டுருப்பீங்க" என அகிலன் ஹைப்பிச்சில் கத்திக் கொண்டிருந்தான்.
...
ரகுக் குல கர்ணா – 21(a)
"அப்பா நான் போயே தீருவேன். அண்ணாவ மட்டும் ஹைதராபாத் அனுப்பிப் படிக்க வைச்சீங்க. நான் இங்க இருக்க கோயம்புத்தூருக்கு தானே படிக்க போறேன்னு சொல்றேன். அங்க அனுப்ப மாட்டேன்னு சொல்றீங்க.
எனக்கு...
ரகுக் குல கர்ணா – 20(b)
தன் முன்னே பதற்றமாக நின்றிருந்த அபிமன்யுவை 'என்ன' என கேள்வியாய் பார்த்தான் ஹர்ஷா. "அண்ணா நீ கொஞ்சம் சீக்கிரம் வா என்கூட. ஒரு பெரிய பிரச்சினை" என்று கையோடு ஹர்ஷாவை இழுத்து...
ரகுக் குல கர்ணா – 20(a)
"ச்சே! ரெண்டு பேரும் எப்படிடா மாட்டுனானுங்க. இதை அந்த ஹர்ஷா எப்படி கண்டுபிடிச்சான். ஐயோ அவனை கொல்லனும்னு நினைச்சாலும் முடியலை அசிங்கப்படுத்தனும்னு நினைச்சாலும் முடியலை.
அவன் உயிரோட நடமாடுற ஒவ்வொரு நிமிஷமும்...
ரகுக் குல கர்ணா – 19(b)
மருத்துவமனை லேப்பில் இருந்து ஹர்ஷாவிற்கு அழைப்பு வந்தது. அதை எடுத்து பேசியவனுக்கு அந்த பக்கம் கூறிய செய்து அவ்வளவு அதிர்ச்சியாய் இருந்தது.
"என்ன சொல்றீங்க?" என்றவன் கேள்வியில் அந்த லேப் ஹெட்...
ரகுக் குல கர்ணா – 19(a)
"என்ன அனு ரெடியா? இன்னும் என்னடி பண்ற. டைம் ஆகுது பாரு" என அனுவை அழைத்துக் கொண்டிருந்தான் ஹர்ஷா.
"தட்டுள இருக்கறத புல்லா சாப்பிடாம நீ எழுந்திருக்க கூடாது அனு"...
ரகுக் குல கர்ணா – 18(b)
காலையிலே அபியால் எழுந்த கடுப்பில் அலுவலகம் கிளம்பி சென்ற விக்ரமிற்கு அன்று சோதனையாக டிராபிக்கும் சதி செய்யவே நொந்து போய் தன் காரை சைக்கிள் வேகத்தில் நகர்த்திக் கொண்டிருந்தான்.
அந்த நேரம்...
ரகுக் குல கர்ணா – 18(a)
குருவிகள் கூக்குரல் எழுப்பிட அந்த இன்னிசையை கேட்டுக் கொண்டே களைந்து எழுந்து அமர்ந்தாள் அனுக்ஷ்ரா. இப்போது எல்லாம் இந்த குருவிகளின் கானத்தில் தான் துயில் எழுகிறாள்.
அனு ஹர்ஷாவின் திருமணம் முடிந்து...
ரகுக் குல கர்ணா – 17(b)
தலையில் கையை வைத்து வானமே இடிந்து விழுந்து விட்டது போன்ற நிலையில் அமர்ந்திருந்த விக்ரமை நெருங்கிய அபி "அத்தான் என்ன ரொம்ப பீல் ஆகிட்டியா?" என அப்பாவியாக வினவினான்.
விக்ரம் அபியின்...
ரகுக் குல கர்ணா – 17(a)
அந்த திருமண மண்டபம் அதிக சலசலப்பு இன்றி காணப்பட்டது. ஏனெனில் ஹர்ஷாவிற்கும் அனுவிற்கும் திருமணம் நடைப்பெற போகிறது. எனவே அனைவரின் பார்வையும் அங்கே மேடையில் அக்னி முன் அமர்ந்திருந்த ஹர்ஷாவின் மேல்...
