selva deepa
எதிர்காலம் உன் வசம் Episode-7
அத்தியாயம் 7
மேம், “என்ன பண்றீங்க?” எங்க மேம்மை ரசிக்கலாம். அதுக்காக இப்படியெல்லாம் பாக்குறீங்க? என்ற பிரகா, “எக்ஸ்யூஸ்மி” என்று “எங்கே ஸ்மைல்” என்று திடீரென புகைப்படம் எடுக்க வந்தாள்.
“என்னம்மா திடீர்ன்னு பண்ற?” நிஷா...
எதிர்காலம் உன் வசம் Episode-6
அத்தியாயம் 6
“இவ்வளவு நேரம் எங்கடி போன?” உன்னோட புருசன் தான செத்து ஆவியா வந்தான். இப்ப பாரு. அவன் ஆவி கதறப் போவதை என்று சுபிதன் அம்மா சொல்ல, அவன் உங்க பையன்...
எதிர்காலம் உன் வசம் Episode-5
அத்தியாயம் 5
“அப்படி என்ன தான் உங்களுக்குள் பிரச்சனை?” சிம்மா கேட்டான்.
நட்சு, “எல்லாமே சுபியின் அண்ணனால் தான்” என்று மிருளாலினி சொல்ல, தெளிவா சொல்றீயா? சிம்மா சத்தமிட்டான்.
சிம்மா, நாங்க ஊரிலிருந்து கிளம்பி வந்தோம்ல்ல. எல்லாமே...
எதிர்காலம் உன் வசம் Episode-4
அத்தியாயம் 4
சிம்மா, “நில்லு” என்று அவனை நிறுத்தி மன்னிப்பு கேட்டான் சுபிதன்.
“நீ எதுக்கு மன்னிப்பு கேட்கிறாய்?”
தெரியல. ஆனால் கஷ்டமா இருக்கு.
“நீ நரசிம்மனை பார்த்திருக்கிறாயா? அவன் நல்லவன் தான?” என்று சிம்மா விசாரிக்க, “அது...
எதிர்காலம் உன் வசம் Episode-3
அத்தியாயம் 3
“சிம்மா சிம்மா” என அழைத்துக் கொண்டே பூசாரி நட்சத்திரா இருக்கும் அறைக்குள் வந்தார். எல்லாரும் அவரை பார்க்க, அவள் எழுந்து அமர்ந்தாள்.
சிம்மா அவள் செயினை பார்க்க, பூசாரி அவளிடம் வந்து மந்திரம்...
எதிர்காலம் உன் வசம் Episode-2
அத்தியாயம் 2
நட்சத்திரா வீட்டிற்குள் செல்ல, “நட்சு நில்லு” என்று சுபிதனும் மிருளாலினியும் அவள் பின் சென்றனர். அவள் பேசியதில் திகைத்து நின்றனர் அன்னமும் பரிதியும். சிம்மா வேகமாக வெளியே வந்தான்.
“ஸ்டார்” என்று அவன்...
எதிர்காலம் உன் வசம் Episode-1
அத்தியாயம் 1
விண்ணுலகத்தின் முப்பெருந்தேவர்களாகிய பிரம்மன், விஷ்ணு, சிவபெருமான் அவர்களது தொழிலாகிய படைத்தல், காத்தல், அழித்தலை செவ்வனே செய்து வந்தனர்.
இதே போல் தேவாலயத்தில் இருந்த இயேசு பிரானின் கீழான காதல் தேவதைகள் மானுட இணைகளை...
எதிர்காலம் உன் வசம் Episode-1
அத்தியாயம் 1
விண்ணுலகத்தின் முப்பெருந்தேவர்களாகிய பிரம்மன், விஷ்ணு, சிவபெருமான் அவர்களது தொழிலாகிய படைத்தல், காத்தல், அழித்தலை செவ்வனே செய்து வந்தனர்.
இதே போல் தேவாலயத்தில் இருந்த இயேசு பிரானின் கீழான காதல் தேவதைகள் மானுட இணைகளை...
எதிர்காலம் உன் வசம்- அறிமுகம்
எதிர்காலம் உன் வசம்
கதை சுருக்கம்:
என் அன்பானவர்களுக்கு,
நம் வாழ்வின் முடிந்த பகுதி இப்படி இருந்திருந்தால் நன்றாக இருக்குமே? என்று சாதாரணமாக நம் மனம் ஏங்கும். நாம்...
அழகின் அழகே Episode-51( Final )
அத்தியாயம் 51
மறுநாள் எல்லாரும் நேரம் கழித்து தயாராகி கீழே வந்தனர். ரணா எழுந்து, “தலைவலிக்குதே!” என்று தலையை பிடித்தாள். இவள் காவியனை திட்டியது அவளுக்கு மெதுவாக நினைவு வந்தது.
