Saturday, April 26, 2025

Sivapriya

Sivapriya
55 POSTS 0 COMMENTS

அஞ்சனின் கீர்த்தனை – 24.2

0
கடந்து விடலாம் என்று முடிவெடுத்த பின்னரும் ஏதோவொரு வகையில் பழையது அவர்களுக்கு இடையில் புகுந்து அவர்களை பின்னோக்கி இழுத்துவிடுகிறது. வேண்டாத நினைவுகளை மனதிலிருந்து ஒதுக்கி முழுமையான ஒரு வாழ்வு வாழ முடியுமா என்ற...

அஞ்சனின் கீர்த்தனை – 24.1

0
*24* ஊரே விழாக்கோலம் பூண்டிருக்க, அந்தி நேர அமைதிக்கு எதிர்பதமாய் பரபரப்பாய் இருந்தது அவ்வூர். காலை கொடியேறி காப்பு கட்டுதலோடு துவங்கியது சோமயனூர் மாரியம்மன் கோவில் திருவிழா. இனி பூச்சாடல், கரகம், விளக்கு பூஜை,...

அஞ்சனின் கீர்த்தனை – 23

0
*23* புலர்ந்த அக்காலை பொழுது புது விடியலாய் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் எழுந்தமர்ந்த கீர்த்தி அருகில் உறங்கிக்கொண்டிருந்த கணவனை எக்கிப் பார்த்தாள். பார்வைக்கு அவன் நன்றாய் உறக்கத்தில் இருப்பது போலிருக்க நன்றாக சம்மணமிட்டு அமர்ந்துகொண்டவள்...

அஞ்சனின் கீர்த்தனை – 22

0
*22* அந்தி சாய்ந்ததும் வருவேன் என்ற கணவன் பின் மாலை துவக்கத்திலேயே வந்து நிற்க, இனிய அதிர்வுடன் கதவை திறந்து நின்றாள் கீர்த்தி. “உள்ளார வுடுவியா இல்லை வந்த வழியே போய்டவா?” என்ற அவன் கேள்வியில்...

அஞ்சனின் கீர்த்தனை – 21.2

0
“அஞ்சு எங்க? வெளில போயிருக்கானா?”  “இல்…லை.” “போன் போட்டு கூப்புடுமா.” என்றதும் கேவல் வெடித்தது கீர்த்தியிடம். பழனி அதிர்ந்து விழிக்க, கமலம் மகள் அருகில் செல்ல மடங்கி அமர்ந்து முகத்தை கைகளில் புதைத்துக்கொண்டு வெடித்து அழுதாள் கீர்த்தி. “நேத்திலேந்து...

அஞ்சனின் கீர்த்தனை – 21.1

0
*21* “நீ பண்றது எதுவுமே சரியில்லை கீர்த்தி.” வேலை முடித்து வந்து தன் வீட்டுக் கதவை தட்டிய மகளை வாஞ்சையுடன் அழைத்துக்கொண்டவர் அவள் வந்த காரணம் தெரிந்த பின் பதறிவிட்டார். “என்ன சரியில்லை? என்னோட சாய்ஸ் தப்பாகிடுச்சுனு...

அஞ்சனின் கீர்த்தனை – 20.2

0
20.2 அலுவலக உதவியாளரை அழைத்து டீ வாங்கி வரச் சொன்னவன் அமைதியாய் தம்பியின் எதிரே அமர்ந்துகொண்டான். சற்று நேரத்தில் டீ வர ஒன்றை தம்பியிடம் நீட்டி மற்றொன்றை தான் எடுத்துக்கொள்ள, டீ கிளாஸை அழுந்தப்பிடித்தபடி...

அஞ்சனின் கீர்த்தனை – 20.1

0
*20.1* “என்ற மேல இம்புட்டு ஆசை வச்சிட்டுதான் சுத்தல்ல வுட்டியா?” முகம் கொள்ளா புன்னகையுடன் அவள் டேட்டூவில் முத்தம் வைத்து நிமிர்ந்தவன் அவள் கன்னம் கடிக்க, சுயம் பெற்றவள் தீச்சுட்டது போல் நடுங்கி அதிர்ந்து...

அஞ்சனின் கீர்த்தனை – 19

0
*19* பொட்டு தூக்கமின்றி அந்த இரவு எப்படி கழிந்தது என்று இருவருக்குமே தெரியவில்லை. சுவரோடு ஒண்டியவள் ஒண்டியபடியே இருக்க, அதிர்வில் அஞ்சன் மறுபுறம் சுவரில் சாய்ந்து வெறித்தபடி அமர்ந்திருந்தான்.  அவள் சிதறடித்திருந்த மெய் அவனை சுக்கு...

அஞ்சனின் கீர்த்தனை – 18

0
*18* இரண்டு வாரங்கள் இயல்பு வாழ்க்கை அதன் போக்கில் சென்று கொண்டிருக்க, அருகில் தன் கை பிடித்து உறங்கும் அஞ்சனை பார்த்தபடி விழித்திருந்தாள் கீர்த்தி.  இருட்டில் அவன் முகம் தெரியவில்லை என்றாலும் மனதில் பதிந்திருந்த அவன்...

