Sarayu
Sarayu’s Paarthuvidu Konjam – 21
பார்த்துவிடு கொஞ்சம் – 21
லேகா இப்படி வக்கீல் வைத்து அவளின் காரியங்களை சாதிப்பாள் என்று முரளி எதிர்பார்க்கவில்லை. எத்தனை அழகாய் அனைத்தையும் நடத்தி, முரளியால் எதுவுமே செய்ய முடியாதபடி அவனை வெறும் ஆளாய்...
Sarayu’s Naan Ini Nee – 1
நான் இனி நீ – 1
“ஹூஊஊஊ....!!!!!!!”
“ஹேய்ய்ய்ய்......!!!!!!!!!!!”
“ஆஹாஹா....!!!!!!!!!!” என்று கலவையான ஒலிகள்..
அத்தனை குரல்களிலும் மகிழ்ச்சியும், இளமையும், துள்ளலும் வேகமாய் குலுக்கித் திறந்த ஷாம்பெயின் பாட்டில் போல் பொங்கி வழிந்துகொண்டு இருக்க, மற்றொரு புறம்...
Sarayu’s Paarthuvidu Konjam – 20
பார்த்துவிடு கொஞ்சம் – 20
ஆகிற்று பத்து நாட்கள்..
பார்த்திபனுக்கு அவன் எதிர்பார்த்த லோன் பணம் வந்துவிட்டிருந்தது. ஆனால் அதற்கு முன்னமே தன்யாவும், காஞ்சனாவும் நான் தருகிறேன் என்று போட்டியிட, பார்த்திபனுக்கு தயக்கமே மிஞ்சியது. சிறிது...
Sarayu’s Paarthuvidu Konjam – 19
பார்த்துவிடு கொஞ்சம் – 19
பார்த்திபன் அமைதியாகவே இருந்தான். அவனின் அப்பா பேசவே கூடாது என்று சொல்லியிருந்தார். ஆக நடப்பது அனைத்தையும் கவனித்தபடி பார்வையாளனாகத் தான் இருந்தான். அனைவரின் முன்னும் முரளி தன்னைத் தானே...
Sarayu’s Paarthuvidu Konjam – 18
பார்த்துவிடு கொஞ்சம் – 18
முரளிக்கு தன் கண் முன்னே நடப்பது எல்லாம் நம்புவதா வேண்டாமா என்றிருந்தது. எங்கே ஏதேனும் குளறுபடி நடக்குமோ என்று ஒவ்வொரு நொடியும் அவன் கண் கொத்திப் பாம்பாய் கவனித்துக்கொண்டு...
Sarayu’s Paarthuvidu Konjam – 17
பார்த்துவிடு கொஞ்சம் – 17
முரளி தன் வேலையைத் தொடங்கியிருந்தான். இன்னும் நான்கு நாட்களே இருந்தது. அதற்குள் தன்யாவை இங்கிருந்து கிளப்ப வேண்டும். என்ன செய்வது என்று யோசித்தே இத்தனை நாட்களை கடத்தியிருந்தான்.
செய்யவேண்டும்.....
Sarayu’s Paarthuvidu Konjam – 16
பார்த்துவிடு கொஞ்சம் – 16
“என்ன தன்யா.. என்னம்மா விசயம்??” என்று அப்பா கேட்க,
“பேசணும்னு கால் பண்ணிட்டு என்ன தன்யா அமைதியா இருக்க??” என்று அம்மாவும் கேட்க,
“ம்ம் ஆமா ம்மா...” என்றவள், “ப்பா நெக்ஸ்ட்...
Sarayu’s Paarthuvidu Konjam – 15
பார்த்துவிடு கொஞ்சம் – 15
தன்யாவிற்கு இன்னமும் நம்ப முடியவில்லை. காண்பதெல்லாம் கனவா என்றும் விளங்கவில்லை, கேட்டதெல்லாம் நிஜமா என்றும் புரியவில்லை. ஆகமொத்தம் தலைகால் புரியாத நிலை. மனதில் சந்தோஷ ஊற்று தான்.
பார்த்திபன்...
Sarayu’s Paarthuvidu Konjam – 14
பார்த்துவிடு கொஞ்சம் – 14
முரளி செய்த மூளை சலவை, நன்கு வேலை செய்தது. ஹேமாவின் மூளையை வெளுத்துவிட செய்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பேசி பேசி கரைப்பது என்பது ஒருவகை என்றால், முரளி...
Sarayu’s Paarthuvidu Konjam – 13
பார்த்துவிடு கொஞ்சம் – 13
திருமணத்தை ஒருநாள் கூத்து என்பர். ஆனால் காதலோ ஒவ்வொரு நாளும் ஒரு கூத்து செய்யும். காதலின் பிடியில் காதலிப்பவர்கள் கூத்தாடிகளே. ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு பாவனைகள் காட்ட வைக்கும்....
