Sarayu
Sarayu’s Kaathal Sindhum Thooral – 6
தூறல் – 6
“ரூபன் கடைல இருந்து புது ட்ரெஸ் எடுத்துட்டு வந்தியா???” என்று மஞ்சுளா கேட்டபின்னே தான் அவனுக்கு அந்த விசயமே நினைவு வந்தது..
“ச்சோ..!!” என்று முகத்தை சுளிக்க,
“என்னடா மறந்துட்டு வந்தாச்சா??? இப்போல்லாம்...
Sarayu’s Kaathal Sindhum Thooral -5
தூறல் – 5
“ம்மா நான் டைலர் ஷாப் போயிட்டு வர்றேன்மா...” என்றுவந்து நின்ற கண்மணியை பார்த்து லேசாய் முறைத்து வைத்தார் சியாமளா.
“என்னம்மா??!!”
“நாளன்னைக்கு உன்னை பொண்ணு பார்த்து வர்றாங்க.. நீ என்னடான்னா வெயில்ல...
Sarayu’s Kaathal Sindhum Thooral – 4
தூறல் – 4
“ம்ம் போய் சொல்லிட்டு வா.. நான் பைக் ஸ்டார்ட் பண்றேன்..” என்று கண்ணன் சொல்லவும்,
“இல்லல்ல இரு இரு..” என்றவள், பின்னே திரும்பி அதிரூபனைக் காண, அவனோ யாரிடமோ பேசிக்கொண்டே எதேர்ச்சையாக...
Sarayu’s Kaathal Sinthum Thooral – 3
காதல் சிந்தும் தூறல் – 3
மஞ்சுளா இரண்டு நாட்களாய் தன் இரு பிள்ளைகளோடும் பேசுவதை நிறுத்தியிருந்தார். அம்மாக்களின் ஆகச் சிறந்த ஆயுதம் மௌனமே. வண்டை வண்டையாய் எத்தனை ஏச்சுக்கள் பேசினாலும் கூட பிள்ளைகள்...
Sarayu’s Kaathal Sindhum Thooral – 2
காதல் சிந்தும் தூறல் – 2
“அப்போ இந்த வாட்சும் கிடைக்காதா???!!!” என்ற பாவனை தான் பெண்கள் இருவரின் முகத்திலும். அதிலும் தீபாவின் முகத்தில் இன்னுமே சற்று தூக்கலாய்..
‘ஏன் டா இப்படி...’ என்று...
Sarayu’s Kaathal Sindhum Thooral – 1
காதல் சிந்தும் தூறல் – 1
“அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விச்வ வினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி...”
தொடர்ந்து இரண்டாவது முறையாக அலைபேசி சப்தம் எழுப்பவும், இன்னும் கொஞ்சம் வேகமாய் நடையை எட்டிப்போட்டவள்...
Sarayu’s GuruPoornima – Final Epi
குருபூர்ணிமா - 21
“பின்ன... இப்படிதான் எப்பவும் இருப்பியா பாஸ் நீ..” என்றவளுக்கு கண்களில் நீர் வந்திட,
“ஏய் என்னாச்சு உனக்கு...” என்றான் பதற்றமாய்..
“ஒண்ணுமில்ல விடு...”
“சொல்லு பூர்ணி...” என்றவன் அவளின் முகத்தினை அழுந்த பிடிக்க,
“இதோ.. இப்படி...
Sarayu’s GuruPoornima – final epi 1
குருபூர்ணிமா – 21
“நீ எதுவுமே சொல்லவேண்டாம்... பேசாம தூங்கு...” என்று திரும்ப பாலகுரு சொல்ல,
“ம்ம்ச் என்னை பேச விடேன்...” என்றாள் கொஞ்சம் எரிச்சலாய்..
“முடியாது.. எனக்கு இது பத்தி பேசுறது பிடிக்கலை...”
“அதான் ஏன்???...
Sarayu’s GuruPoornima – 20
குருபூர்ணிமா – 20
“என்ன என்ன இப்போ புதுசா சிணுங்கற???” என்றவனைப் பார்த்தவள்,
“நீ கூடத்தான் பாஸ்.. இப்போ வந்து புதுசா பேசுற...” என்றாள் பூர்ணிமாவும்..
அவள் எதை முன்னிட்டும் சொல்லவில்லை.. அவனுக்கு இப்படியெல்லாம் தன்மையாக பேசி...
Sarayu’s GuruPoornima – 19- 2
“ஓ..!!!” என்றவன் வேகமாய் முத்துராணியை தேடிப் போக, பூர்ணிக்கு சட்டென்று அப்படியே உற்சாகம் வடிந்து போனது..
மிக மிக மெதுவாகவே அவன் பின்னே செல்ல, பால்குருவோ “என்னம்மா டெஸ்ட் எல்லாம் முடிஞ்சதா டாக்டர் என்ன...
