Sunday, April 20, 2025

Sk

Sk
192 POSTS 0 COMMENTS

தடாகம் – 8

0
     "தில்லைபுரி ராணிக்கு என் வணக்கங்கள்"      "வாருங்கள் மந்திரியாரே! என்ன நான் சொன்னபடி எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டீர்கள் தானே?"      அதிகாரமாய் கேட்டு நின்றாள் தில்லைபுரி ராணி என்றழைக்கப்பட்ட வசந்தவள்ளி, அதுவே அவளின் சிற்றூரின்...

தடாகம் – 7

0
     வெகு நாட்களுக்கு ஏன் வருடங்களுக்கு பின் அன்று அரசவை ஒரு வழக்கை விசாரிக்க கூடியிருந்தது. பொதுவாக வழக்குகளை சட்ட மந்திரி அரண்மனைக்கு வெளியே வைத்து முடித்துவிடுவார். இந்த வழக்கு சற்று சவாலாக...

தடாகம் – 6

0
     அந்த இரவு வேளையில் மெல்ல மெல்ல நகர்ந்து சென்றது இரண்டு உருவங்கள். யார் என்று உற்று பார்த்ததில் தெரிந்தது அது தடாகை மற்றும் வழுதியின் நட்பு கூட்டணி என்று.      வழுதி கொடுத்த...

தடாகம் – 5

0
     தளபதிக்கு தன் ஆசை மகளிடம் அவள் நிலையை எப்படி எடுத்து சொல்வது என்று புரியவில்லை. அதற்கு தான் பெண் பிள்ளைகளுக்கு தாய் என்று ஒருத்தியின் துணை இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்...

தடாகம் – 4

0
     வசந்தவள்ளியின் கணவன் இளமாறன் மாரடைப்பின் காரணமாக இறந்துவிட சிறிது நாட்கள் தந்தை வீட்டில் தங்கிவிட்டு போக வந்தாள் வசந்தவள்ளி. அப்படி வந்தவள் அங்கு வரகுணசுந்தரிக்கு கிடைக்கும் மரியாதையை பார்த்து வயிறு புகைந்தாள்.     ...

தடாகம் – 3

0
சில ஆண்டுகளுக்கு முன்...      தடாகபுரி நகரம். நன்கு பரந்து விரிந்து காணப்படும் ஒரு அழகிய நகரம். இயற்கை எழில் கொஞ்சும் அழகிய வனம் அதிலிருந்து சலசலவென எந்த நேரமும் ஒடும் சிற்றோடை என...

தடாகம் – 2

0
     "தளபதி அவர்களே!"      ஒரு குரல் வீட்டின் வெளியே கேட்க இவ்வளவு நேரம் தாழ்ந்திருந்த தலையை நிமிர்த்தி பார்த்தார் தளபதி கமலந்தன். அவர் முகத்திலிருந்த உணர்வே சொல்லாமல் சொல்லியது அவர் மனதின் மிகப்...

தடாகம் – 1

0
     சருகுகள் சலசலக்கும் ஓங்கார ஓசை, கண்கள் எட்டும் வரை காட்டு மரங்கள் நெடுநெடுவென வானை நோக்கி வளர்ந்திருக்க, சிறு வண்டுகள் ரீங்காரம் என காலை வேளையில் அந்த அடர் வனத்தை பார்த்தால்...

தேவதை சிறகுகள்!

0
     "என்னடி சொல்ற எப்போ ஆச்சு.. உன்கூட யாரு இருக்கா இப்போ.. அழாதடி தைரியமா இரு நான் உடனே கிளம்பி வரேன்.."      பதட்டமாக ஒலித்த தன் மனைவியின் குரலை கேட்டு வேகமாக தங்கள்...

அத்தியாயம் – 5

0
     'இப்போ சரி சொல்லு' என்று மீண்டும் கிழவி ஆனந்தியை போட்டு குடைந்தெடுக்க கடுப்பில் வெடித்துவிட்டாள் பேத்தி.      "இங்க பாரு அப்பத்தா, நீ போட்டுருக்க லிஸ்ட் எல்லா சரிதான். ஆனா என்னால ஆபிஸ்க்கு...

