Sk
துளி துளி தூறலாய் – 12
தூறல் - 12
விண்ணவரும் வீழ்ந்து போவர் அவள் முன்னே ,
வீழாது செல்லவே வீணாய் என் மனம் முயல,
அடியோடு என்னை சாய்த்து சென்றாளே,
அவள் ஓர விழி பார்வை வீச்சிலே!!
தன் முன்னே நீண்டிருந்த...
துளி துளி தூறலாய் – 11
தூரல் - 11
வென்பஞ்சு மேகமென மிதந்து வந்த பெண்ணே,
காற்றாய் உன்னில் கலந்திட வந்தேன்;
ஏனோ பாலாய் போன காற்றாய் பிறந்ததால்,
கலக்காது கலைத்து செல்வதே நான் ஆனேனே!!
"ஹலோ... ம்ம் சொல்லுங்க சார்.... இன்னும் ஒரு...
துளி துளி தூறலாய் – 10
தூறல் - 10
இருள் அது துவங்கிய நேரம்,
ஒளியென வாந்தாய் பெண்ணே;
நிரந்தர கலங்கரை விளக்காய்,
நீடித்திடுவாய் என்றும் என் வாழ்வில் நீயே!
அன்று காலை பத்து மணி, அந்த கமிஷனர் அலுவலகம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது....
துளி துளி தூறலாய் – 9
தூறல் - 9
வீழும் நொடியிலும் எழுவேன் நான்,
அழகே உன் விரல் தீண்டிய ஸ்பரிசத்தில்;
விரைந்து வந்திடு பெண்ணே,
சாகும் என் உயிரை மீட்டிட!!
"ரோஹித் அந்த போனை வச்சிட்டு போய் படி. ரொம்ப நேரமா அதையே...
துளி துளி தூறலாய் – 7
தூறல் -7
வண்ணமயிலாக நீ வந்தாய் பெண்னே,
நான் நிலை இழந்த தோகை ஆனேன்;
வசந்தம் வீச நீ வந்தாய் முன்னே,
நான் வானில் சிறகாய் விரிந்தேன் பின்னே!
ஆருத்ரா சென்ற பின்னர் அங்கேயே அமர்ந்து விட்டான் கௌதம். அடுத்து...
துளி துளி தூறலாய் – 6
தூறல் -6
வெற்றிடமாய் இருந்த என்னை,
விரும்பியே நிரப்பினாய் நீ;
விரல்கள் உன் கரம் சேர துடித்திடுதே,
விடிவு என்று கிடைத்திடுமோ?
"என்னம்மா இப்படி பண்ற. உனக்கு நான் சொன்னது புரியுது தானே. மூனு நாளா...
துளி துளி தூறலாய் – 5
தூறல் - 5
வழியில் பெண்ணே விழியை வைத்தேன்,
வழிப்போக்கன் நான் உன் விழியில் விழ;
வீழ்ந்ததென்னவோ என் விழிகளே,
வியப்பூட்டும் உன் பேதை மொழியிலே!
இரு நாட்கள் உறவினர்களின் வீடுகள் கோயில் பங்சன் என கௌதமை சுற்ற...
துளி துளி தூறலாய் – 4
தூறல் - 4
வாழ்வில் பல வண்ணம் உண்டு,
அதை நிரப்புவதும் நம் எண்ணங்களே;
இருளோ ஒளியோ வாழ்வு மலர்வதும்,
அவரவரின் மனதின் உபயத்தாலே!
"என்னம்மா நினைச்சுட்டு இருக்க உன் மனசுல. இங்க வேலை பார்க்க வந்தியா, இல்லை...
துளி துளி தூறலாய் – 3
தூறல் - 3
அற்ப மானுடம் ஆட்டூம் பொம்மை அல்ல வாழ்க்கை,
அடுத்த பக்கம் காண காத்திருக்க வேண்டுமே தவிர,
அப்பக்கத்தை கதையால் நாம் நிரப்ப இயலாது!
"டேய் சின்சியர் சிகாமணி என்னடா சீக்கிரம் வந்துட்ட போல,...
துளி துளி தூறலாய் – 2
தூறல்-2
காற்று மீட்டும் குழலாய்
அவள் கார்மேக கூந்தலை
மீட்டிட மனம் ஏங்கிடுதே....
'என்ன ஆச்சு இவனுக்கு ரொம்ப நேரமா தானா சிரிச்சுக்கிட்டு இருக்கான். என்னவா இருக்கும்' என யோசனையோடு தன் மகனை ஒரு பார்வை பார்த்து...
துளி துளி தூறலாய் – 1
தூறல்-1
கதைகள் என்றும் வாழ்வின் புதிய
அத்தியாயங்களை தருபவை அல்ல;
அவை பழைய அத்தியாயங்களையே
புதுப்பித்து தருபவை தான்.
இவ்வரிகள் எவ்வளவு உண்மை வாழ்வின் புதிய அத்தியாயங்களே நமக்கு புத்தகங்கள் புதுப்பித்து தருகின்றன அல்லவா. இந்த வரிகளை படிக்கும்...
துளி துளி தூறலாய் – 8
தூறல் - 8
ஆர்ப்பரிக்கும் அலைக் கடலும் பெண்ணே,
அழகாய் அடங்கிடுதே உன் முன்னே;
ஆதுரமாய் சிரித்தாய் கண்ணே,
அலையில் கிடந்தேன் கரையேறாமல் தன்னே!
போலீசார் போன பின் பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட கௌதம் தற்போது தன் அருகில்...