Sarayu
Sarayu’s Naan Ini Nee – 37
நான் இனி நீ – 37
மிதுனுக்கு ஒன்று புரியவில்லை. தான்
இப்படி பிடிவாதமாய் இருப்பதன் மூலம், தன் குடும்பத்தினர் மொத்தமாய் தன்னை
வெறுக்கத் தொடங்கிவிட்டனர் என்று. இப்படி செய்தால், ஏதாவது ஒரு வழியில் தன்னை
அவர்கள்...
Sarayu’s Naan Ini Nee – 36.2
மிதுன் இன்னும் என்ன என்ன செய்து வைத்திருக்கிறானோ
என்று ஒவ்வொரு முறையும் யோசித்து யோசித்து தலை வெடிப்பது போலிருந்தது தீபன்
சக்ரவர்த்திக்கு.
உஷா பெயரில் இருக்கும் ஆறு
கல்லூரிகளிலும் வருவமான வரித்துறை ரெய்ட்.. நாளை விடிந்தால் தேர்தல் எனும்
நிலையில்...
Sarayu’s Naan Ini Nee – 36.1
நான் இனி நீ – 36
செய்தியாளர்கள் சந்திப்பு
முடிந்ததுமே, சக்ரவர்த்தி செய்த முதல் வேலை, வீட்டினில் மனைவி மக்களோடு தனியே
அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்தியதுதான். இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ அரசியல்
பேச்சு வார்த்தைகள் செய்திருப்பார், ஆனால்...
Sarayu’s Naan Ini Nee – 35.2
“உன்னோட எனக்கு பேச எதுவுமில்ல.
அம்மாவைக் கூப்பிடு..” என்ற மிதுன் குரலில் களைப்பு தெரிந்தாலும், அதில் எவ்வித
ஒட்டுதலும் இல்லை.
முற்றிலும் எதிரியாகிப் போன இருவர்
பேசிக்கொண்டால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இருந்தது இருவரின் சம்பாசனையும்.
“அம்மா.. அப்பா .. யாரும்...
Sarayu’s Naan Ini Nee -35.1
நான் இனி நீ – 35
அனுராகாவும் தீபனும் சென்னை சென்று
சேர்வதற்குள் ஏகப்பட்ட பரபரப்புச் செய்திகள், அவனுக்கோ அழைப்புகள் வந்தவன்னம்
இருக்க, “தீப்ஸ் நான் டிரைவ் பண்றேன்...” என்றவள் காரினை அவளே தான் செலுத்தினாள்.
தீபனுக்கோ ஏகப்பட்ட...
Ilakkikarthi’s En Kaadhal Thozha – 9
காதல் தோழா 9
”சரண்யா... என் பேக், பைல் எங்க??”
“ கம்ப்யூட்டர் பக்கத்துல இருக்குங்க”
“என் சார்ட், அயர்ன் பண்ணிட்டயா?”
“ட்ரெஸிங் டேபில் முன்னாடி இருக்கு”
“என் போன் எங்க”
“டிவி முன்னாடி இருக்கு” என அவன் கேட்கும் ஒவ்வொரு...
Sarayu’s Naan Ini Nee – 34
நான் இனி நீ – 34
“யாருமில்லா தனியரங்கு... நீயும்
நானும் தனியுலகில்...” இது மிக மிக பொருத்தம் தீபனுக்கும், ராகாவுக்கும். அதனை
இப்படித்தான் சொல்லிட வேண்டும்.
சுற்றிலும் இயற்கை.. இயற்கை..
இயற்கை மட்டுமே.. அதனோடு அவர்கள்..
அவர்களின் காதல்.....
Sarayu’s Naan Ini Nee – 33
நான் இனி நீ – 33
சக்ரவர்த்தி, உஷாவிடமும்
சொல்லிவிட்டார், அனுராகா தான் தீபனுக்கு என்று. உஷாவிற்கு அப்படியொன்றும் இதில்
எகோபத்திய விருப்பம் இல்லை என்றாலும், இத்தனை தூரம் போனபின்னே மறுப்பதும்
சரியில்லை என்று “சரி...” என்றுவிட்டார்.
அதன்பின்னே...
Ilakkikarthi’s Ennai Thanthiduven -9
என்னை தந்தி்டுவேன் 9
“மணி ஆறை நெருங்கும் நேரம் ஹீராவின் ஆபிஸிற்கு வந்தான் கபிலன்... இன்று எப்படியாவது அவளை வெளியில் அழைத்து சென்று அவளின் மனதை புண்படுத்த வேண்டும்.” என நினைத்துகொண்டே ஹீராவின் கேபினில்...
Sarayu’s Naan Ini Nee – 32.2
தீபன் ஏதோ ஒன்று நினைத்து
அனுராகவிடம் பேச, அது எதிலோ போய் முடிந்தது. அவளின் மனதிற்குள் இத்தனை
இருக்கின்றதா??!! இத்தனை வேதனைகளா, ஏக்கங்களா??!! இப்படியொரு கோணத்தில் அவன்
யோசிக்கவில்லை இதுநாள் வரை.
‘பிடிவாதக்காரி.. ஆத்திரக்காரி..’
இதெல்லாம் தான் அவன் எண்ணியிருந்தான்.
ஆனால்...
