Sarayu
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 8
அத்தியாயம் – 8
நிரஞ்சனனுக்கு உறக்கம் இல்லை.
சிறிது நேரத்திற்கு முன்னம் தானே நன்கு உறங்கிப்போனான். அவனுக்கே அது ஆச்சர்யம்
தான். இடைப்பட்ட பொழுதில் அவனுக்கு உறக்கமா?? அதுவும் அத்தனை ஆழ்ந்து?? உறங்கும்
வேளையில் கூட அப்படி உறங்க...
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 7
அத்தியாயம் – 7
ராதிகாவிற்கு நிரஞ்சனன் கூறிய
வார்த்தைகள் நெஞ்சில் அமிலம் தெளிப்பது போலிருக்க, “ஏன்.. ஏன் அனுப்ப மாட்டீங்க??”
என்றாள் நேராக அவனையே பார்த்து.
விவாகரத்து ஆன பிறகு இத்தனை
ஆண்டுகளில் அவனிடம் முகம் பார்த்து ஒருவார்த்தை...
Sarayu’s Manam Athu Mannan Vasam – 5
மனம் அது மன்னன் வசம் – 5
சென்னை வந்திருந்தனர் உமையாளும், பசுபதியும். மறுவீட்டிற்காக.
மாணிக்கம் பிரேமாவிடம் கண்டிப்பாய் சொல்லியிருந்தார், எந்த முறையும் விட்டு
போய்விட கூடாதென்று.
பிரேமாவிற்கு அதற்குமேல் என்ன வேண்டும்..??!!
பார்த்து பார்த்து தான் செய்தார்...
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 6
அத்தியாயம் – 6
அன்றைய இரவு நிரஞ்சனனின் உறங்கா
இரவாகிப்போக, மறுநாள் அவனின் அலுவலகம் வந்தவனோ
“சஞ்சீவ்... இன்னிக்கு முடிக்க வேண்டிய பேலன்ஸ் சீட் எல்லாம் டேலி
பண்ணியாச்சா??” என்று கேட்டபடி வந்தவனை
ஒருவித பயம் கலந்த பார்வையோடு தான்...
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 5
அத்தியாயம் – 5
ராதிகாவிற்கு எப்போதடா நிரஞ்சனன்
வருவான் என்றிருந்தது. அவனோடு பேச ஆயிரம் இருந்தது அவளுக்கு. அவளைப் பார்த்த
சுந்தரி கூட , “என்ன ராதிம்மா??” என்றார் வந்த சிரிப்பை விழுங்கி..
“இல்லத்தை நேரமாச்சா அதான்...”
என்றவளுக்கும் லேசாய்...
Sarayu’s Manam Athu Mannan Vasam – 4
மனம் அது மன்னன் வசம் – 4
உமையாளுக்கு தானா இப்படி
மாறிப்போனோம் என்று இருந்தது. அதுவும் இந்த ஒரே நாளில். புதிய இடம்.. புதியவனும் கூட, கணவன் என்றாலும் இன்னும் அத்தனை
தூரம் அந்த...
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 4
அத்தியாயம் – 4
சுந்தரி மகனிடம் என்ன சொன்னாரோ
தெரியாது ஆனால் அதோஷஜன் அன்றைய தின இரவே ராதிகாவின் வீட்டில் இருக்க, மகனை கண்ட
பிறகுதான் அவளுக்கு பெரும் நிம்மதி. நித்யா தான் அழைத்து வந்து விட்டுப்...
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 3
அத்தியாயம் – 3
ராதிகாவிற்கு ஒருவழியாய்
அங்கிருந்து கிளம்பினால் போதும் என்றாகிவிட்டது. என்னவோ இந்த முறை அவள் மனதினில்
ஒரு தடுமாற்றம். ஆக கிளம்பியே ஆகவேண்டும் என்று
கிளம்ப, சுந்தரியோ விடாது “சாப்பிட்டு
போ...” என்றார்..
“இல்லத்தை ஏற்கனவே...
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 2
அத்தியாயம் – 2
“ம்மா... ஜோ ஜோம்மா...” என்று சிணுங்கிய மகனை வம்படியாய்
கமலி தூக்க, ராணியோ “பாவம் டி குழந்தை
தூக்கட்டுமே...” என்றார் அந்த அதிகாலை பொழுதில்.
“ம்மா.. ஏழு மணிக்கு அங்க ஹோமம்.. இப்போ...
Sarayu’s Manam Athu Mannan Vasam – 3
மனம்
அது மன்னன் வசம் – 3
“ஹேய்.. என்ன நீ என் கை புடிக்கிற??”
என்று பசுபதி கேட்ட தொனியில், உமையாள் பட்டென்று அவன் கை விட்டு, அவனைப் பார்க்க,
அவள் பார்த்த பார்வையில், பசுபதிக்கு...
