Sarayu
Ithayathile Oru Ninavu – 10
இதயத்திலே ஒரு நினைவு – 10
“என்னடா மாப்ள, மைதிலி அப்பாக்கு ட்ரான்ஸ்பர் வந்திருக்காமே...”
“ம்ம்ம்...”
“அப்போ மைதிலி வேற ஊருக்கு போயிடும்ல...”
“ம்ம்ம்...”
“இப்போ என்னடா செய்யப் போற?” என்று...
Ithayathile Oru Ninaivu – 9
இதயத்திலே ஒரு நினைவு – 9
“டி மைத்தி... நம்ம கிளாஸ் தேவி இருக்காள்ல அவளையும் மேத்ஸ் டிப்பார்ட்மென்ட் தினேஷ் இருக்கான்ல, ரெண்டு பேரையும் சஸ்பென்ட் பண்ணிட்டாங்கலாம்...”
ரேகாவின் முகத்தில் அப்படியொரு பதற்றம்...
“தெரியும்...” என்று...
Ithayathile Oru Ninaivu – 8
இதயத்திலே ஒரு நினைவு – 8
“ஜெகா... ஜெகா... என்னடா இப்படி உக்காந்திருக்க...” என்ற வாசுவிற்கு, நண்பனை இப்படி ஒரு கோலத்தில் பார்த்து வருத்தமே.
ஜெகந்நாதன் பதிலே சொல்லாது தலையை பிடித்து அமர்ந்திருக்க, வாசுவோ...
Ithayathile Oru Ninaivu – 7
இதயத்திலே ஒரு நினைவு – 7
“என்ன டி இப்படி திடீர்னு டூர் ப்ளான் போட்டுட்டாங்க...” என்று ரேகா கேட்க,
“ஆமா எனக்கும் ஆச்சர்யமாய் இருக்கு...” என்றாள் மைதிலி.
“உங்க வீட்ல சரின்னு...
Ithayathile Oru Ninaivu – 6
இதயத்திலே ஒரு நினைவு - 6
“டி ரேகா... சீனியர்க்கு எங்க வீட்டு மொபைல் நம்பர் கொடுத்தியா?” என்று கேட்ட மைதிலியின் முகத்தில் ஏகப்பட்ட கோபம்
“எங்கண்ணன் என்கிட்டே கேட்கவுமில்ல....
Ithayathile Oru Ninaivu – 5
இதயத்திலே ஒரு நினைவு – 5
“என்ன மச்சான்... எதுவும் தெரிய வந்துச்சா...?” என்று வாசு கிண்டலாய் கேட்க,
“உன் பேச்சைக் கேட்டு நான் அமைதியா இருந்தேன் பாரு... என்னை சொல்லனும்டா...” என்று தலையில்...
Ithayathile Oru Ninaivu – 4
இதயத்திலே ஒரு நினைவு – 4
“ஜெகா... உன் ஆ.. இல்லல்ல.. தங்கச்சிக்கிட்ட ப்ரபோஸ் பண்ணிட்டியா?” என்று அவனின் உற்ற நண்பன் வாசு கேட்க,
“அட நீ...
Ithayathile Oru Ninaivu – 3
இதயத்திலே ஒரு நினைவு – 3
“டேய் மச்சான் அங்கபாரு உன் ஆளு தனியா போகுது...”
“ஏய்.. ஆளு கீளுன்னு சொன்ன பேசுறதுக்கு வாய் இருக்காது. மைதிலி அவ பேரு.. மைலிதின்னு சொல்லு இல்லை...
Ithayathile Oru Ninaivu – 2
இதயத்திலே ஒரு நினைவு – 2
“டி மைத்தி... என்ன சொல்லு நம்ம மீனாட்சி அழகே அழகு டி...”
“சும்மாவா... மகாராணியாச்சே...”
“அடியே சாமி டி...”
“எல்லா சாமியும் மகாராணியா இருக்கா என்ன?!”
“அதுசரி உன்கிட்ட பேசி...
Ithayathile Oru Ninaivu – 1
இதயத்திலே ஒரு நினைவு - 1
“மைத்தி... எங்க டி போற...?”
“சைக்கிள் நிறுத்திட்டு வர்றேன் டி...”
“போகாத மைத்தி...”
“லூசு... நானே கடுப்போட காலேஜ் வந்திருக்கேன். நீ என்னடானா போகாத.. வராதன்னு... எரிச்சல் கிளப்பாத ரேகா...”
“அதுசரி...
