Sarayu
Sarayu’s GuruPoornima – 14- 1
குருபூர்ணிமா – 14
பூர்ணிமா, பாலகுரு குடும்பத்தினற்கு ஒருவித மன அழுத்தம் என்றால், நிர்மலா வீட்டினருக்கு அடுத்த மாதம் திருமணம் வைத்துகொண்டு இப்போது இப்படியா என்றானது..
ஆகையினாலேயே சுதா சொல்லிவிட்டார் “என்னங்க எவ்வளோ சீக்கிரம் முடிக்கனுமோ...
Sarayu’s GuruPoornima – 13
குருபூர்ணிமா – 13
“சென்னையின் பிரபல தொழிலதிபரும்... துறைமுக டெண்டர்களில் இவர்களை விஞ்ச ஆளே இல்லை என்று பெயர் எடுத்த திரு. பாலச்சந்திரன் மற்றும் அவரின் மகன் பாலகுரு அவர்களின் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில்தான்...
Sarayu’s GuruPoornima – 12
குருபூர்ணிமா – 12
“கோவிலுக்கு போகணும்னு சொன்னேன்... இன்னும் கிளம்பிட்டு வரா...” என்று முத்துராணி சொல்லிக்கொண்டு இருக்க,
“குரு வீட்ல இருக்கான்லக்கா வரட்டும் வர்றபோ...” என்ற மைதிலிக்கு புன்னகை மட்டுமே..
இது அடிக்கடி நடக்கும் ஒன்றுதான்.. பூர்ணிமா...
Sarayu’s Kannil Theriyuthoru Thotram – Final 2
தோற்றம் - 39
“என்ன நீ நான் சொல்லிட்டு இருக்கேன் சிரிக்கிற...??” என்று புகழ் லேசாய் அவளின் தோள்களை அழுத்திப் பிடிக்க,
“ம்ம்ச் ச்சு.. இப்படி எல்லாம் செய்ய கூடாது..” என்று அவன் கைகளை தட்டியவள்,...
Sarayu’s Kannil Theriyuthoru Thotram Final 1
தோற்றம் – 39
“மதினி வாங்க.. வளைகாப்பு உங்க பொண்ணுக்குத்தான்.. வாங்க.. நீங்கதான் முதல்ல காப்பு கட்டிவிடனும்..” என்று மகராசி அழைக்க,
மங்கையோ “அது.. நீங்களே முதல்ல பண்ணிடுங்களேன்...” என்றார் தயக்கமாய்..
“நீங்க எதுக்கு தயங்குறீங்கன்னு புரியுது.....
Sarayu’s Kannil Theriyuthoru Thotram – 38
தோற்றம் – 38
“டேய் என்னடா நீ.. ஊர் வரைக்கும் வந்துட்டு, இப்போ அவங்க வீட்டுக்கு வரலைன்னு சொல்லிட்டு இருக்க...?? நான் மட்டும் எப்படி போறது???” என்று மங்கை நான்கைந்து முறை சொல்லியும்...
Sarayu’s Kannil Theriyuthoru Thotram – 37
தோற்றம் – 37
அசோக் அப்படி சொன்னதுமே, அனைவருக்குமே என்ன இது இப்படி பேசுகிறான் என்றுதான் ஆகியது.. அமுதாவோ மலங்க மலங்க விழிக்க, புகழேந்தி எதுவோ பேச வரவும், பொன்னி ஒன்றும் சொல்லாதே என்று...
Sarayu’s Kannil theriyuthoru Thotram – 36
தோற்றம் – 36
“ஏன்ம்மா அமுதா அதான் பொன்னி அவ்வளோ சொல்லிட்டு போறாளே.. ஒருவார்த்தை வாய் திறந்து எனக்கு சம்மதம்னு சொல்ல வேண்டியதுதானே.. என்ன புள்ளைகளோ நீங்க.. உங்களுக்கு ஒரு வாழ்க்கை அமைச்சு கொடுக்கிறதுக்குள்ள...
Sarayu’s GuruPoornima – 11
குருபூர்ணிமா – 11
“என்ன அப்படி பாக்குற பூர்ணி.. நிஜம்தான்... நான் கிளம்பி போறப்போ என்ன மைன்ட் செட்ல போனேனோ எனக்கு தெரியாது.. ஆனா வர்றபோ...” என்றவன் அவளது பார்வை கண்டு,
“சரி சரி நீதான்...
Sarayu’s GuruPoornima – 10
குருபூர்ணிமா – 10
“டேய் அந்த இஞ்சினியர் எங்க போனான்... நான் கொஞ்ச நாள் இல்லைன்னா இப்படிதான் எல்லாம் அசால்ட்டா இருப்பீங்களா...?? இன்னிக்கு அந்த கப்பல்ல என்ன பிரச்னையா இருந்தாலும் சரி பண்ணித்தான் ஆகணும்.....