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 1
அத்தியாயம் – 1
“மூஷித வாகன மோகன ஹஸ்த
சியாமள கர்ண விளம்பர சூத்ர
வாமண ரூப மஹேஸ்வர புத்ர
விக்ந விநாயகா பாத நமஸ்தே....”
பூஜையறையில் இருந்து மலர்களின் வாசத்தோடும், ஊதுபத்தி,
சாம்பிராணி மனத்தோடும், சுந்தரியின்
குரலும் கசிந்துகொண்டு வெளியே வந்தது. கண்களை மூடி, உதடுகள்...
Sarayu’s Manam Athu Mannan Vasam – 2
மனம்
அது மன்னன் வசம் – 2
திருமணம் முடிந்திருந்தது....!!
பெரிய இடம், தடபுடலாய் திருமணம்
நடக்கும் என்று பார்த்தால், பசுபதி வீட்டு குடும்ப வழக்கப் படி, அவர்களின் குலசாமி
கோவிலில், மிக நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைத்து,...
Sarayu’s Manam Athu Mannan Vasam – 1
மனம்
அது மன்னன் வசம் – 1
“ம்மா துர்கா தேவி... எனக்கொரு
தெளிவு கொடு...” என்று உமையாள் கண்கள் மூடி சுவாமி படங்களின் முன் நின்று வேண்டிக்கொண்டு இருக்க,
“உமையா....” என்று சற்றே...
Sarayu’s Ennithayam Keta Aaruthal – 7.2
“ஷ்..!! சத்தம் போடாதே...” என்று
ஹஸ்கி வாய்சில் சொன்னவன், “கொஞ்ச நேரத்துல உனக்கு அப்படியா பறக்குற மாதிரி
இருக்கும்.. செமையா இருக்கும்..” என்று கண்களை சொருகவிட்டு சொல்ல,
பயமாகிப் போனது வானதிக்கு.
இவன் சீரழிந்தது போதாது என்று,
என்னையும் இதற்கு...
Sarayu’s Ennithayam Keta Aaruthal – 7.1
என்னிதயம்
கேட்ட ஆறுதல் – 7
அருணுக்கு துணிந்து எந்தவொரு
முடிவிற்கும் வர முடியவில்லை. சரி என்று முழுமனதாகவும் சொல்லிட முடியவில்லை.
அவனின் மனது வேண்டாம் என்ற பக்கமே வேகமாய் சென்றுகொண்டு இருக்க, வீட்டிலோ இவனின்
மௌனம்...
Sarayu’s Ennithayam Keta Aaruthal – 6.2
நீயும் தானே இவர்களோடு வந்தாய்..
அப்போ உனக்கு தெரியாது இருக்குமா என்று...
‘மீட் பண்ணதுக்கு இந்தக்கா இவ்வளோ
அக்கப்போர் செய்யுது...’ என்று நினைத்தவன், அருணைக் காண, அவனோ சொல்லிவிடாதே என்று பார்வையில்
பேச,
“அப்போ நான் சொன்னா நம்ப
மாட்டீங்களா?? வெளியாளுங்களை...
Sarayu’s Ennithayam Keta Aaruthal – 6.1
என்னிதயம் கேட்ட ஆறுதல் – 6
வானதிக்கு வேண்டுமானால் இளம்பரிதி
பற்றி தெரியாது போகலாம். ஆனால் அருணுக்கு நன்கு தெரியுமே. அவன் சொல்லியிருப்பானா
என்ன?!! எப்படியும் பிருந்தா அடுத்து இளாவிற்கு தான் அழைப்பாள் என்று தெரியும்...
Sarayu’s Ennithayam Keta Aaruthal – 5
என்னிதயம் கேட்ட ஆறுதல் – 5
‘வானதியா??!!!’ என்று அருணின்
உள்ளம் திடுக்கிட, “அ..!! அ... சொல்லுங்க...” என்றான் தன் பதற்றம் மறைக்க
பெரும்பாடு பட்டு.
இருந்தும் அது வானதிக்கு நன்கு
தெரிந்து விட “கூல்...” என்றாள்...
Sarayu’s Ennithayam Keta Aaruthal – 4
என்னிதயம் கேட்ட
ஆறுதல் – 4
அருண் மட்டும் இப்போது இளாவின் முன்
இருந்திருந்தால், அவனை என்ன செய்திருப்பான் என்றே தெரியாது இளம்பரிதிக்கு.
அப்படியொரு கோபம் அவன் மீது வந்தது. இப்படி இவனால் தான், தற்போது...
Sarayu’s Ennithayam Keta Aaruthal – 3.2
மறுநாள் காலை உணவு வேலை
முடிந்து, அனைவரும் கோவில் கிளம்பிட,
திண்டுக்கல்லில் இருந்து, பக்கத்தில் இருக்கும் ஒரு சிறு கிராமம் என்பதால் அவரவர்
காரிலேயே எல்லாம் கிளம்ப, சரோஜா அருணிற்கு சில வேலை சொல்லிக்கொண்டு இருந்தார்.
அவனோ...