Sarayu
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 23
அத்தியாயம் – 23
இதோ ராதிகா இந்தியா வந்துவிட்டாள்.
அவளை அழைக்கவென்று நிரஞ்சனன் நித்யா மற்றும் அத்து மூவரும் விமான நிலையம்
வந்திருக்க, நேற்றே நிரஞ்சனன் அவளிடம் சொல்லிவிட்டான்
“வந்து நேரா நம்ம
வீட்டுக்குத்தான்..” என்றிட
ராதிகாவிற்கு இவன் எந்த...
Sarayu’s Manam Athu Mannan Vasam – 9
மனம்
அது மன்னன் வசம் – 9
சென்னை...
பசுபதிக்கு அங்கே ஏற்கனவே நேரில்
சென்று முடிக்க வேண்டிய வேலைகள் இருந்தது. வீட்டிற்கு ஆட்கள் வரவும் உமையாளை இங்கே
விட்டுவிட்டு சென்று வரலாம் என்று எண்ணியிருக்க,
பிரேமாவின் உடல்நலம் சரியில்லை...
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 22
அத்தியாயம் – 22
விமானம் ஏறி பறந்தது போலானது ஒரு
வராமும். ராதிகாவும் சிங்கப்பூர் வந்து ஆறு நாட்கள் ஆகியது. இதோ நாளைக்குக்
கிளம்பிட வேண்டும். இன்று அவளுடைய ட்ரைனிங் எல்லாம் முடிந்து அதற்கான அனைத்து
பார்மாலிட்டியும் முடிந்து...
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 21
அத்தியாயம் – 21
அவ்வப்போது, அடிக்கடி என்பது போய்
தினம் தினம் என்றானது அதோஷஜன் நிரஞ்சனன் இல்லம் செல்வது. மாலையில் பள்ளிவிட்டு
நேராய் அப்பாவின் வீடு செல்பவன், இரவு உறங்கும் நேரத்தில் தான் அம்மாவிடம் வர,
மறுநாள் விடிந்தால்...
sarayu’s Oonjalaadum Thanimaikal – 20
அத்தியாயம்
– 20
நிரஞ்சனனுக்கு திடீரென்று அனைத்துமே
அழகாய் மாறியதாய் இருந்தது. அவனுள் இருக்கும் ஒருவித வெறுமை எங்கே போனது என்று
தெரியவில்லை. அலுவலகத்தில் கூட புன்னகை முகமாகத்தான் இருந்தான். சஞ்சீவிற்கு கூட
அதிசயமாய் இருந்தது, நிரஞ்சனன் வெகு இயல்பாய்...
Sarayu’s Oonjalaadum thanimaikal – 19
அத்தியாயம் – 19
ராதிகா, நிரஞ்சனன் இருவரின்
மனதிலும் எதிர்காலம் பற்றிய புதிய கண்ணோட்டமும்,
தங்கள் குடும்ப வாழ்வை பற்றிய புரிதலுடன் கூடிய ஆசையும் மனதில் தோன்ற,
ஒருமுறை முயன்று பார்ப்போமே என்றுதான் நினைத்தனர்.
நம் அனைவருக்குமே வாழ்வில்...
Sarayu’s Oonjalaadum thanimaikal – 18
அத்தியாயம்
– 18
ஆகிற்று முழுதாய் இரண்டரை நாட்கள்
ராதிகா கண்விழித்துப் பார்க்க. மருத்துவமனையில் தான் மொத்த குடும்பமும் இருந்தது.
அவள் கண் விழிக்கும் வரைக்கும் யாராலும் நிம்மதியாய் இருந்திட முடியவில்லை. எப்படி
இருக்க முடியும்..??
நிரஞ்சனன் ஆடித்தான் போனான்..
சுந்தரி, ராதிகாவை...
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 17
அத்தியாயம்
– 17
‘அம்மாடி... என்ன இது??!!!
இப்படியொரு வார்த்தையா??!!’ அப்படித்தான் நினைத்தாள் ராதிகா.
‘மகனைக் காட்டி இவனை
இழுக்கிறேனா??!!!’
“ஐயோ..!!” என்று தான் அவளுக்கு
நெஞ்சு அடைத்தது.
எத்தனை பெரிய வார்த்தை இது. அதுவும்
அவனின் மனைவியிடம்.. பிள்ளையைக் காட்டி இவனை இழுக்க அப்படியென்ன...
Sarayu’s Manam Athu Mannan Vasam – 8
மனம் அது மன்னன் வசம் – 8
“நம்ம எங்க நல்லாருக்கோம்...??!!”
உமையாளின் இக்கேள்வி, பசுபதிக்கு
தூக்கிவாரிப் போட்டது என்றுதான் சொல்லவேண்டும். சிறிதும் யோசிக்காது உமையாள்
சட்டென்று கேட்டுவிட, அதனை செவிகளில் வாங்கியவனுக்குத் தான், அப்படியொரு உணர்வு
பிழம்பு..
இவள்...
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 16
அத்தியாயம் – 16
முடிந்தது.. அனைத்தும் முடிந்தது..
குணசேகரன் என்ற மனிதரின் வாழ்வில் எல்லாம் முடிந்தது. கணவனாய், அப்பாவாய்,
குடும்பத்துத் தலைவராய் அவரின் பங்கை அவர் சிறப்பாக செய்தே சென்றிருக்க, அவரின்
இடத்தில் இருக்கும் வெறுமை இனியாராலும் சரி...
