Sarayu
S.B Nivetha’s AVal Nan Payanam – 11
அவள் நான் பயணம் – 11
தாமரைகள் பூக்குதடி
தழும்புகள் மறையுதடி
தவிப்பின் ஆழம்
தீண்டலில் புரியுதடி
உயிர்க்கூடல்…
நாம் கடல்…..
தடாகத்தின் நீர்க்குமிழியாய் காலக்கல்லொன்று விழுந்ததில் உயரப் பறந்தேன் உன்னைப் பிரிந்தேன்… வீழ்தல் இயல்படி… ஈர்த்தல் விசையடி … காற்று நுழைந்து...
S.B Nivetha’s Aval Nan Payanam – 10
அவள் நான் பயணம் – 10
உன் இதழ் உரசும்
பனிச்சாரல்
நானடி…
மோதிய துளியில்
மோட்சம்
அடைந்தேனடி…
அருகாமை இனிக்கையில் அக்னி ஆகிறாய் பெண்ணே, தூரம் கடக்கையில் தோள் சாய்கிறாய், பாதை நேராய் செல்கையில் பக்கம் நீ இருக்கிறாய், பாதாளம் விழுங்குதடி...
S.B Nivetha’s Aval Nan Payanam – 9
அவள் நான் பயணம் – 9
அவள் மடல் தீண்டிய
மழைக் காற்றை
மீட்டுகிறேன்
மெல்லிசையாகிறது….
நெருங்கும் தனிமைகளில் நெஞ்சத்தை நிலமென்கிறாய். வளைவுகள் புதிராகையில் நாணத்தை சூடுகிறாய். நடுங்கும் குளிரில் நகை மிக அரிதென்கிறாய். விழி சொல்லும் விசித்திர பாடம்...
S.B Nivetha’s Aval Nan Payanam – 8
அவள் நான் பயணம் - 8
உயிர் போகும்
வலியிலும் உனைக்
கண்கள் தேடுதடி..
நினைச்சேரும்
நொடிக்கென
நேரமும் நகருதடி…
நில்லாது நீ சென்றதில் என் வானில் வெறுமையடி, உன்னோடு சென்றதில் என் கர்வமும் சேர்ந்ததடி, எல்லைகள் நான் வகுத்தேன், எரிமலையில் புழுவானேன்,...
S.B Nivetha’s Aval Nana Payanam – 7
அவள் நான் பயணம் - 7
நெகிழ்ந்து
நீ தந்த முத்தத்தில்
உடைந்து உன் வசமானதடி
என் இதயக் கோட்டை….
வாழ்க்கையின் வழித்தடங்களை வரைமுறைக்குள் என்றுமே வைப்பதில்லையடி காலம், புரட்டிபோட்ட புயலின் கீழ் புதைந்து போன வானமடி நான். அகழியில்...
S.B Nivetha’s Aval Nan Payanam – 6
அவள் நான் பயணம் - 6
உன்னால் ஈர்க்கப்பட்ட
என் மனத்தில்
நிற்கவில்லையடி
காதலெனும் அலைகள்
நீ நிலா நான் கடல்
ஈர்ப்பில் வலிமையில்லையென்றால் அண்டப்பெருவெளியும் அர்த்தமற்றதடி, அகிலத்தின் அத்துணைக்கும் ஆதியான காதலை அடிமனதில் பூட்டிவிட்டு, மணலில் வீழ்ந்த மழைத்துளியாய்...
S.B Nivetha’s Aval Nana Payanam – 5
அவள் நான் பயணம் - 5
உன் காந்தப்புலத்தின்
மையத்தையே
தேடிச் சுழல்கிறதடி
என் துருவமெல்லாம்…
உனைத்தேடியே என் பயணம்…
பயணத்தின் தடைகளை தாகத்தின் நீட்சியென கடந்து வருகிறேன். பாலைவனத்தின் பகல் பொழுதாய் எனை வதைக்காதே. கார்கால இரவாய் காதோரம்...
S.B Nivetha’s Aval Nan Payanam – 4
அவள் நான் பயணம் - 4
உன் விழி மையின்
வேர் தேடி
முகிழ்த்து எழுகிறதடி
என் வலிமையெல்லாம்…
உன் விழித்திரை படைக்கும் காவியம் படிக்க புவியில் எனையன்றி புலவன் இல்லையடி. படைப்பவள் இங்கே என் முகம் படிக்கும் வாசகியாகிப்...
S. B Nivetha’s Aval Nan Payanam – 3
அவள் நான் பயணம் - 3
உன் புருவத்திடை
பள்ளத்தாக்கில்
வீழ்ந்து கிடக்கிறதடி
என் வீரமெல்லாம்…
ஆம் வீரம் பேசும் என் கண்கள் உன் இமைகளுக்குள் சிறைபட்டு கிடக்கிறது. விடுவிக்க உனக்கும் எண்ணம் இல்லை. விடுபட எனக்கும் விருப்பம் இல்லை....
S.B Nivetha’s Aval Nan Payanam – 2
அவள் நான் பயணம் - 2
என் கம்பீரமெல்லாம்
அவளின் கால் மெட்டி
நெகிழ்வில்
நொருங்கிப் போகிறது…
ஆம் என் சிகை வணங்கா கம்பீரங்களெல்லாம், அவளின் மெல்லிய தலை கோதலில் மேற்கு சூரியனாய் வீழ்ந்துவிடுகிறது. நாணலாய் நிற்க வேண்டிய தருணங்களில்...