Sarayu’s Naan Ini Nee – 32.1
நான் இனி நீ – 32
அனுராகாவும், தீபனும் ஒரே குடிலில்
இருந்தாலும், இரண்டு நாட்களாய் ஒருவரும் பேசிக்கொள்ளவில்லை. இருவருக்குமே மனதினில்
ஒருவித பிடிவாதம்.
‘என்னோட இருக்கிறப்போவே இவ்வளோ
பிடிவாதமா??!!’ இந்த எண்ணம் இருவருக்கும் இருந்தது.
இங்கிருந்து கிளம்பும் எண்ணமும்
இல்லை....
Sarayu’s Naan Ini Nee – 31
நான் இனி நீ – 31
எல்லாம்.. எல்லாமே சக்ரவர்த்தியும்
ஆளுமைக்குள் வந்திருந்தது.. தீபனின் பொறுப்புகள் ஆகட்டும்.. மிதுனின் பொறுப்புகள் ஆகட்டும்.. எல்லாமே.
மகன்கள் செய்திருந்த பல
அண்டர்கிரவுண்ட் வேலைகளும் கூட அவரின் பார்வைக்கு வந்திருந்தது.
“ஏன்டா இதெல்லாம்...
Sharmila Banu’s oh..!My Cinderalla – 17
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.17
கண்களால் பார்த்தாலே அதன் ஆடம்பரத்தை பறைசாற்றும் விதத்தில் அறையின் நடுவில் நுண்ணிய வேலைப்பாடுகள் அமைந்த பெரிய தேக்கு மர கட்டிலும் இன்னும் அறைகளைச்...
Umasaravanan’s Pirayillaa Pournami – Final
பௌர்ணமி 11:
பழைய நினைவுகளின்
ரணத்தால்..அவளின் மனக் காயங்கள் மீண்டும் கிளறிவிடப்பட..கோவில் என்பதையும் மறந்து
அவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டிருந்தது.சுற்றுப் புறம் கொஞ்சமும்
உறைக்கவில்லை அவளுக்கு.
அவளின் அருகில் வந்து
அமர்ந்து..அவளின் கைகளை ஆதரவாகப் பிடித்துக் கொண்டிருந்த குமரனைக்...
UmaSaravanan’s Pirayillaa Pournami – 10
பௌர்ணமி 10:
செந்தில் குமரன்
எதுவும் தனக்குத் தெரிந்ததாக காட்டிக் கொள்ளவே இல்லை.அவனின் மூளைக்குள் யோசனைகள்
ஓடிக் கொண்டே இருக்க...அந்த யோசனையில் மீனாட்சியை மறந்தான்.
அவனும் வம்பு
செய்வானோ..? திருமண இரவை எதிர்நோக்க வேண்டுமோ..என்ற அச்சத்துடன் இருந்தவளுக்கு...அவ்வளவு
நிம்மதியாக இருந்தது.அவன் அவளிடம்...
Uma Saravanan’s Pirayillaa Pournami – 9
பௌர்ணமி 9:
வீட்டிற்கு வந்திருந்தவர்களைப்
பார்த்து மீனாட்சிக்கு கொஞ்சம் அதிர்ச்சியும் ஆச்சரியமும்.அந்த நாளில் அவர்களை
அவள் எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் முகத்தில்
இருந்தே தெரிந்தது.
கோபாலனுக்கு தான்
ஒன்றும் புரியவில்லையே தவிர...தேவகிக்கு நன்றாக புரிந்தது.அவர்கள்
வந்திருப்பதற்கான காரணம்.
ராஜ்மோகனும்,செல்லமாவும்
சுற்றி வளைத்து பேசாமல் நேரடியாக மீனாட்சியைப்...
Sharmila Banu’s Oh..!! My Cinderalla – 16
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.16
அந்த நெடுஞ்சாலையில் ஒரு பக்கம் மரத்தில் மோதி மணல் லாரி ஒன்று நின்றிருக்க….. அதன் அடியில் முழு மொத்தமாய் உருக்குலைந்த நிலையில்….. சில மணிநேரங்களுக்கு முன்பு...
UmaSaravanan’s Pirayillaa Pournami – 8
பௌர்ணமி 8:
அவளின் பதிலில்
ஓராயிரம் வலிகளும்,வேதனைகளும் அடங்கியிருக்கும் என்று அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.சில
நிகழ்வுகளின் போது அவன்... சம்பந்த பட்ட இடத்தில் இருந்திருந்தால்.. தன் காதலையே
காப்பாற்றி இருப்பானே..! தன் காதலையும், காதலியையும் காப்பாற்ற முடியாமல் போன
அவனுக்கு...
Uma Saravanan’s Pirayilaa Pournami – 7
பௌர்ணமி 7:
அன்றுதான்
செந்தில் குமரன் அவளை இறுதியாகப் பார்த்தது.அதற்கு பிறகு ஒரு கேஸ் விஷயமாக அவன்
பக்கத்து மாநிலம் சென்று வர...அதற்குள் மீனாட்சிக்கும் திருமணம் முடிந்திருந்தது.
தன் மனதில் உள்ள
காதலை எப்படியாவது அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்று...
Sharmila Banu’s Oh..!! My Cinderalla – 15.1
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.15.1
அந்தப் பாம்பு போன்ற நீண்ட தார் சாலையில் மிக வேகமாக சென்று கொண்டிருந்தது படகு போன்ற விலைமதிப்பான அந்த கார்…. சிறிது...