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 15
அத்தியாயம் - 15
குணசேகரன் இருந்திருந்தால்....
இந்த இரண்டு வார்த்தைகளும்,
ஒவ்வொருவர் மனதில் ஒவ்வொரு எண்ணங்களைக் கொடுக்க, நிரஞ்சனன், ராதிகா இருவருமே ஒரே
எண்ணத்தை கொடுத்தது..
‘அப்பா மட்டும் இருந்திருந்தா
இதெல்லாம் நடந்தே இருக்காது..’ என்று அவனும்..
‘மாமா மட்டும் இருந்திருந்தா..
கண்டிப்பா இந்நேரம்...
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 14
அத்தியாயம்
– 14
சுந்தரி இப்படி பேசுவார் என்பது
யாருமே எதிர்பார்க்கவில்லை. நிரஞ்சனன் கூட அம்மாவின் மனதில் இத்தனை உண்டு என்று
அறியவில்லை. அவனுக்கே அப்படியொரு அதிர்வு என்றால், பின்னே ராதிகாவின் நிலை
சொல்லவும் வேண்டுமா??!!
சியாமளா, சுந்தரியிடம் கேட்டது
நிஜம்....
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 13
அத்தியாயம் – 13
அடுத்து என்ன செய்வது என்று
யோசிப்பதற்குள், அரவிந்த், அவனின் அப்பா கணபதி, அம்மா சியாமளா வீட்டினுள்ளே
வந்திருக்க, சுந்தரியும் நித்யாவும்
சென்று அவர்களை வரவேற்க, மகனை தூக்கி வைத்து நின்றிருந்த நிரஞ்சனனும் சரி,
திகைத்து நின்றிருந்த...
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 12
அத்தியாயம் – 12
நாட்கள் அதன் போக்கில் நகர்ந்து
மாதமும் கூட தொட்டிருந்தது. அவரவர் வேலையில் ராதிகாவும் சரி, நிரஞ்சனனும் சரி
தங்களை மூழ்கடித்துக் கொண்டனர். காரணம் மற்றவரின் நினைவும், கடந்த காலமும் மனதில்
வலம் வராது இருக்க....
Geethanjali’s Mounangal Mozhi Pesaathada -2
மொழி-2
“என்னடா உன் அக்கா இன்னும் வீட்டுக்கு வரலை?! இவ்ளோ நேரம் வெளிய
இருக்க மாட்டாளே!” என்று செல்லம்மா புலம்பிக் கொண்டிருந்தார்.
ஆனால் அவர் கை மட்டும்
தனது வேலையில் கவனமாக இருந்தது.
ஆவி பறக்கும்
இட்டிலிகளைத் தட்டில்...
Sarayu’s Manam Athu Mannan Vasam – 7
மனம் அது மன்னன் வசம் – 7
பசுபதிக்கு ஒன்றும் விளங்கவில்லை.
‘என்னடா இது...’ என்பது போன்ற சலிப்பே. வீட்டினில் பெண்களோடு பிறந்து வளர்ந்தவன்
தான். இருந்தும் மனைவியை எப்படி சரி செய்து சமாளிப்பது என்பது...
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 11
அத்தியாயம் – 11
யார் என்ன சொல்லியும் நிரஞ்சனன்
கேட்பதாய் இல்லை. மருத்துவமனையில் இருந்து மகனை தான் தான் அழைத்துச் செல்வேன்
என்பதில் பிடிவாதமாகவே இருந்தான். அத்துவின் அந்த அரைத்தூக்க ‘ப்பா...’ என்றதொரு அழைப்பு,
நிரஞ்சனனை வேறெதுவும் சிந்திக்கவே...
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 10
அத்தியாயம்
– 10
ஆகிற்று மேலும் பத்து நாட்கள்..
ராதிகாவும் அத்துவும் அவர்கள் வீடு திரும்பியிருக்க, நிரஞ்சனன் இல்லம் இப்போது
பெரும் அமைதியை சூடியிருந்தது. சுந்தரி வாய்விட்டே சொல்லிவிட்டார்,
“வீட்ல ராதிகாவும், அத்துவும்
இருந்தது வீடே நிறைஞ்சு இருந்துச்சு..” என்று.
நித்யாவிற்கே தெரிந்தது,...
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 9
அத்தியாயம் - 9
அனைத்தையும் கடந்து வந்தாகிவிட்டது,
இனி மகனுடைய எதிர்காலம் தான் தன்னின் பிடிப்பு என்று எண்ணியிருந்தவளுக்கு, அவளின்
வார்த்தைகளே அதிர்ச்சியைக் கொடுக்க, கையில் இருந்த உணவு அப்படியே இருக்க, அந்த
இரவு நேர...
Sarayu’s Manam Athu Mannan Vasam – 6
மனம் அது மன்னன் வசம் – 6
ஊர் வந்து சேரும் வரைக்கும் கூட
பசுபதி வேறெதையும் பேசவில்லை. பொதுவாய் சில பேச்சுக்கள். ஊருக்கு வந்த பின்னே
அவனுக்கு இருக்கும் வேலைகள் பற்றி சொன்னான். உமையாளும்...