ரகுக் குல கர்ணா – 16(b)
ராமிடம் மகிழ்ச்சியாக பேசிய மோகனிடம் அவன் உடன் இருந்த மற்றொரு அடியாள் 'அப்படி என்ன பிளான். இவ்ளோ சந்தோஷமா இருக்க' என்று வினவிட மோகன் அகிலன் கூறியவற்றை பகிர்ந்தான்.
"டேய் என்ன...
ரகுக் குல கர்ணா – 16(a)
வானம் இருளால் சூழ தொடங்கி இளந்தென்றல் இனிமையாக வீசி செல்லும் மாலை நேரம். ஹர்ஷவர்தன் அனுக்ஷ்ராவின் வாழ்விலும் இது மிக முக்கியமான ஒரு நாளே. ஆம் வண்ண விளக்குகளால் சூழப்பட்ட அந்த...
ரகுக் குல கர்ணா – 15(b)
"என்ன தேவிம்மா! ரொம்பவே வெயிட் பண்ண வச்சிட்டனா? சாரிடா பேபி. நான் சீக்கிரம் வரதான் நினைச்சேன் பட் முடியலைடா. இப்போ தான் வரமுடிஞ்சது. என்னை நீ மறக்கலைலடா தேவிம்மா.
எனக்கு தெரியும்...
ரகுக் குல கர்ணா – 15(a)
தன்னை பார்க்க வந்த கடைசி நோயாளியை பார்த்து முடித்த அகிலன் தன் பொருட்கள் அடங்கிய பையை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான்.
டாக்டர் அகிலன் தற்போது வேறு ஒரு...
ரகுக் குல கர்ணா – 14(b)
அதே முறைப்போடு "எப்பா சாமி! உன் சிவாஜி கணேசன் ஆக்டிங் எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சிட்டு விஷயத்தை சொல்லு விக்ரம் அத்தான்" என்றான் அபி. அதில் அவனை நோக்கி "எல்லாம் உன்னால...
ரகுக் குல கர்ணா – 14(a)
விக்ரமும் ஹர்ஷாவும் சிரித்துக் கொண்டிருந்த நேரம் அங்கே வந்த அருணாசலம் "என்ன பசங்கலா, என்ன பேசிட்டு இருக்கீங்க?" என்றவாறு அமர்ந்தார்.
"அது ஒன்னும் இல்லை தாத்தா! நம்ம அபி குட்டி...
பண்டமாற்று முறை
"இனிது மானுடம், அது தரும் சுகந்தம்
சுழலாய் சுழற்றிட தந்து செல்லும்
சுக(மை)யென நினைவுகளை"
இவ்வாறு தான் வாழும் இந்த வாழ்விலே கரைபுரண்டு ஓடும் எண்ணங்களை ஆராய்ந்தவாறு அடிமேல் அடி வைத்து அந்த...
ரகுக் குல கர்ணா – 13(b)
"இன்னைக்கு பங்ஷன் முடிஞ்சு நீங்க என் அப்பாகிட்ட தனியா போய் என்ன பேசுனீங்க. அவர் கூட சண்டை ஏதும் போட்டீங்களா?" என்ற அனுவின் சந்தேகமான கேள்வியில் ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை...
ரகுக் குல கர்ணா – 13(a)
அனுக்ஷ்ராவின் நிச்சயத்தில் மாப்பிள்ளை ஹர்ஷா என அறிந்த அந்த தம்பதி மிகவும் மகிழ்ந்து போனார்கள். அவர்கள் அன்று ஹர்ஷாவை துணிக்கடையில் கண்டவர்களே.
அவர்கள் ராம் மற்றும் தேவி தம்பதி. "என்னங்க நான்...
ரகுக் குல கர்ணா – 12(b)
ஹர்ஷவர்தன் அனுக்ஷ்ரா இருவரின் நிச்சயதார்த்தம் சில மணி நேர பதற்றம் மற்றும் சில மணி நேர மகிழ்ச்சி என இருவித மனநிலையை கொடுத்து ஒருவழியாக சிறப்பாக நடைப்பெற்றது.
அதே போல் இன்னும்...