Ennithayam Ketta Aaruthal – Final
அத்தியாயம் – 29
பறவைகளின் ஒலியைத் தவிர அங்கே வேறெதுவும் இல்லை. அப்படியொரு நிசப்தம். நால்வரின் மனதிலுமே கலவையான எண்ணங்கள். வானதிக்கு தான் கேட்டது எல்லாம் நிஜம்தானா என்பது போல இருந்தது.
‘இப்படியும் மனிதர்கள்...
Ennithayam Ketta Aaruthal – 28
அத்தியாயம் – 28
யார் என்ன சொல்லியும் இருவரும் கேட்பதாய் இல்லை. முதலில் இருவருக்கும் இடையில் என்ன பிரச்சனை என்று யாருக்கும் புரியவில்லை. இருவரும் வாய் திறந்தால் தானே. மோகனாவும், விஜயனும் மகனோடு எத்தனையோ...
Ennithayam Ketta Aaruthal – 27
அத்தியாயம் – 27
இளம்பரிதிக்கு வானதியின் பார்வையை எதிர்கொள்ளவே முடியவில்லை. அப்படியெனில் அவள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் மட்டும் எப்படி சொல்லிடுவான்.
மறுநாள் அவளை அழைக்கவென்று இளம்பரிதி வந்திருக்க, வானதி எதுவும் காட்டிக்கொள்ளாது அவனோடு...
Ennithayam Ketta Aaruthal – 26
அத்தியாயம் - 26
இளம்பரிதி நினைத்தது போலவே எல்லாம் நடந்தாலும், அவன் எதிர்பாரா ஒன்றும் நடந்தது. அவன் மட்டுமல்ல...
Ennithayam Ketta Aaruthal – 25
அத்தியாயம் - 25
கிட்டத்தட்ட இரண்டு மாதம் கடந்திருந்தது...
அனைவரும் எதிர்பார்த்த பல நல்ல விஷயங்கள் நடந்திருந்தாலும், யாருமே எதிர்பாராத சில கசப்புக்களும் நடந்தது நிஜமே..
கோபி, ரேணு மற்றும்...
Ennithayam Ketta Aaruthal – 24
அத்தியாயம் – 24
கொடைக்கானல்...
அழகிய மலையகம். மிதமான குளிரையும் தாண்டி, அந்த காலைப் பொழுதில் உடலை சில்லிட வைக்கும் குளிர். பொழுது விடிந்து பல நேரம் ஆகியும் கூட இன்னும் எங்களுக்கு விடியவில்லை என்பதுபோலவே...
Ennithayam Ketta Aaruthal – 23
அத்தியாயம் – 23
மறுநாளே விஜயனும், மோகனாவும் ஜிங்கிள்ஸ்கான புதிய இடத்தினை பார்த்துவிட்டு வர, ஒரு நல்ல நாள் பார்த்து முன் பணம் கொடுத்து பேசி முடித்துவிடலாம் என்று முடிவானது.
வானதிக்கும் சரி, இளம்பரிதிக்கும்...
Ennithayam Ketta Aaruthal – 22
அத்தியாயம் - 22
அழகிய சங்கமம்...!
இருவருக்கும் இடையில் அனைத்தும் அப்படியே தான் இருந்தது. பேசிக்கொள்ள வேண்டியதும் தெரிந்துகொள்ள வேண்டியதும் நிறையவே இருந்தது. இருந்தாலும் வாழ்வின் அடுத்த கட்டம், இந்நிலை என்பது பல விசயங்களுக்கு பதிலை...
Ennithayam Ketta Aaruthal – 21
அத்தியாயம் – 21
வானதி ஏக முறைப்பில் அமர்ந்திருந்தாள்.. திண்டுக்கல் வந்திருந்தனர்.. வானதி, இளம்பரிதி இருவரும் எண்ணியது போல இருவருக்குள்ளும் தனிப்பட்ட முறையில் எவ்வித பிரச்சனையும் இல்லை. பிறரால் தான் ஏதாவது ஒன்று வந்துவிடுகிறது.
இம்முறை...
Ennithayam Ketta Aaruthal – 20
அத்தியாயம் – 20
எதிர்பாராததை எதிர்பார் – திருமண வாழ்வில் இது எத்துனை நிஜம்...!
இளம்பரிதி இதனை நன்கு உணர்ந்த தினம் இது என்றுதான் சொல்லிட வேண்டும். ராதாவின் அழைப்பை மறுக்க முடியாது, அதுவும் வானதியும்...