Monday, April 21, 2025

Sk

Sk
192 POSTS 0 COMMENTS

ரகசியம் – 14

0
     அன்று காலையிலே வானம் தூரல் வீசி மக்களை குளிர்வித்துக் கொண்டிருக்க அதை ரசித்தபடி தன் வீட்டின் வராண்டாவில் அமர்ந்து அந்த குளிரை போக்கும் விதமாக தன் கையில் இருந்த காபியை உறிஞ்சி...

ரகசியம் – 13

0
     ஏதையோ பார்த்து பயந்தவன் போல் அமர்ந்திருந்த மாதவனை குழப்பமாக பார்த்த அவன் நண்பன் ஷங்கர் கேட்டான்.      "என்ன மாதவா என்ன ஆச்சு? ஏன் எதையோ பாத்து பயந்தவன் மாதிரி உக்காந்துட்டு இருக்க?"     ...

ரகசியம் – 12

0
     வீரசுந்தரி பெண் சிங்கமென சித்தார்த்தின் அலுவகத்தில் இருந்து எடுத்த ஓட்டத்தை அவன் வீட்டிற்கு வந்து தான் நிறுத்தினாள். ஓடிய வேகத்தில் நாக்கு தள்ள தஸ்சுபுஸ்சு என மூச்சு வாங்கியபடி வந்து சேர்ந்தாள்.     ...

ரகசியம் – 11

0
     நிலவு மகள் தன் பொன் ஒளியை பரப்பி அந்த இருள்காரிகையை சற்று தள்ளி நிற்க செய்திருக்க, சில்லென்ற இளங்காற்று மெல்லமாய் சுழன்று கொண்டிருந்தது அந்த இரவு வேளையிலே.      அதற்கு மேலும் இனிமை...

ரகசியம் – 10

0
     நிலவு ஒளி சிறிதும் இன்றி காரிருள் சூழ்ந்த அமாவாசை இருள் சூழ்ந்த நேரம். அந்த இருள் நேரத்தில் யாரும் அறியாதவாறு இரண்டு உருவங்கள் பதுங்கி பதுங்கி சென்று கொண்டிருந்தது.      மெல்ல மெல்ல...

ரகசியம் – 9

0
     "ஐயோ பாவம்! யாரு பெத்த புள்ளையோ. இப்படி என் வீட்ல வந்து மயங்கிருச்சே. டேய் மகனே மூச்சு பேச்சு இருக்கான்னு கொஞ்சம் பாருடா" அரவிந்த் சித்துவிடம் புலம்பி தள்ள      "கொஞ்சம் உன்...

ரகசியம் – 8

0
     "நாட்டாம தீர்ப்பை மாத்து....!" என்று ஒரு குரல் கேட்க பழைய துருப்பிடித்த பீரோ கதவை திறந்தது போல் தன் தலையை மெதுவாக திருப்பினார் கார்மேகம்‌.      "டேய் இங்க என்ன பஞ்சாயத்தா நடக்குது....

ரகசியம் – 7

0
     "அதான் சாப்டு முடிச்சிட்டியே. இந்த நாலு நாள் என்ன செஞ்ச. சொல்லு சொல்லு"      சித்து கேட்டதிற்கு அரவிந்தும் தன் அரும் பெரும் சாதனைகளை எடுத்துரைக்க தலையிலே அடித்துக் கொண்டான் சித்து. திடீரென...

ரகசியம் – 6

0
     "அக்கா" கத்தியபடி வந்த கதிரை புன்னைகையுடன் பார்த்த வீரா "வாடா கதிரு" என்று அழைத்தாள்.      "அக்கா பணம் ரெடி பண்ணிட்டியா. இன்னும் எட்டு நாள் தான் இருக்கு. மிஸ் வேற எப்போ...

ரகசியம் – 5

0
     அரவிந்த் இறந்து சித்துவை விட்டு சென்று நான்கு நாட்கள் முடிந்திருந்தது‌. சித்தார்த்தும் தற்போது அலுவலகம் செல்ல துவங்கி விட்டான். ஆளில்லா அவன் வீட்டில் இருப்பதை விட அலுவலகம் செல்வது கொஞ்சம் மனதுக்கு...