Sarayu’s Kannil Theriyuthoru Thotram – 35
தோற்றம் – 35
“மதினி ப்ளீஸ் மதினி... நீங்க இப்படி இருக்காதீங்க... எங்க எல்லாருக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு.. கோபம்னா எல்லாரையும் திட்டிடுங்க.. ஆனா இப்படி பேசாம இருக்காதீங்க மதினி...” என்று அமுதா...
Sarayu’s GuruPoornima – 9
குருபூர்ணிமா – 9
முத்துராணிக்கு அப்படியொரு கோபம்... பாலச்சந்திரனோ என்ன சொல்வது என்று தெரியாது அமைதியாய் இருக்க, பாலகுருவோ அவன் மனதில் என்ன இருக்கிறது, என்ன நினைக்கிறான் என்பதனை கூட யாராலும் கண்டுகொள்ள முடியவில்லை.....
Sarayu’s GuruPoornima – 8
குருபூர்ணிமா – 8
பாலகுரு, இமைக்க மறந்து, சுவாசிக்க மறந்து சுற்றி இருப்பதெல்லாம் மறந்து, தான் எங்கிருக்கிறோம்.. என்ன செய்யவேண்டும் என்பதுகூட மறந்து அப்படியே நின்றிருந்தான்..
தூரத்தில் வந்துகொண்டு இருந்த போட், அதில் இருந்த...
Sarayu’s GuruPoornima – 7
குருபூர்ணிமா – 7
“இப்படியே எத்தனை நாளைக்கு இருக்க போற பூர்ணி... உன்னை பார்த்து பார்த்து நாங்க தினம் தினம் சாகவேண்டி இருக்கு.. இல்லை ஒரேதா எங்களை போயிட சொல்லு போய் சேர்ந்திடுறோம்...”
“அம்மா...!!!!!”
“அம்மாதான் டி......
Sarayu’s Kannil Theriyuthoru Thotram – 34
தோற்றம் – 34
“என்னை மாறிட்ட மாறிட்டன்னு சொன்னீங்க.. ஆனா இப்போ நீங்கதான் மாறிட்டீங்க...?” என்று புகழேந்தியின் முகத்தினை கேள்வியாய் பார்த்து கேட்டவளின் முகத்தில் லேசானதொரு ஏக்கமும் எட்டிப் பார்த்தது..
“அதெல்லாம் இல்லையே..” என்றபடி தன்மீது...
Sarayu’s GuruPoornima – 6
குருபூர்ணிமா – 6
சிலு சிலுவென்று காற்று வீசிக்கொண்டு இருக்க, மாலை வேளை இது என்று சொல்வதாய் மேகங்கள் கருமை பூசிக்கொள்ள தொடங்கியிருந்தது.. ஆங்காங்கே ஜோடிகளாகவும், இல்லையோ குழந்தைகளை அழைத்து வந்து குடும்பமாகவும் அமர்ந்திருந்தனர்...
Un Ninaivile oru sugam – 22
சுகம் - 22
உன்னோடு வாழும் காலமெல்லாம்
அன்பும் நேசமும் புரிதலும் காதலும்
செல்ல சீண்டலாய், மென் வருடலாய்
ஆலத்தின் விழுதாய் தேனூறும் பலாவாய்
தெவிட்ட தெவிட்ட வாழ்ந்திட ஆசை
“ஏய் சோபி,...
Un Ninaivile oru sugam – 21
சுகம் – 21
அடுத்தடுத்து வந்த நாட்கள் எல்லாம் இனிமையாய் தான் கழிந்தது.. அதிலும் இப்பொழுது எல்லாம் சௌபர்ணிகாவை கேட்கவே வேண்டாம். வீட்டில் எந்நேரமும் சலசலப்பு தான் கலகலப்பு தான். அதிலும் ஸ்ரீநிதி கல்லூரி...
Sarayu’s Kannil Theriyuthoru Thotram – 33
தோற்றம் – 33
“ஆமா மதினி... வாந்தி எல்லாம் இல்லை.. ஆனா அப்பப்போ தலை மட்டும் கிர்ருன்னு சுத்துது...” என்றவளுக்கு,
மங்கை “இந்தா ஜூஸ் குடிச்சிட்டே பேசு...” என்றுவந்து ஜூஸ் கொடுக்க, அவரை பார்த்து...
Sarayu’s GuruPoornima – 5
குருபூர்ணிமா – 5
“குரு வேணா குரு... சாமி சத்தியமா நான் எதுவும் பண்ணல குரு... நம்பு குரு...” என்று கண்ணீர் விட்டு கதறி துடித்துக்கொண்டு இருந்தான் போஸ்..
அவனை சுற்றி பாலகுருவின் ஆட்கள்.. அவனுக்கே...