போச்சி..போச்சி..என்ன செய்துட்ட ரணா? “நீ...
அழகின் அழகே Episode-51
அத்தியாயம் 51
மறுநாள் எல்லாரும் நேரம் கழித்து தயாராகி கீழே வந்தனர். ரணா எழுந்து, “தலைவலிக்குதே!” என்று தலையை பிடித்தாள். இவள் காவியனை திட்டியது அவளுக்கு மெதுவாக நினைவு வந்தது.
போச்சி..போச்சி..என்ன செய்துட்ட ரணா? “நீ...
அழகின் அழகே Episode-50( pre-final)
அத்தியாயம் 50
நேத்ரா, எழிலா அழைக்கும் சத்தம் கேட்டு கீழே எட்டி பார்த்தனர். கலையரசன் நின்று கொண்டிருந்தான்.
எதுக்கெடுத்தாலும் இவன் வந்துடுறானே? அதிரதன் கேட்க, ரதனுக்கு பொறாமையா? என்று நிதின் கேட்க, புன்னகையை மறைத்துக் கொண்டே...
அழகின் அழகே Episode-49
அத்தியாயம் 49
தர்ஷன் அமர்ந்து உவ்வா..என்று சிரித்து மழலை பேச்சில் அனைவரையும் அவன் பக்கம் இழுத்துக் கொண்டிருந்தான். ஆத்வியும் தாட்சுவும் அவனை கொஞ்சிக் கொண்டிருக்க, அதீபன் அவர்களை கிண்டல் செய்து கொண்டிருந்தான். நிதின் போனில்...
அழகின் அழகே Episode-48
அத்தியாயம் 48
நிது, ரணா அறையில் ஏதாவது பிராபிளமான்னு பாரு. அவளோட அறை ஏசி லெவல் அதிகமானது போல் தெரியுது. இந்த அளவிற்கு அவள் எப்பொழுதும் வைக்கவே மாட்டாள். வந்தவன் யாருன்னு தெரியணும்? என்று...
அழகின் அழகே Episode-47
அத்தியாயம் 47
“ஹேய், என்னடா அழுறீங்க? நான் நல்லா தான் இருக்கேன். தினமும் வந்துருவேன்” என்றான் காவியன்.
“அண்ணா” என்று ஜீவா காவியனை அழுது கொண்டே அணைக்க, அங்கே வந்தனர் அதிரதனும் எழிலனும். இவர்களை பார்த்து...
அழகின் அழகே Episode-46
அத்தியாயம் 46
எல்லாரும் நிறுத்துங்க. உங்களோட குடும்ப விசயத்தை பற்றி அப்புறம் பேசுங்க. நானும் அசுவும் இப்பொழுதே போகணும். இல்லை “எங்களை கொன்னுடுவாங்க” என்று செள்ளியன் கத்தினான்.
உன்னை யாருடா கொல்லப் போறா ராஸ்கல்? உன்னை...
அழகின் அழகே Episode-45
அத்தியாயம் 45
ஹாஸ்பிட்டலில் நேத்ராவை அறைக்கு மாற்றி இருந்தனர். அவள் மயக்கத்தில் இருந்தாள். அதிரதன் கோபமாக அவளை பார்த்துக் கொண்டிருந்தான். எழிலன் அவளருகே அமர்ந்திருந்தான். நளனும் மிதுனும் நேத்ராவை பாவமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
பாட்டியும் சிவநந்தினியும்...
அழகின் அழகே Episode-44
அத்தியாயம் 44
காவியன் அறைக்கதவை திறந்து ரணா உள்ளே செல்ல, பசங்க எல்லாரும் அவளை பார்த்தனர். மிதுன் கண்ணசைக்க, நண்பர்கள் அனைவரும் வெளியேறினர். எழிலன் மட்டும் அமர்ந்திருந்தான். ரணா அவனை பார்க்க, “என்ன?” என்று...
அழகின் அழகே Episode-43
அத்தியாயம் 43
ரணா அதீபனிடம் வந்து “பயமா இருக்குடா” என்று அழுதாள்.
அதிரதன் சென்ற காரின் முன் ஆட்கள் வந்தனர். அவர்களை அடித்து விட்டு மேலும் வீட்டை நோக்கி காரை செலுத்தினான். எதிரே ஓடி வந்த...
அழகின் அழகே Episode-42
அத்தியாயம் 42
அதிரதனை தேடிக் கொண்டு நேத்ரா அவனறைக்கு சென்றாள். அவன் அங்கே இல்லை. அதனால் வெளியே வந்தாள். சன் கிளாஸை போட்டுக் கொண்டு யாருடனோ பேசிக் கொண்டிருந்தான்.
ம்ம்..ஓ.கே. சொல்லு என்று அவனது அலைபேசியில்...