ரகசியம் – 4

0
     அரவிந்த் அவர் வீட்டின் உள்ளே சித்துவின் அருகே இருந்த உருவத்தை கண்டு அதிர்ந்து தலை சுற்றி நின்றார்.      பின்னே இருக்காதா அவர் சித்துவின் அருகே கண்டது அவரின் சொந்த உருவத்தை...

ரகசியம் – 3

0
     "உனக்கு ஒரு விஷயம் தெரியுமா வீரா. அந்த கடைசி வீட்டு காவேரி இருக்கால்ல. அவ பொண்ணு ஒரு பையன கூட்டிட்டு ஓடிட்டாளாம்"      கங்கா எப்போதும் போல் ஊர் கதை ஒன்றை வீராவிடம்...

ரகசியம் – 2

0
     மாலை நேர காற்று இதமாக வீசிக் கொண்டிருக்க, அதை எதையும் உணராமல் அந்த ரயில் நிலையத்தில் இருந்த மக்கள் பரபரவென நகர்ந்து சென்றுக் கொண்டிருந்தனர்‌.      கல்லூரி முடிந்து செல்லும் மாணவர்கள், அலுவலகம்...

ரகசியம் – 1

0
     காலை இளந்தென்றல் காற்று மேனியை உரசி செல்ல, அந்த காலை வேளையில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான் அவன்.      "அரவிந்தா" என்ற அழைப்பு மென்மையாக எங்கோ தூரத்தில் கேட்பது போல் அவன் காதுகளில்...

ரகுக் குல கர்ணா – 34(b)

0
     வெகு நாட்கள் இல்லை வெகு வருடங்களுக்கு பின்னர் அந்த வீட்டில் தன் மகனோடு உள்ளே நுழைந்தார் வசுந்தரா.      அந்த வீட்டின் ஒவ்வொரு இண்டு இடுக்கும் வசுந்தரா அவர் கணவன் ராஜாராமோடு...

ரகுக் குல கர்ணா – 34(a)

0
ஐந்து வருடங்களுக்கு பிறகு...      "டேய் மகனே சொல்ற போச்சு கேளுடா ஓடாத. என்னால முடியலை"      கத்தி கொண்டே தன் மகனின் பின்னே ஓடிக் கொண்டிருந்தான் விக்ரம். ஆனால் அவன் வார்த்தையை கொஞ்சமும் கண்டுக்...

ரகுக் குல கர்ணா – 33(b)

0
     ஐயர் சொல்லும் மந்திரத்தை புரியாது தப்பும் தவறுமாக திருப்பி சொல்லிக் கொண்டிருந்தான் விக்ரம். அவன் மனமோ      'எப்படா பொண்ணை கூப்படுவீங்க. நான் சட்டுபுட்டுனு கல்யாணத்தை முடிச்சிட்டு வீட்டப்பாத்து கிளம்புவேன்ல' என்று...

ரகுக் குல கர்ணா – 33(a)

0
     அந்த அறை அமைதி மிகுந்து காணப்பட்டது. அறையின் வெளியிலோ விஸ்வநாதன் மீனாட்சி அனு என அனைவரும் நெஞ்சம் தடதடக்க அமர்ந்திருக்க      அவர்களை பதறவிட்டிருந்த ஹர்ஷாவோ அறையினுள் வசுந்தராவுடன் அமர்ந்திருந்தான். வந்து பத்து...

ரகுக் குல கர்ணா – 32(b)

0
     ஹர்ஷா வசுந்தராவை திரும்பியும் பார்க்காது மேலே அவன் அறைக்கு செல்வதை வலியோடு பார்த்திருந்தாள் வசுந்தரா.      தன் பிள்ளை தன்னை அம்மாவாக ஏற்றுக் கொள்வானா என அந்த தாயுள்ளம் தவித்து தான் போனது.     ...

ரகுக் குல கர்ணா – 32(a)

0
     "ஹர்ஷா நடந்ததை யாராலும் மாத்த முடியாது. அதனால எல்லாரும் மனசை தேத்திக்கோங்க. இதை தவிர என்ன சொல்றதுனும் எனக்கு தெரியலை. நான் வரேன்" என்றான் கதிர்.      அவனுக்கு நிஜமாகவே அதை தவிர...
error: Content is protected !!