அஞ்சனின் கீர்த்தனை – 17

0
*17* கட்டிலின் ஒரு புறத்தை அஞ்சன் பிடித்திருக்க குறுக்கே வரும் பக்கவாட்டுக் கட்டையை மற்றொரு புறத்தோடு பொருத்தினான் அருண்.  “சரியா பொருந்தலடா… ஒழுங்கா மாட்டு… அதை கிழக்கால சாச்சி திருப்பி புடிச்சி போடு…” என்று அஞ்சனின்...

அஞ்சனின் கீர்த்தனை – 16

0
*16* பாத்திரங்களின் சத்தம் அதிகமாய் கேட்க, ஹாலில் சாமான்களை பிரித்து அடுக்கிக் கொண்டிருந்தவன் சமயலறை சென்றுப் பார்க்க பரபரவென இரண்டு அடுப்பிலும் மாற்றி மாற்றி எதையோ கிண்டிவிட்டபடி அருகிலேயே நின்று வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்தாள்...

அஞ்சனின் கீர்த்தனை – 15

0
*15* அந்த வைகறை பொழுதின் மென்குளிரில் கையை பிசைந்து திணறியபடி நின்ற மகளை மனதில் அர்ச்சித்த வண்ணம் டம்ளரை வரிசையாய் தட்டில் அடுக்கி அனைத்திலும் பால் ஊற்றியவர் மகளுக்கு சமிக்ஞை செய்ய, நல்ல பிள்ளை...

அஞ்சனின் கீர்த்தனை – 14

0
*14* “உன்ற உடுப்பை துவைச்சுக் கூட போடமாட்டாளா உங்கண்ணு?” என்று மகனை முறைத்தபடி அவன் நீட்டிய பையிலிருந்து அவன் நேற்று போட்டிருந்த உடுப்பை எடுத்து துவைக்கும் இடத்தில் சென்று போட்டு வந்தார் பரிமளம். அம்மாவின் பேச்சை...

அஞ்சனின் கீர்த்தனை – 13

0
*13* கோவிலுக்கு செல்லும் முன் தொந்தரவு செய்யாது ஒழுங்காய் இருந்தானே என்ற எண்ணம் எழாமல் இல்லை அவளுக்கு. அவ்வெண்ணம் தோன்றிய நேரம் அருணை வெறுப்பேற்ற எண்ணி அஞ்சனுக்கு தவறான உதாரணம் கொடுத்து தூண்டி விட்டு...

அஞ்சனின் கீர்த்தனை – 12

0
*12* “சொன்னா புரிஞ்சிக்கோணும்… முன்ன மாதிரி முறுக்கிட்டு திரிஞ்சா என்ற மருமவளுக்குத் தான் சங்கடம். உன்ற ஆசைக்காக மருமவளை வாட்டாத…” என்று பழனிவேல் நடுவீட்டில் அஞ்சனிடம் தர்க்கம் செய்து கொண்டிருக்க, அவனோ அலட்சியமாய் அலைபேசியை...

அஞ்சனின் கீர்த்தனை – 11

0
*11* நீதான் முன்னின்று செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டாலும் பரிமளம் புது மருமகள் அருகிலேயே நின்று எல்லாம் எடுத்துக் கொடுத்து எப்படி செய்ய வேண்டும் என்று பொங்கல் வைக்க உதவியதால் சச்சரவுகளோ பிணக்கோ இன்றி...

அஞ்சனின் கீர்த்தனை – 10

0
*10* இமைகளுக்கிடையில் கண்ணீரோடு தவிப்பையும் தேக்கி வேகமாய் உள்ளே நுழைந்து கதவை சாற்றியவளைக் கண்டதும் என்னவோ ஏதோவென்று பயந்து அவளை நெருங்கிய அஞ்சன், “என்னாச்சு கண்ணு? ஆராவது ஏதாவது சொன்னாங்களா?” என்று கேட்டிட, வலக்கையால் தோளில்...

அஞ்சனின் கீர்த்தனை – 9

0
*9* எங்கோ தொலைவில் கதவு தட்டப்படும் அரவம் கேட்க தலையை சிலுப்பியவள் மீண்டும் உறக்கத்திற்குச் செல்ல, அந்த அரவம் இடைவிடாது தொடர்ந்து செவியைத் தீண்ட, அடித்துபிடித்து அவசரமாய் எழுந்து அமர்ந்தாள் கீர்த்தனா. அழுது கொண்டே...

அஞ்சனின் கீர்த்தனை – 8

0
*8* தன் அறையா இது என்ற வியப்புடன் உள்நுழைந்தவன் அப்படியே ஒரு நொடி நின்றுவிட, தலைகுனிந்து அவனை பின்தொடர்ந்து வந்த கீர்த்தனா லேசாக அவன் முதுகில் மோதி தடுமாறி நின்றாள்.  “பார்த்து கண்ணு…” என்று இயல்பாய்...
error: Content is protected !!