Sivapriya
தகிக்கும் தீயவள் – 15.3
“என்னமா எல்லா இடத்துலயும் கை விரிச்சிட்டாங்களா? இந்த சமுதாயமே அப்படிதான். தேவைங்கும் போது கூட நிக்காது. கொள்ளையடிக்கத்தான் பார்க்கும், இந்த ஆஸ்பித்திரி மாதிரி.” என்று மருத்துவமனையை பார்க்க,
“ஏதோ ஐட்டம் அதுஇதுனு சொன்னீங்களே. என்ன...
தகிக்கும் தீயவள் – 15.2
“சக்திவேலன் அட்டெண்டென்ட் யாரும் இருக்கீங்களா?” செவிலியர் வந்து கேட்கவும் பதறி எழுந்தவள், “அவருக்கு ஒன்னுமில்லைல நல்லா இருக்காருல்ல?”
“உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லைம்மா. மத்ததை டாக்டர் சொல்வாங்க. போய் பாருங்க.” என்று மருத்துவர் அறைக்கு...
தகிக்கும் தீயவள் – 15.1
*15*
உறக்கம் கலைந்து எழ முனைகையில் அருகில் உறங்கிக்கொண்டிருந்த கயல்விழி மீது லேசாக கை பட்டுவிட, சட்டென தன் குட்டி இமைகளை பிரித்து விழித்தவளோ சிணுங்கினாள். ஐயோ என்று நெற்றியில் கை வைத்து பதறிய...
தகிக்கும் தீயவள் – 14
*14*
அனைத்தையும் விட்டுவிடலாம் என்று இலகுவாக சொல்லியிருந்தாலும் ரவி காவல் நிலையத்தில் இருக்கிறான் என்றதும் அப்படியே அனைத்தையும் விட்டுவிட முடியும் என்று தோன்றவில்லை சக்திக்கு. அதுவும் போதை பொருள் வழக்கில் கைதாகி இருப்பவனை முயன்றுதான்...
தகிக்கும் தீயவள் – 13
*13*
வாசலை பார்ப்பதுமாய் ஓரமாய் இருக்கும் கூடையை பார்ப்பதுமாய் இருந்த சக்தியின் கவனத்தை காலடி சத்தம் கலைத்தது. நிமிர்ந்து பார்த்த சக்தி ஆசுவாசம் கொண்டவளாய் பெரிதாக புன்னகைத்து, “உனக்காக தான் காத்திட்டு இருந்தேன்மா. எனக்கு...
தகிக்கும் தீயவள் – 12
*12*
ஊர் அடங்கி சாய்ந்த வேளையில் அவளெதிரே அமர்ந்திருந்தான் ராஜா. கண்களும் கன்னங்களும் உப்பி, நாசி சிவந்து, கலைந்த கோலமாய் இருந்தவள் அவளாகவே வாய் திறக்கட்டும் என்று அமைதியாய் இருந்தான். வழக்கமாக இது போன்ற...
தகிக்கும் தீயவள் – 11
*11*
“அக்கா, இவங்க கயல் பாப்பாவோட அப்பா, எங்க ஸ்கூல்ல சயின்ஸ் டீச்சரா இருக்காங்க.” என்று நிலா சக்திவேலனை காண்பித்து சக்தியிடம் சொல்லியவள், “சார் இவங்கதான் என்னை காப்பாத்தி வேலையில் சேர்த்துவிட்டு இந்த நிலைமையில...
தகிக்கும் தீயவள் – 10
*10*
அன்று பள்ளி முடிந்ததற்கான பெல் அடிக்கவும் அரட்டையடித்துக்கொண்டு மாணவர்கள் வெளியேற, கயல்விழி பேக்கை மாட்டிக்கொண்டு வகுப்பறையில் இருந்து மெதுவாக ஆசிரியர் அறை நோக்கி நடந்தாள். எதிர்ப்பட்ட நிலா இவளைக் கண்டதும் அப்படியே நிற்க,...
தகிக்கும் தீயவள் – 9
*9*
அன்று தீபாவளிப் பண்டிகை. ஊரே விழாக்கோலம் பூண்டிருக்க, சக்திவேலன் எழுவேனா என்று உறக்கத்தை தழுவியிருந்தான். அவன் அழகியும் விடுவேனா என்று தலை குளித்து துவட்டிய துண்டின் நுனியை மெலிதாக சுருட்டி அவன் செவி...
தகிக்கும் தீயவள் – 8
*8*
வாக்கு கொடுத்தது போல் மாலை பள்ளி முடித்து வீடு வந்து வயிற்றை கவனித்து உடை மாற்றி கயல்விழியை கடற்கரைக்கு அழைத்துச் சென்றான் சக்திவேலன். மாலை மங்கி இருள் கவிழத் தொடங்கியது. சிலிர்க்க வைக்கும்...