Sarayu’s Paarthuvidu Konjam – 12
பார்த்துவிடு கொஞ்சம் – 12
முரளி எப்படி தன் செயல்களால் தன்யா மற்றும் பார்த்திபனின் உறக்கத்தை கெடுத்தானோ, இப்போது லேகாவின் ஒரே ஒரு அழைப்பு அவனின் உறக்கம் மட்டுமில்லை நாள் முழுதான அவனின் இயக்கம்...
IlakkiKarthi’s Kaathalin Iru Thuruvangal -19
துருவங்கள் 19
”மல்லிகைப் பூவின் வாசமும்,ரோஜாவின் பூவின் வாசமும், அந்த அறையின் கட்டிலில் சூழ்ந்திருக்க, கட்டிலின் பக்கத்தில் பழம்,பலகாரம், மல்லிச்சரம் என டேபிளில் இருக்க, இதையெல்லாம் ரசித்துப்பார்க்கும் மனநிலையில் தென்னவன் இருந்தாலும், அவன்...
Sarayu’s Paarthuvidu Konjam -11
பார்த்துவிடு கொஞ்சம் – 11
‘எனக்கு கொஞ்சம் ஸ்பேஸ் வேணும் பார்த்தி.....’
தன்யாவின் இவ்வரிகள் பார்த்திபனை கொல்லாமல் கொன்றது எனலாம். ‘என்னாச்சு இவளுக்கு...’ என்ற எண்ணமே அவனை ஓரிரு நாளாய் படுத்த, ‘சரி எதுனா டென்சன்ல...
IlakkiKarthi’s Kaathalin Iru Thuruvangal – 18
துருவங்கள் 18
”ஐயர் மந்திரத்தை சொல்லிகொண்டிருக்க, மணமகனின் அறையில் மாப்பிள்ளை தயராக, மணமகளை அலங்கரித்துக்கொண்டிருக்கும் பெண்களும், கல்யாணத்திற்க்கு வந்த சொந்தங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்க்கும், மாப்பிள்ளை வீட்டாரும், மணமகளின் வீட்டாரும். புதிதாக திருமணம் முடிந்தாலும்,...
Sarayu’s Paarthuvidu Konjam – 10
பார்த்துவிடு கொஞ்சம் – 10
ஆகிற்று இன்றோடு ஒரு வாரம்..
பார்த்திபனும் தன்யாவும் பேசி..
லேகா வீடு வந்தும் கூட..
அவளை கவனித்துகொள்ளவென அக்கியோ ஒரு நர்ஸ் உடன் அனுப்ப, பார்த்திபனுக்கு அங்கே வேறு வேலையில்லை. மருத்துவமனையில் லேகா...
IlakkiKarthi’s Kaathalin Iru Thuruvangal – 17
துருவங்கள் 17
”மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழாவை அங்குள்ள மதுரை மக்களும், அதை சுற்றியுள்ள ஊர்களிலும் உள்ள மக்களும் எவ்வாறு கொண்டாடுவார்களோ, அதிலும்… மீனாட்சியம்மனின் திருக்கல்யாணத்தை போல, முத்தையாவின் மகள் கீர்த்தி,மாறனின் கல்யாணமும்,...
Sarayu’s Paarthuvidu Konjam – 9
பார்த்துவிடு கொஞ்சம் – 9
நம்மின் வாழ்வில் சூழ்நிலைகள் மாறுதல் அடையும்போது, நம்மின் நடவடிக்கைகளும் மாறும். மாற்றங்கள் எப்படியாகினும் ஏற்படலாம். நல்லவை நடக்கவேண்டும் என்று ஒரு கெடு செயல் நடக்கலாம் இல்லையோ ஒரு நல்லது...
IlakkiKarthi’s Kaathalin Iru Thuruvangal – 16
துருவங்கள் 16
“சரிம்மா வள்ளி பார்த்து இரும்மா.., நாங்க போயிட்டு வர எப்படியும் ராத்திரி ஆகிடும் நீயும், தம்பியும் பார்த்து இருங்க… உனக்கும், தம்பிக்கும் நாங்க புடவை எடுத்து கார்த்தியோட போன்ல இருந்து...
IlakkiKarthi’s Kaathalin Iru Thuruvangal – 15
துருவங்கள் 15
”எல்லாம் நார்மலா இருக்கு, மிசஸ்.பாண்டியன்…, குழந்தை ஆரோக்கியமா இருக்கும்மா வள்ளி. நான் எழுதி தர மாத்திரைய மட்டும் வேளா வேளைக்கு சாப்பிட்டு எடுத்துக்கோங்க, அப்புறம் மார்னிங் சிக்னஸ் இருக்கா தான்...
Sarayu’s Paarthuvidu Konjam – 8
பார்த்துவிடு கொஞ்சம் – 8
பார்த்திபனுக்குத் தெரியவில்லை தான் கூறும் வார்த்தைகள் எல்லாம் தன்யாவை எப்படி பாதிக்கும் என்று.. சில நேரங்களில் விளையாட்டு போல் அவன் பேசி சென்று விடுகிறான். ஆனால் அவள் தன்னைத்...