selva deepa
நீயின்றி நானில்லை Episode-33(Final)
நீ நான் 33
அஜய், வினித், அவன் நண்பர்கள், சிம்மா, விக்ரம், மகிழன் வந்திருந்தனர். விகாஸ் கீர்த்தனாவை அழைத்து வந்தான்.
கீர்த்தனா விக்ரமை பார்க்கவும், அவனிடம் ஓடிச் சென்று அவன் கையை பிடித்தாள்.
“வீ, எதுக்கு பவரை...
நீயின்றி நானில்லை Episode-32 (pre-final)
நீ நான் 32
“அம்மா” விக்ரம் அழைக்க, வேகமாக எழுந்து வெளியே தலையை நீட்டி பார்த்தாள் கீர்த்தனா.
"எங்க போற? சாப்பிட தான..நாங்க செஞ்சிட்டோம்..வழிய விட்டு நில்லுடா" வாம்மா என நட்சத்திராவையும் அழைத்தார். சிம்மாவும் அவன்...
நீயின்றி நானில்லை Episode-31
நீ நான் 31
மறுநாள் அவர்கள் முன் சென்று நின்றேன். அவங்க சந்தோசப்பட்டாங்க. அக்கா தான் எனக்கு மானசான்னு பேர் வச்சா. எல்லாரும் என்னை மானசா..மானி..மானூ..மான்குட்டின்னு கூப்பிட்டாங்க. ஆனால் இப்ப அவ இல்லை.
பள்ளி, கல்லூரி...
நீயின்றி நானில்லை Episode-30
நீ நான் 30
உன்னை காப்பாற்றி அழைத்து வரும் போது அவளுக்கு விபத்துன்னு அந்த பையன் பரணி தான் அழைச்சிட்டு வந்தான். அன்று நீ என்ன செஞ்ச சொல்லு? தாத்தா விகாஸிடம் கத்தினார்.
அவளுக்கு விபத்து...
நீயின்றி நானில்லை Episode-29
நீ நான் 29
மனதில் கீர்த்தனாவின் நினைவுகளில் விக்ரமும் சிக்கி தவித்தான். அலைபேசி புகைப்படத்தையே பார்க்கும் விக்ரமை கண்ட விகாஸ் கோபமாக நகர்ந்து அமர்ந்தான்.
“கோபமா இருக்கிறியா?”
ஆமா, “நீங்க எல்லாரும் என்னோட பப்ளிம்மாவை மறந்துட்டீங்க?” என...
நீயின்றி நானில்லை Episode-28
நீ நான் 28
சுவாம்மா, நல்லா தான இருக்க? விக்ரம் மாப்பிள்ள? என அவர் பேச தொடங்க, “வேண்டாம் ஆன்ட்டி. அண்ணாவை பற்றி பேச வேண்டாம்” என்ற மானசா..அண்ணி நீங்க வெளிய இருங்களேன்.
“என்ன பேசப்...
நீயின்றி நானில்லை Episode-27
நீ நான் 27
சுவாதி பேசவில்லை என்பதால் அவளுடனே இருந்தாள். விக்ரம் வரவும் அவனை அணைத்து அழுதாள் மானசா. பெரியவர்கள் அவளையே பார்த்தனர்.
“எதுவும் பிரச்சனையா? இது என்ன காயம்?” என்று அவளது உதட்டை பார்த்தான்...
நீயின்றி நானில்லை Episode-26
நீ நான் 26
மேம்..என அவரை அணைத்து அழுதாள் மானசா.
மானூ..இறந்தவங்க உடல் மட்டும் தான் நம்மை விட்டு போகுது. அவங்க ஆன்மா நம்முடன் தான் சில நாட்கள் இருக்கும். தெரியலைன்னாலும் உன்னோட அக்கா இங்க...
நீயின்றி நானில்லை Episode-25
நீ நான் 25
முக்தா யாருக்கும் தெரியாமல் வினித் அறைக்குள் செல்ல, அவன் அங்கே இல்லை. அவள் யோசனையுடன் பார்க்க, கதவின் பின் நின்று அவள் தேடுவதை ரசித்து பார்த்தான்.
மாமா, “என்ன விளையாட்டு? ஏற்கனவே...
நீயின்றி நானில்லை Episode-24
நீ நான் 24
“மனூ எனக்காக மாற வேண்டாம்” என ரோஹித் எழுந்து அமர்ந்தான்.
அண்ணா, “சும்மா இரு” முக்தா சொல்ல, “நீ எதுக்கு அவள அழ வச்சுட்டு இருக்க? நீ கிளம்பு” என அவன்...