தகிக்கும் தீயவள் – 7.2
கடலூர் மாவட்டத்தில் ஒரு பகுதியின் பெயரை சொல்லி அங்கிருக்கும் பள்ளியின் பெயரை குறிப்பிட்டவள், “நான் அங்க ரெண்டு வருஷம் படிச்சேன் சார். நீங்ககூட எனக்கு அப்போ சயின்ஸ் க்ளாஸ் எடுத்தீங்க, குடும்ப கஷ்டம்னு...
தகிக்கும் தீயவள் – 7.1
*7*
வழக்கம் மாறாது நாட்கள் அதன்போக்கில் நகர, அப்பாவும் மகளும் அப்பள்ளியில் கச்சிதமாக பொருந்திவிட்டார்கள். வார விடுமுறை தினமான அன்று இருவரும் நன்றாக இழுத்துப் போர்த்தி உறங்கிக்கொண்டிருக்க, அழைப்பு மணி சத்தத்தில் கண் விழித்தான்...
தகிக்கும் தீயவள் – 6
*6*
“சக்தி கவுன்சிலரை போய் பாத்துட்டு வந்துடுவோமா?” காலை உணவு முடித்து ஓய்வாக அமர்ந்திருக்கும் வேளையில் ராஜா கேள்வியெழுப்ப, நெற்றி சுருக்கியவள், “எதுக்கு இப்போ?”
“உன் பிறந்தநாளுக்கு ஒரு அட்டனென்ஸை போட்டுட்டு வரணும்.”
“ம்ச்… நான் என்ன...
தகிக்கும் தீயவள் – 5
*5*
எழுந்ததிலிருந்து அவனை ஓரக்கண்ணால் நோட்டமிட்டபடி பரபரப்பாய் அங்குமிங்குமாய் சுழன்று கொண்டிருந்தவளை நாற்காலியில் அமர்ந்து கன்னத்தில் கை வைத்து பார்த்துக்கொண்டிருந்தான் சக்திவேலன்.
“எதுக்கு இப்போ இப்படி பாத்துட்டு இருக்கீங்க? போய் வேற வேலை இருந்தா பாருங்க.”...
தகிக்கும் தீயவள் – 4
*4*
தன்னருகில் அமர்ந்திருக்கும் சக்தியை பார்ப்பதுமாய் பின் குனிந்து கொள்வதுமாய் இருந்த நிலாவை கண்ணாடி வழியே கோவத்துடன் பார்த்த ரவி, “இன்னாத்துக்கு இப்போ நீ க்காவை லுக் வுட்டுட்டு இருக்க? அதான் இளையராஜாகிட்ட பாடம்...
தகிக்கும் தீயவள் – 3
*3*
பொருட்கள் எதுவும் இன்னும் அதன் இடம் சேராது பெட்டியில் அடைந்திருக்க, அந்த புது வீட்டின் பெயிண்ட் வாசனைத் தாண்டி மல்லிகைப்பூ மணம் அவன் நாசியை நிறைத்தது. பால் டம்ளருடன் தன்னெதிரே நிற்கும் அழகியை...
தகிக்கும் தீயவள் – 2
*2*
தான் வேலை செய்யும் அதே பள்ளியில் கயல்விழியை இரண்டாம் வகுப்பில் சேர்த்திருந்தான் சக்திவேலன். காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறந்து இரண்டு நாட்கள் சென்றிருந்தது. புது பள்ளி, புது சூழ்நிலை, புதிய சீருடை...
தகிக்கும் தீயவள் – 1.2
சாமான்களை ஏற்றிச் சென்ற லாரி முன்னே சென்றிருக்க, மூன்றரை மணி நேர பயணத்தின் இடையில் காரை நிறுத்தி சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டார்கள். முன்னிரவில் சென்னை வாகன நெரிசலில் போராடி பட்டினப்பாக்கம் வந்துவிட்டிருந்தனர். பட்டினப்பாக்கம்...
தகிக்கும் தீயவள் – 1.1
*1*
கண்களைப் பறிக்கும் வெளிப்பூச்சுகளின்றி இருப்பதை சற்று எடுத்துக்காட்டும் விதமாய் ஓரடுக்கு பவுடரும் கள்வனைக் கவரவென மான் விழிகளில் மைப்பூச்சிட்டு உடைக்கு ஏற்றார் போல் நெற்றியில் அரக்கு பொட்டிட்டு தேவதையென ஆட்டோவில் வந்திறங்கிய பாவையை...
அஞ்சனின் கீர்த்தனை – 25 (Final)
*25*
நெற்றியிலிருந்து மணி மணியாய் வழிந்த வியர்வையை துடைத்துவிட்டபடி கரண்டியை சுழற்றி அனாசியமாய் உருளை வறுவல் செய்தவள் மற்றொரு அடுப்பில் இட்லி ஊத்தி வைத்தாள். மறுபுறம் தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி உணவுப் பையில்...