Sarayu’s GuruPoornima – 19 -1
குருபூர்ணிமா – 19
பாலச்சந்திரன் அப்படி சொல்லவுமே பாலகுருவிற்கு எரிச்சல் மூண்டது தான்.. அவள்தான் புரிந்துகொள்ளாது பேசுகிறாள் என்றாள், இவருமா இப்படி என்று.. ஆனால் அதனை அப்படியே அவரிடம் காட்ட முடியாதே,
“இப்போ என்னதான்ப்பா செய்ய...
Sarayu’s GuruPoornima – 18- 2
“சரி கவனி..” என்றான் வேகமாய்..
“ஆ....!!! என்னாது....???!!!!!”
“அடடா.. நீதான் என்னவோ கவனிக்கணும் சொன்னல்ல.. அதையாவது பண்ணேன்..” என்று பாலகுருவும் சிரிப்பினை அடக்கி நிற்க,
“ஆ.. அது.. நீ கேட்ட நான் சொன்னேன்.. அவ்வளோதான் ...” என்று...
Sarayu’s GuruPoornima – 18
குருபூர்ணிமா – 18
“ஓ.. உனக்கு நிர்மலா பேசினது எல்லாம் சரி.. ஆனா நான் தான் தப்பு அப்படிதான.. உன்கிட்ட இதை நான் கொஞ்சம் கூட எக்ஸ்பெக்ட் பண்ணல பூர்ணி.. இது என்னை எவ்வளோ...
Sarayu’s GuruPoornima – 17-2
குருபூர்ணிமா - 17
“ஆமாண்ணா.. ஆனா... இட்டுனு போறேன் சொன்னதுக்கு அந்தக்கா மாட்டேன்கீதுண்ணா...” என, “ஓ.. சரி விடு பார்த்துக்கலாம்.. பணம் கொடுத்துட்டியா..” என்று கேட்க,
“ஆ.. அதுவும் வாங்கலை...” என்று பாலகுரு கொடுத்தனுப்பிய பணத்தினை,...
Sarayu’s GuruPoornima – 17-1
குருபூர்ணிமா – 17
“சார் எனக்கு வேலையும் இல்ல ஒன்னுமில்ல.. ரொம்ப கஷ்டம்.. என் குழந்தைக்கு அப்பப்போ உடமும் சரியில்ல.. ட்ரீட்மென்ட் பண்ணக்கூட கைல காசில்லை.. அப்போதான் ஒருநாள் என் பிரண்ட தினாவ பார்த்தேன்...
Sarayu’s GuruPoornima – 16 -2
அவன் வருவான் என்று தெரியும், ஆனாலும் கண்டுகொள்ளாது, அவளுக்கு தேவையானதை எல்லாம் எடுத்து வைத்துகொண்டு இருக்க, உள்ளே வந்தவனோ ஒன்றுமே சொல்லாது, பாத்ரூமினுள் சென்றுவிட, பூர்ணிமாவிற்கு எதோ ஏமாற்றமாய் இருப்பது போல் தோன்றியது..
வந்து...
Sarayu’s GuruPoornima – 16- 1
குருபூர்ணிமா – 16
ஹோட்டலில் இருந்து வீடு வருமுன்னே அப்படியொரு சண்டை இருவருக்கும்.. கிளம்புகையில் இப்படியெல்லாம் நடக்கும் என்று நினைத்திருந்தால், பூர்ணிமாவும் சரி, பால்குருவும் சரி கிளம்பியே இருந்திருக்க மாட்டார்கள்.. ஆனால் இப்போதோ... பேசி...
Sarayu’s GuruPoornima – 15 – 2
குருபூர்ணிமா - 15
“முழுசா அழிக்கலைன்னு இப்போ தெரியுதே சார்.. ஒருவேளை அந்த தினேஷ் இவங்க வீட்ல வொர்க் பண்ணிருந்தா கூட நாங்க வேற ஆங்கில்ல விசாரிக்கலாம்.. ஆனா அவன் லாஸ்ட்டா...
Sarayu’s GuruPoornima – 15 – 1
குருபூர்ணிமா – 15
மனிதவாழ்வு எப்போதுமே ஒன்றுபோலே இருக்காது.. அது அனைவருக்குமே தெரியும்.. இருந்தாலும் நமக்கு ஏனடா இதெல்லாம் நடக்கிறது... நாம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம் என்று நினைக்காதவர்கள் யாருமில்லை.. எது...
Sarayu’s GuruPoornima – 14- 2
அதற்குள் முத்துராணியும் மைதிலியும் கதவை தட்டிவிட்டு உள்ளே வர, பூர்ணிமா மேற்கொண்டு எதுவும் பேசவில்லை..
முத்துராணியோ, “ரெண்டு பேரும் எழுந்து ஒண்ணா நில்லுங்க.. கண்ணு நிறைய பட்டிருக்கும்... அதான் இப்படி எல்லாம் நடக்குது...”...