நீயின்றி நானில்லை Episode-23
நீ நான் 23
சில மணி நேரம் மௌனம் நிலவ, நேகன் அங்கே வந்தான். எழ எண்ணிய அப்சரா அவன் மீதுள்ள கோபத்தில் அவள் இருப்பதை காட்டிக் கொள்ளவில்லை. அவனும் அவளையும் அவள் பெற்றோரையும்...
நீயின்றி நானில்லை Episode-22
நீ நான் 22
காலை உதயன் சன்னலின் வழி புகுந்து அசந்து உறங்கிக் கொண்டிருந்த மனீஷாவை எழுப்பினார். அவள் கண்களை மூடியவாறு கைகளை விரித்து “மாஷா அல்லா” என சொல்லிக் கொண்டிருக்க அவள் உடல்...
நீயின்றி நானில்லை Episode-21
நீ நான் 21
கீர்த்தனா இருக்கும் ஆசிரமம் வந்தனர்.
மகிழனை பார்த்த குருஜி ஒருவர் மகிழ்வுடன் வந்து, “அந்த பொண்ணுகிட்ட அசைவு தெரியுதுப்பா” என்றார். அவன் முன் செல்ல மற்ற அனைவரும் அவன் பின் சென்றனர்.
கீர்த்தனா...
நீயின்றி நானில்லை Episode-20
நீ நான் 20
கல்லூரி முடிந்து திலீப்பை பார்க்க ரம்யாவும் நேகனும் ஹாஸ்பிட்டல் வந்திருந்தனர்.
ஹே, “வாட் எ சர்பிரைஸ்?” என அப்சரா அவர்களிடம் வந்தாள்.
“டிராமா ஏதும் நடக்குதா? புட்டி போட்டுருக்கீங்க” என ரம்யா அப்சராவிடம்...
நீயின்றி நானில்லை Episode-19
நீ நான் 19
எதிர்பாராத ரோஹித்தின் திருமணத்தின் அவனை பற்றிய சில குறையுடனான தகவல்களும் வெளியே வந்தது. மீடியா ஆள் ஒருவன் ரோஹித்திடம் அவன் வாழ்க்கை பற்றி கேட்க, அவன் அமைதியாக இருந்தான்.
அருகே நின்ற...
நீயின்றி நானில்லை Episode-18
நீ நான் 18
வீட்டிற்கு வந்த விகாஸை அவன் பெற்றோர் வீட்டினுள் விடாமல் வழி மறித்து நின்றனர்.
“வழிய விடுங்க” அவன் கோபமாக பேச, “சுவாதி உன்னோட தங்கை இல்லையாமே!” என அவன் அம்மா கேட்டார்.
“அவனோ...
நீயின்றி நானில்லை Episode-17
நீ நான் 17
“கார்த்திக்” என கத்திய யுக்தாவை பார்த்தனர் அனைவரும்.
கார்த்திக் பதறி அவளிடம் வந்தான். கார்த்திக்...நீங்க அவளோட போனீங்க. நான் கையை கட் பண்ணிப்பேன் என கத்தியை மணிக்கட்டில் வைத்து யுக்தா கார்த்திக்கை...
நீயின்றி நானில்லை Episode-16
நீ நான் 16
கார்த்திக்கிற்கு அழைப்பு வந்து கொண்டே இருக்க, துண்டித்துக் கொண்டே இருந்தான். மீண்டும் அழைப்பு வர, “உஷ்” என கடுப்புடன் அலைபேசியை எடுத்து பேசிக் கொண்டே காரின் வேகத்தை குறைத்தான்.
“சொல்லுங்கம்மா?” என...
நீயின்றி நானில்லை Episode-15
நீ நான் 15
தியாவை ஆழ்ந்து பார்த்து, “உன்னால எப்படி முடிந்தது பேப்?” என அஜய் தலைகவிழ்ந்து கேட்டான். தியா புரியாமல் விழித்தாள்.
பொய் சொல்லீட்ட பேப். அன்றே என்னிடம் நேரடியாக எப்படியாவது சொல்ல முயன்றிருந்தால்...
நீயின்றி நானில்லை Episode-14
நீ நான் 14
கீர்த்து..விகாஸ் அழைக்க, எழுந்து அவனிடம் ஓடி அன்று போல் அவனை அணைத்து அழுதாள். சுதாரித்த ராம்..நான் எதுவும் செய்யலை. அவ தான் என்னிடம் தப்பா பேசினா என்று அவதூறாக கீர்த்துவை...