அத்தியாயம் – 4

0
     அந்த பெரிய அறையில் இருந்த பெண்களோ 'இதென்னடா இது வயசான காலத்துல இந்தம்மா வேலைக்கு வந்திருக்கு' என்று நினைத்திருந்தாலும், இது கிழவிதானே ஈசியாக ஏமாற்றிவிடலாம் என்று மகிழ்ச்சியாக தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்....

அத்தியாயம் – 3

0
     ஆனால் ஆனந்தி பயந்ததிற்கு மாறாக அவள் தந்தை அவள் எப்படி இருக்கிறாள் அப்பத்தா எப்படி இருக்கிறார் என்று குசலம் விசாரித்துவிட்டு வைத்துவிட, ஆச்சரியமாய் போனது ஆனந்திக்கு.      'அப்போ கெழவி நம்மல வீட்டுல...

அத்தியாயம் – 2

0
     "ஐயையோ கெழவி வந்த இடத்துல காணம போச்சு போலையே. ஊர்ல இருக்க அப்பா சித்தாப்பாக்கு நான் என்ன பதில் சொல்லப் போறேன்"      பதறியவாறு ஆனந்தி சுற்றும்முற்றும் தேட, கிழவி ஒரு பெரிய...

அத்தியாயம் – 1

0
"ஏ புள்ள ஆனந்தி! அந்த பொட்டியில என்னத்த பராக்கு பாக்குறவ. அங்க ஒலையில சோறு கொலைய போவுது, போயி சோத்த வடிச்சுவுடு. எனக்கு நேரத்துக்கு உண்கலைனா வெடவெடன்னு வாருன்னு உனக்கு தெரியாதாக்கு"      வாயில்...

ரகசியம் – 50

0
     அங்கே வரிசையாய் அமைந்திருந்த வீடுகள் தோறும் பெயிண்ட் அடித்து, கலர் கலர் பேப்பர் மற்றும் பூக்களால் வீடுகள் மட்டுமின்றி தெரு முழுவதும் அலங்கரிக்கப்பட்டு, மொத்த வத்தலகுண்டு ஊரும் என்னவோ திருவிழாவிற்கு ரெடியாவதைப்போல்...

ரகசியம் – 49

0
     கண்ணாத்தா கிழவி தன்மேல் சுமத்தப்பட்ட கடமையை அப்பாவி ஜீவன்களை பாடாய்படுத்தி, குட்டிக்கரணம் அடித்து வெற்றிகரமாய் நிறைவேற்றிவிட்டு, காற்றில் கரைந்து போவதை அனைவரும் ஆவென பார்த்திருந்தனர்.      "ஹப்பாடா ஒருவழியா பிரச்சினையும் முடிஞ்சது. நம்மல...

ரகசியம் – 48

0
     "விடிஞ்சே போச்சா!"      வீட்டின் கடிகாரம் சரியாக மணி ஆறு என அடித்ததில் கண்களை கசக்கி பார்த்து விடிந்து விட்டதை கண்டு அதிர்ந்து போனான் சித்தார்த். பின்னே இருக்காதா ஒரு ராத்திரி முழுவதும்...

ரகசியம் – 47

0
     அப்படி அந்த புதையலை அந்த புண்ணியவான் எங்கே மறைத்து வைத்திருக்கிறான் என அங்கிருந்தவர்கள் எல்லாரும் மண்டையை பிய்த்து கொள்ள, "எனக்கு ஒரு ஐடியா இருக்கு" என்று சொல்லி எல்லோர் மனதிலும் லிட்டர்...

ரகசியம் – 46

0
     "என்னவே எல்லா பயலும் முழிச்சுக்கிட்டு நிக்குதீய. எதாவது யோசனை பண்ணி இந்த இடத்தை தாண்டுங்கலே. அப்பதேன் அந்த பொதையல‌ எடுக்க முடியும்"      எல்லாரும் வெளிரிபோய் நிற்பதை கண்டு கண்ணாத்தா இடையில் வர...

ரகசியம் – 45

0
     அங்கே நின்றிருந்த யார் முகத்திலும் சற்றும் தெளிவில்லை. அதுபோக முன்னால் சென்றால் கத்தி வந்து பின்னால் குத்துமே, அதனால் எப்படி உள்ளே செல்வது, இன்னும் இங்கே என்ன புதுவித டுவிஸ்ட் இருக்கிறது...
error: Content is protected !!