S.B Nivetha’s Aval Nan Payanam – 1
அவள் நான் பயணம் - 1
என் கிறுக்கல்களை
அவள் வளைவுகளால்
ஓவியமாக்கிவிட்டாள்
வண்ணச் சித்திரமாய்
என் வாழ்க்கை…
ஆம் வாழ்வென்னும் வண்ணச்சித்திரத்தை வரைய நான் தூரிகையாய் நின்ற போது வண்ணமாய் வந்து என் வாழ்வை வடிவமைத்தவள் அவள். அவளைத் தான்...
Sarayu’s Kaathal Sindhum Thooral – 19
தூறல் – 19
“அந்த வருண் வில்லனா வருவான்னு பார்த்தா இப்படி வருண பகவான் வில்லனா வந்து விழறாரே..” என்று பொழிந்துகொண்டு இருக்கும் மழையை வெறித்துக்கொண்டு இருந்தான் அதிரூபன்.
கடையில் இருப்பவர்கள் எல்லாம் அவனை வித்தியாசமாய்...
IlakkiKarthi’s Kaathalin Iru Thuruvangal – 5
துருவங்கள் 5
“கபாலிஸ்வரன் கோவில்”
‘பாண்டியா அர்ச்சனை தட்டு வாங்கிட்டு போகலாம்’என்று பிராகாஷ் கோவிலில் இறங்கியவுடன் பாண்டியனிடம் கூறினான்.
“ம்ம் சரி ரெண்டு வாங்கு”
‘அர்ச்சனை தட்டு வாங்கிவிட்டு,கோவிலுக்குள் சென்றனர் இருவரும்’
“யாருக்கு அர்ச்சனை”என கோவில் பூசாரி கேட்க.
‘சாமி...
Sarayu’s Kaathal Sindhum Thooral – 18
தூறல் – 18
“அதென்ன அவ்வளோ அவசரம்?? நான் ஊருக்கு வர்றதுக்குள்ள போயி பேச என்ன இருக்கு?? அதெல்லாம் இப்போ வேணாம்.. நான் வந்ததுக்கு அப்புறம் போயி பேச சொல்லு..” என்று கண்ணன், தீபாவிடம்...
IlakkiKarthi’s Vizhi Moodinen Un Ninaivile – 13
நினைவுகள் 13
“என்ன சுகி,என்ன படிச்சுட்டு இருந்த”
‘ஒண்ணுமில்லை வசீ,சும்மா கதை படிச்சுட்டு இருந்தேன்........நீங்க ஏன் இவ்ளோ லேட் அஹ வரேங்க..........வேலை அதிகமா இருந்துச்சா’
“ம்ம் ஆமா முக்கியமான மீட்டிங் அட்டென் பண்ணிட்டு வரேன்,பசிக்குது சுகி....சாப்பிட...
IlakkiKarthi’s Kathalin Iru Dhuruvangal – 4
துருவங்கள் 4
அத்தை நம்ம கீர்த்திக்கு இன்னும் மூணு மாசத்துல படிப்பு முடிஞ்சுடும்,படிப்பு முடிஞ்ச கையோட எங்க அண்ணனுக்கு கீர்த்திக்கு கல்யாணத்தையும் முடிச்சுடலாம்,மாமாகிட்ட இதை பத்தி பேசலாமா அத்தை.....
‘ஆமா வள்ளி நான்கூட மறந்துட்டேன்,அவளுக்கும்...
IlakkiKarthi’s Vizhi Moodinen Un ninaivile – 12
நினைவுகள் 12
“அத்தை என்னாச்சு,ஏன் இப்படி நிக்குறேங்க”என உலுக்கினாள்.
‘அதெல்லாம் ஒண்ணுமில்லை வசும்மா,ஏதோ யோசனை வேற ஒன்னுமில்லை’என்று அவர் சமாளித்தார்,ஆனால் அவ்ளோ விஷ்ணுவை பற்றிகேட்டால்.
“அத்தை உங்களுக்கு இன்னொரு பிள்ளை இருக்காங்கனு என்கிட்டே சொல்லவே...
IlakkiKarthi’s Uruginen Unthan Kathalil – 14
அத்தியாயம்: 14
கொஞ்சநாளாகவே சந்துரு சபியின் நினைவாகவே இருந்தான்.அவள் நினைவினால் இரவெல்லாம் தூங்காமல் தவித்தான்.அவளுடன் இருக்கும்போது அந்த பொன்னான நேரங்களை அனு அணுவாக ரசித்தான் .அவளை பிரிந்து இருக்கும் நேரங்களை வெறுத்தான்.எப்போது...
IlakkiKarthi’s Vizhi Moodinen Un Ninaivile – 11
நினைவுகள் 11
இந்த சாரீலா எது கட்டலாம்,இது எப்படி இருக்கு,இது, என ஒவ்வொன்றையும் தன்மேல் வைத்து கண்ணாடியில் பார்த்தால்,எதுவும் அவளுக்கு பிடிக்கவில்லை.
பின் சுடிதார் அணியலாம்,என்று அவள் அண்ணன் வாங்கிகொடுத்த சுடிதார் ஒன்றை அணிந்து...
IlakkiKarthi’s Kaathalin Iru Thuruvangal – 3
துருவங்கள் 3
“அந்த ஹால் முழுவதும் அவன் பேச்சு சத்தம் மட்டுமே ஒலித்துக்கொண்டு இருந்தது, சாப்ட்வேர் பற்றியும்,அதன் நுணுக்கங்களையும் தெளிவாகவும்,மற்றவருக்கு புரியும்படி சொல்லிக்கொண்டு இருந்தான்”
‘சிலர் அதன் விளக்கங்களையும்,குறிப்புகளும் அவனிடம் கேட்டு நோட்ஸ் எடுத்துகொண்டனர்’
“ஓகே...